Jump to content

முருகா நீயும் சுழியன்டாப்பா..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் பவரான கடவுள் தான்... நல்லா சொன்னீங்க புத்து சார்... :D :D :D

இங்கை லண்டனிலை ஒரு பிள்ளையார் இருக்கிறார் செல்வநாயகம் எண்டவருக்கு அளவில்லாமல் அருள் குடுத்தாலை அவர் செல்வ விநாயகராம்... இதுக்கு முதல் அருள் வாங்கினவர் வட்டிக்கு காசு குடுத்ததாலை வட்டி செல்வ விநாயகர் எண்டும் சொல்லுகினம்... ஆனால் பாருங்கோ பிள்ளையாராலை குடும்பத்தை நல்லா வைச்சு பராமரிக்க முடியேல்லை... ஒருவேளை அருள் வாங்கிறவையை பராமரிக்கிறாரோ என்னவோ...???

 

வெளிநாட்டு அரசுகள் அநேகமாக கொமர்ஷல் சோனில் (Commercial Zone) தான் கோவிலை கட அனுமதிக்கின்றது....இல்லாவில் கோவில் கட்டிய பிறகு கொமர்ஷல் சோனாக மாற்றுகிறார்கள் விசயம் விளங்கிய அரசுகள்.... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் தயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகனுக்கு எல்லாம் மாடர்னா பண்ணீட்டு கடசி வரைக்கும் அந்த கோமணத்தை மாடர்ன் ஆக்காமல் விட்டிட்டீங்களே  :D

 

இந்த வீடியோவில ஒரு பக்த அடிகளார் சட்டத்தை மீறி ஓவர் ஸ்பீட்ல ரேக் ஓவர் பண்ணுறார். அவருக்கு தக்க தண்டனை வாங்கிகொடுக்குமாறு கனம் முருகன் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

 

http://www.youtube.com/watch?v=UsGSlV-dmeE&feature=youtu.be

 

 

Link to comment
Share on other sites

முருகனுக்கு எல்லாம் மாடர்னா பண்ணீட்டு கடசி வரைக்கும் அந்த கோமணத்தை மாடர்ன் ஆக்காமல் விட்டிட்டீங்களே  :D

 

இந்த வீடியோவில ஒரு பக்த அடிகளார் சட்டத்தை மீறி ஓவர் ஸ்பீட்ல ரேக் ஓவர் பண்ணுறார். அவருக்கு தக்க தண்டனை வாங்கிகொடுக்குமாறு கனம் முருகன் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

 

http://www.youtube.com/watch?v=UsGSlV-dmeE&feature=youtu.be

 

அவர் உருளுறதைப் பார்த்தா தேர்ச் சில்லு உருளுறமாதிரிக் கிடக்கு! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் முருகா ! ஓமில் எத்தனை சுழிகள், அதனால் முருகன்  சுழியந்தான்!

கலகலப்பான கதை , வாழ்த்துக்கள் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகனுக்கு எல்லாம் மாடர்னா பண்ணீட்டு கடசி வரைக்கும் அந்த கோமணத்தை மாடர்ன் ஆக்காமல் விட்டிட்டீங்களே :D

இந்த வீடியோவில ஒரு பக்த அடிகளார் சட்டத்தை மீறி ஓவர் ஸ்பீட்ல ரேக் ஓவர் பண்ணுறார். அவருக்கு தக்க தண்டனை வாங்கிகொடுக்குமாறு கனம் முருகன் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

http://www.youtube.com/watch?v=UsGSlV-dmeE&feature=youtu.be

அவருக்கு வீட்டில என்ன அவசரமோ
Link to comment
Share on other sites

நல்ல கதை புத்தன் .

கனடாவிலும் இதே கதைதான் ஆனால் ஒரு கோவில் இல்லை இருபது இப்போ வந்துவிட்டது மில்லியன் டொலர்கள் முதலீட்டில் .சிலர்  பல நல்லவிடயங்கள் செய்வதாகவும் சொல்லுகின்றார்கள் .

 

Link to comment
Share on other sites

சிட்னி முருகனின் நிர்வாகத்தின் செயல்ப்பாட்டை விட துர்கை அம்மன் கோவில் செயல்ப்பாடு நல்லா இருக்கு

திருவள்ளுவருக்கு சிலை

உலக தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்று கலக்குகின்றார்கள்

இத்தனைக்கும் பெரிதாக பண வசதி இல்லை

முருகன் பணத்திற்கு மேல இருக்கார் நினைத்தால் சமயத்தை வளர்க்கவும் மொழியை வளர்க்கவும் எவளவோ செய்யலாம்

Link to comment
Share on other sites

எட முருகனும் பெருஞ்சுளியன்தான் புத்தனுக்கு போதிமரம் ஞானம் தந்ததோ இல்லையோ முருகன் தந்தது அதிகம் தான். வளமையான ரசனையோடு புத்தா கதைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகனுக்கு எல்லாம் மாடர்னா பண்ணீட்டு கடசி வரைக்கும் அந்த கோமணத்தை மாடர்ன் ஆக்காமல் விட்டிட்டீங்களே  :D

 

இந்த வீடியோவில ஒரு பக்த அடிகளார் சட்டத்தை மீறி ஓவர் ஸ்பீட்ல ரேக் ஓவர் பண்ணுறார். அவருக்கு தக்க தண்டனை வாங்கிகொடுக்குமாறு கனம் முருகன் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

 

http://www.youtube.com/watch?v=UsGSlV-dmeE&feature=youtu.be

 

முருகன் கோமணத்தை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது....வெகுவிரைவில் கோர்ட்சூட் போட்டு அழகு பார்த்தாலும் பார்ப்போம் வருகைக்கும் கருத்து மற்றும் படங்களுக்கும் நன்றிகள் செங்கோடி

ஓம் முருகா ! ஓமில் எத்தனை சுழிகள், அதனால் முருகன்  சுழியந்தான்!

கலகலப்பான கதை , வாழ்த்துக்கள் புத்தன்.

 

நன்றிகள் சுவே ...அதுதானே ஓமில் எத்தனை சுழிகள் :D வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

நல்ல கதை புத்தன் .

கனடாவிலும் இதே கதைதான் ஆனால் ஒரு கோவில் இல்லை இருபது இப்போ வந்துவிட்டது மில்லியன் டொலர்கள் முதலீட்டில் .சிலர்  பல நல்லவிடயங்கள் செய்வதாகவும் சொல்லுகின்றார்கள் .

 

நன்றிகள் அர்ஜூன்..வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....சிட்னியிலும் அதே நிலைதான்..ஐந்தாறு கோவில்கள் வந்துவிட்டது....

சிட்னி முருகனின் நிர்வாகத்தின் செயல்ப்பாட்டை விட துர்கை அம்மன் கோவில் செயல்ப்பாடு நல்லா இருக்கு

திருவள்ளுவருக்கு சிலை

உலக தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்று கலக்குகின்றார்கள்

இத்தனைக்கும் பெரிதாக பண வசதி இல்லை

முருகன் பணத்திற்கு மேல இருக்கார் நினைத்தால் சமயத்தை வளர்க்கவும் மொழியை வளர்க்கவும் எவளவோ செய்யலாம்

 

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் சுண்டல்....எல்லாம் முருகன் செயல் ...அவன் தமிழ் கடவுள் ஆச்சே தமிழுக்கு எதாவது செய்வான்.... :D ஆனால் உந்த வெள்ளைகள் விடாது :D

எட முருகனும் பெருஞ்சுளியன்தான் புத்தனுக்கு போதிமரம் ஞானம் தந்ததோ இல்லையோ முருகன் தந்தது அதிகம் தான். வளமையான ரசனையோடு புத்தா கதைக்கு நன்றிகள்.

 

நன்றிகள் சாந்தி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.