Jump to content

சனல் 4 வெளியிட்ட 'இசைப்பிரியா உயிருடன் கைதாகும்' காணொளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யன்..............

சுயநலவாதி...........

இவனிடமிருந்து பேட்டி வேறு........

Link to comment
Share on other sites

  • Replies 197
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அம்மான் வழ வழா கொழ கொழா என்று கதைக்காமல் கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றார். அம்மான் முன்னர் சண்டையிலும், தற்போது அரசியலிலும் மிகவும் நம்பிக்கையாகத்தான் செயற்படுகின்றார்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய் கூசாமை பொய் பொய்யா சொல்லுறான் இந்த கயவன்....

Link to comment
Share on other sites

அம்மான் வழ வழா கொழ கொழா என்று கதைக்காமல் கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றார். அம்மான் முன்னர் சண்டையிலும், தற்போது அரசியலிலும் மிகவும் நம்பிக்கையாகத்தான் செயற்படுகின்றார்.!

அவன் தான் தமிழன். தன் இனத்தை அழிப்பதற்கு இவ்வளவு தெளிவாக செயற்படுவது தமிழன் இயல்பு கிருபன். இதே போல் தனது இனத்தை வாழவைக்க தமிழன் தெளிவாக சிந்திக்க தொடங்கினால்........ ....... ஓகோ ரொம்ப லொள்ளு விடுகிறேனோ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான் வழ வழா கொழ கொழா என்று கதைக்காமல் கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றார். அம்மான் முன்னர் சண்டையிலும், தற்போது அரசியலிலும் மிகவும் நம்பிக்கையாகத்தான் செயற்படுகின்றார்.!

 

கேள்விகள் சில தினங்களுக்கு முன்னரே எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டது போல் தெரிகின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் சில தினங்களுக்கு முன்னரே எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டது போல் தெரிகின்றது...

இருக்கலாம். ஆனாலும் கேள்விகள் முடியமுன்னரே தடக்குப்படாமல் பதில் கொடுப்பதற்கும் ஒரு கெட்டித்தனம் வேண்டும்.

புத்திஜீவி சுமந்திரன் மாதிரி ஒரு போதும் தேர்தலில் நின்று அரசியல் செய்யாத அரசியல்வாதியாகத்தான் அம்மான் இருப்பார் என்று நம்பலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம். ஆனாலும் கேள்விகள் முடியமுன்னரே தடக்குப்படாமல் பதில் கொடுப்பதற்கும் ஒரு கெட்டித்தனம் வேண்டும்.

புத்திஜீவி சுமந்திரன் மாதிரி ஒரு போதும் தேர்தலில் நின்று அரசியல் செய்யாத அரசியல்வாதியாகத்தான் அம்மான் இருப்பார் என்று நம்பலாம்!

கோயில்லை பஞ்சபுராணம் பாடுங்கோ எண்டு ஐயர் சொன்னவுடனை தடக்காமல் தப்பாமல் படிக்கிற சனம் மாதிரி!!!!!!!! கருணாவும் அந்தமாதிரி எடுத்து விடுறார். :D

Link to comment
Share on other sites

இருக்கலாம். ஆனாலும் கேள்விகள் முடியமுன்னரே தடக்குப்படாமல் பதில் கொடுப்பதற்கும் ஒரு கெட்டித்தனம் வேண்டும்.

புத்திஜீவி சுமந்திரன் மாதிரி ஒரு போதும் தேர்தலில் நின்று அரசியல் செய்யாத அரசியல்வாதியாகத்தான் அம்மான் இருப்பார் என்று நம்பலாம்!

அது சரி கிருபன் புலிகள் சமஸ்டியை எடுத்திருக்கலாமே என்று நியாயவாதி போல் பேசிவிட்டு தான. சமஸ்டியை வலியுறுத்தியே புலிகள்டன் முரண்பட்டதாக கூறிவிட்டு அடுத்த நிமிடமே மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் தேவையற்றது என்று கூறுகிறார். அப்படி என்றால். சமஸ்டி என்றால் என்ன என்பது அவருக்கு தெரியாதா? சமஸ்டி என்பது போலிஸ் அதிகாரத்துடன் அதற்கு மேலே பல அதிகாரங்களை உள்ளடக்கியது.

Link to comment
Share on other sites

சுவிசில பேசும் போது தானா பேசினார் இப்ப எழுதி கொடுத்து பேசுகின்றார் :icon_mrgreen: .

எழுதி கொடுத்ததை கூட தடக்கி தடக்கி பேசுபவர்களும் இருக்கின்றார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி கிருபன் புலிகள் சமஸ்டியை எடுத்திருக்கலாமே என்று நியாயவாதி போல் பேசிவிட்டு தான. சமஸ்டியை வலியுறுத்தியே புலிகள்டன் முரண்பட்டதாக கூறிவிட்டு அடுத்த நிமிடமே மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் தேவையற்றது என்று கூறுகிறார். அப்படி என்றால். சமஸ்டி என்றால் என்ன என்பது அவருக்கு தெரியாதா? சமஸ்டி என்பது போலிஸ் அதிகாரத்துடன் அதற்கு மேலே பல அதிகாரங்களை உள்ளடக்கியது.

சமஸ்டி வேண்டும் என்று பிரிந்தபோது புலிகளில் இருந்தார். மக்கள் மீது கொஞ்சம் அக்கறை இருந்திருக்கும். இப்போதுதானே பக்கா அரசியல்வாதியாகி மகிந்தவின் சாட்டைச் சுழற்சிக்கு ஆடுபவராக மாறிவிட்டார். பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்று சொல்லமுடியாதே!

அம்மான் இசைப்பிரியாவின் படுகொலையை போரின் உக்கிரத்தில் நடைபெற்றது என்று நியாயப்படுத்துவது தவறு. உக்கிரம் குறைந்து இசைப்பிரியா பிடிபட்ட பின்னர் அவர்களுக்கு நிறைய நேரம் இருந்தது. கோத்தபாயவின் சொல்படிதான் எல்லாம் நடந்தது என்று ஒரு காலத்தில் இவர் பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார்!

Link to comment
Share on other sites

தந்தி தொலைக்காட்சிக்கு வேற ஆட்கள் கிடைக்காமலா இவரை பேட்டி கண்டது? <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டி வேண்டும் என்று பிரிந்தபோது புலிகளில் இருந்தார். மக்கள் மீது கொஞ்சம் அக்கறை இருந்திருக்கும். இப்போதுதானே பக்கா அரசியல்வாதியாகி மகிந்தவின் சாட்டைச் சுழற்சிக்கு ஆடுபவராக மாறிவிட்டார். பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்று சொல்லமுடியாதே!

அம்மான் இசைப்பிரியாவின் படுகொலையை போரின் உக்கிரத்தில் நடைபெற்றது என்று நியாயப்படுத்துவது தவறு. உக்கிரம் குறைந்து இசைப்பிரியா பிடிபட்ட பின்னர் அவர்களுக்கு நிறைய நேரம் இருந்தது. கோத்தபாயவின் சொல்படிதான் எல்லாம் நடந்தது என்று ஒரு காலத்தில் இவர் பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார்!

 

இதைத்தான் பொய் சொல்கின்றார் என எழுதினேன்.

ஆனால்  உங்களது எழுத்தில் இருந்த நக்கலால் பதில் எழுதாமல் விட்டேன்.

 

அவர் பிரிந்த காரணம் கொண்டு (பிரதேசவாதம்)

மக்கள் செழிப்பாக சந்தோசமாக நிம்மதியாக இருக்கிறார்கள் என்பது வரை அனைத்தும் பொய்.

ஒழித்து தோற்று ஓடும்வரை

பிரபாகரன் தான் தலைவர் என்று சொல்லிக்கொண்டிருந்தவர் இவர்

அவருக்கே பாடம் எடுத்ததனால் சிக்கல்  வந்ததாம்

ஒவ்வொரு பொழுதில்  ஒவ்வொன்றைத்தெரிந்தெடுக்கும் இவர்

பிரபாகரன்  விட்டுக்கொடுத்திருந்தால்  வாழ்ந்திருப்பாராம்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தி தொலைக் காட்சியில் திரு.அய்யநாதன் அவர்களின் பேட்டியில் கருத்துக்களை சரியாக எடுத்தியம்பியுள்ளார். பல்வேறு தமிழ் தொலைக்காட்சிகள், தொல்லைக் காட்சிகளாகி எம்மை வதைக்கையில், தந்தி தொலைக்காட்சி ஈழத்தின் போர்க்குற்றங்களை மூன்று பகுதிகளாக ஒளிபரப்பி தமிழ் மக்களை விளக்கமாக சென்றடைய வைத்துள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் கூட்ட ஒளிபரப்புகளும், பேட்டிகளும் தொடர்ந்து ஒளிபரப்பி வருவது பாராட்டத்தக்கது. தமிழர்களுக்கு புதிய தலைமுறை மற்றும் தந்தி தொலைக்கட்சிகள் போன்ற தமிழர் நலன் சார்ந்த செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களாக தாமதமாக வந்துள்ளது சற்றே வருத்தமாக இருக்கிறது.

 

இவை 2009 ஆண்டிற்கு முன்பே வந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சுவிசில பேசும் போது தானா பேசினார் இப்ப எழுதி கொடுத்து பேசுகின்றார் :icon_mrgreen: .

எழுதி கொடுத்ததை கூட தடக்கி தடக்கி பேசுபவர்களும் இருக்கின்றார்கள் .

 

 

இவரின் கிழக்கு மாகாண தோல்வி இவரை மக்கள் ஏற்கவில்லை என்பதையும் புலிகளில் இருந்த போது சுவிசில் மக்கள் கொடுத்த ஆதரவையும் சிலர் இங்கு விளங்கி கொள்ளாதது போல் நடித்து எழுதுகிறாகள். தலைவர் எழுதி வாசிப்பது அவர் சிறந்த பேச்சாளன் இல்லை என்பதையும் ஒரு செயல் வீரன் என்பதையும் அனைவருக்கும் விளங்கும். விளங்காதது புலிகள் கூடாதவர்கள் என மண்டை கழுவப்பட்டவகளுக்கு மட்டுமே.  :icon_mrgreen:  :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தி தொலைக் காட்சியில் திரு.அய்யநாதன் அவர்களின் பேட்டியில் கருத்துக்களை சரியாக எடுத்தியம்பியுள்ளார். பல்வேறு தமிழ் தொலைக்காட்சிகள், தொல்லைக் காட்சிகளாகி எம்மை வதைக்கையில், தந்தி தொலைக்காட்சி ஈழத்தின் போர்க்குற்றங்களை மூன்று பகுதிகளாக ஒளிபரப்பி தமிழ் மக்களைச் விளக்கமாக சென்றடைய வைத்துள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் கூட்ட ஒளிபரப்புகளும், பேட்டிகளும் தொடர்ந்து ஒளிபரப்பி வருவது பாரட்டத்தக்கது. தமிழர்களுக்கு புதிய தலைமுறை மற்றும் தந்தி தொலைக்கட்சிகள் போன்ற தமிழர் நலன் சார்ந்த செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களாக தாமதமாக வந்துள்ளது சற்றே வருத்தமாக இருக்கிறது.

 

இவை 2009 ஆண்டிற்கு முன்பே வந்திருக்க வேண்டும்.

 

நன்றி  ஐயயா

 

(எங்கே  போனீர்கள்  எம்மைத்தவிக்கவிட்டு?? :( )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசுக்கோத்துவும் ஏதோ எல்லாம் சொல்லுது பாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகம்தான் வேறு

பொய்கள் ஒன்று தான்

Link to comment
Share on other sites

கருணா இரண்டு விடயங்களை அவரை அறியாமல்  குறிப்பிடுகிறார்...     இவரை  நல்ல அரசியல் வாதியாம்... 

 

1 -   இசைப்பிடியாவின் படுகொலை இலங்கை படைகளால் தான் நடந்தது... 

 

2 -   இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது...  அதுக்கான தீர்வை புலிகள் பெற்று இருக்க வேண்டும்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3yzd.jpg

:(

Link to comment
Share on other sites

Frances Harrison ‏@francesharris0n 4h

Isapriya's #Canadian relatives demand international investigation into her death in #srilanka #lka http://news.nationalpost.com/2013/11/17/toronto-family-calls-for-war-crimes-investigation-into-nieces-death-after-capture-by-sri-lankan-troops/

 

(twitter)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  நடவடிக்கை..............

இது தொடரணும்.......

Link to comment
Share on other sites

போலீஸ் அதிகாரமே தேவையிலையென்றால் எதற்காக சிங்கள இராணுவத்துடன் போரிட்டு குப்பை கொட்டினார்.

 

கிழக்கில் ஜனநாயக தேர்தலில் போட்டியிட்டு இவர் வெல்ல முடியாது என்பது இவரிற்கே தெரியும்.  'பிள்ளை பிடி' கருணா தனியே படுவான்கரை பிரேதேசங்களில் நடந்து போவாரோ தெரியாது?

 

தெரிந்தவரையில், அரச உளவுத் துறை இவரின் மேல் மிக கவனமாகவே உள்ளது. வெளியிலும் விடமாட்டார்கள். தங்களது பிரச்சாரத்திற்கு இவரைப் பாவிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
    • நன்றி. நான் மிக சமீபத்தில் சந்தித்த யாழ் உறவு பெரியவர் பாஞ் ஐயா மாதிரி ரொம்ப சீனியராக இருப்பீர்களென எண்ணுகிறேன்.🙏💐
    • சிங்கள ராணுவத்தில் முக்காவாசிக்கு சிங்களம் ஒன்றை தவிர மற்ற மொழிகள் வேப்பம் காயே  ரஸ்யாவில் என்ன மொழியில் கதைத்து இருப்பாங்கள் ?
    • ஈரான் இப்போது தான் இஸ்ரேலினுள் நேரடியாக தாக்கி இருக்கிறது. ஆனால், ஈரானின் உள்ளே 2020 இலேயே இஸ்ரேல் மிக நவீன முறையில் தாக்குதலொன்றை நடத்தியது. 2017 இல் இருந்து கண்காணித்து வந்த ஒரு ஈரானிய அணு விஞ்ஞானியை, 2020 இல் ஒரு ஆளில்லாமலே இயங்கக் கூடிய இயந்திரத் துப்பாக்கியை, ஈரானுக்கு வெளியே இருந்து இயக்கி,  இஸ்ரேல் கொன்றது (அருகில் இருந்த மனைவிக்கு ஒரு கீறலும் விழவில்லை). இதைப் பற்றிய செய்தியை கீழே வாசிக்கலாம், மிக நவீனமான முறையில் கொலை. https://www.timesofisrael.com/mossad-killed-irans-top-nuke-scientist-with-remote-operated-machine-gun-nyt/ ஆனால், நான் சொல்ல வருவது அதுவல்ல. இந்த 2020 கொலையை, ஈரான் மண்ணில் தயக்கமின்றி இஸ்ரேல் செய்ய  ஒரு பிரதான காரணம், அமெரிக்காவினால் கொல்லப் பட்ட ஈரானிய IRG ஜெனரலின் கொலைக்கு, ஈரான் பாரிய பதிலடி எதுவும் கொடுக்காத தைரியம் தான் என்கிறார்கள். இதன் படி பார்த்தால், இந்த ஈரானிய பதிலடி இல்லா விட்டால், நிலைமை எப்போதும் கட்டுக்குள் வராது, வன்முறை தொடரும். அப்படி நடக்காமல் எச்சரிக்கும் deterrence தான் ஈரானிய பதில் தாக்குதல். எனவே, இரு தரப்பும், சிவப்பு கோட்டைக் கிழித்து விட்டு வடிவேலு பாணியில் "கோட்டைக் தாண்டி நீயும் வராதே, நானும் வர மாட்டேன்"😂 என்று விலகுவதே புத்தி சாலித்தனம்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.