Jump to content

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....


Recommended Posts

நடந்து முடிந்துள்ள வட மாகாண சபையின் தேர்தல் முடிவுகளை பதிவு செய்வதற்கான பதிவு.

 

நான் முடிந்த வரையில் பதிவு செய்ய முயற்சிக்கும் அதே வேளையில் ஏனையவர்களும் தாம் அறியும் முடிவுகளை இணைத்துங் கொள்ளுங்கள்...

Link to comment
Share on other sites

  • Replies 392
  • Created
  • Last Reply

தேர்தல முடிவுகள் தேர்தல் தொகுதி அடிப்படையிலேயே அறிவிக்கப்படும்....

 

யாழ் மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகள் உள்ளன.

 

1. ஊர்காவற்துறை

2. வட்டுக் கோட்டை

3. காங்கேசன்துறை

4. மானிப்பாய்

5. கோப்பாய்

6. உடுப்பிட்டி

7. பருத்தித்துறை

8. சாவகச்சேரி

9. நல்லூர்

10. யாழ்ப்பாணம்

11. கிளிநொச்சி

 

வன்னி தேர்தல் மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகள் உள்ளன.

1. மன்னார்

2. வவுனியா

3. முல்லைத்தீவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரம் தேவையான... நல்லதொரு தலைப்பு மணிவாசகன். :) 
ஆவலுடன்... உங்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.....

 

tna-house-vote-logo.jpg

Link to comment
Share on other sites

உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி வட மாகாணத்தில் கணிசமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

 

வாக்களிப்பு வீதம் மாவட்ட ரீதியாக

 

யாழ்ப்பாணம் 50%
 

கிளிநொச்சி 60%
 

வவுனியா 61%
 

முல்லைத்தீவு 63% 
 

மன்னார் 70%


அவசரம் தேவையான... நல்லதொரு தலைப்பு மணிவாசகன். :) 
ஆவலுடன்... உங்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.....

 

பகிர்விற்கு நன்றி தமிழ்சிறி அண்ணா!

சனிக்கீழமை எனக்கு மிகவும் பிசியான நாள். எனவே நீங்களும் உங்களுக்குக் கிடைக்கும் தேர்தல் முடிவுகளை பதிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தத் தேர்தலில்.... அதிக அக்கறை செலுத்தாததால்...
போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர் விக்னேஸ்வரன், தவறானராசா போன்றவர்களை செய்திகளின் மூலம் அறிந்தேன்.
வேறு... எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றது.... போன்ற தகவல்களைத் தந்தால்... கொஞ்சம் உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தலைப்பு மணிவாசகன்.

 

தொடருங்கோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி வட மாகாணத்தில் கணிசமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

 

வாக்களிப்பு வீதம் மாவட்ட ரீதியாக

 

யாழ்ப்பாணம் 50%

 

கிளிநொச்சி 60%

 

வவுனியா 61%

 

முல்லைத்தீவு 63% 

 

மன்னார் 70%

----

 

மன்னாரில்.... மற்றைய இடங்களை விட அதிக வாக்குப் பதிவு இடம் பெற்றுள்ளதால்....

முஸ்லீம்கள், சிங்களவரின் குடியேற்றம் அதிகமாகி விட்டது என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி வட மாகாணத்தில் கணிசமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

 

வாக்களிப்பு வீதம் மாவட்ட ரீதியாக

 

யாழ்ப்பாணம் 50%

 

கிளிநொச்சி 60%

 

வவுனியா 61%

 

முல்லைத்தீவு 63% 

 

மன்னார் 70%

 

பகிர்விற்கு நன்றி தமிழ்சிறி அண்ணா!

சனிக்கீழமை எனக்கு மிகவும் பிசியான நாள். எனவே நீங்களும் உங்களுக்குக் கிடைக்கும் தேர்தல் முடிவுகளை பதிவிடுங்கள்.

இப்போது கிடைக்கும் வீதங்கள் அதிகம் உபயோகமானவையாக இருக்காது.

 

சில நேரம் வடக்கில் 130%, 140 % 150%  எல்லாம் வாக்களிக்கும் சந்தர்ப்பம் இருக்கு. 

Link to comment
Share on other sites

நான் இந்தத் தேர்தலில்.... அதிக அக்கறை செலுத்தாததால்...

போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர் விக்னேஸ்வரன், தவறானராசா போன்றவர்களை செய்திகளின் மூலம் அறிந்தேன்.

வேறு... எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றது.... போன்ற தகவல்களைத் தந்தால்... கொஞ்சம் உதவியாக இருக்கும்.

  ஆகா :D

Link to comment
Share on other sites

ஒப்பீட்டுத் தேவை கருதி 2010ம் ஆண்டு  பொதுத் தேர்தல் பெறுபேற்றை இங்கே இணைக்கிறேன்

 

(யாழ் மாவட்டம்)

 

lankai Tamil Arasu Kadchi 65,119 43.85% 5 ஆசனங்கள்

United People's Freedom Alliance 47,622 32.07% 3 ஆசனங்கள்

United National Party 12,624 8.50% 1  ஆசனம்

Akila Ilankai Thamil Congress 6,362 4.28% 0 ஆசனம்

 

Valid Votes148,50388. 25%

Rejected Votes19,77411.75%

Total Polled168,27723.33%

Regis.Electors721,359

 

 

 

வன்னி மாவட்டம்

 

 

Ilankai Tamil Arasu Kadchi 41,673 38.96% 3 ஆசனங்கள்

United People's Freedom Alliance 37,522 35.07% 2 ஆசனங்கள்

United National Party 12,783 11.95% 1 ஆசனம்

Democratic People's Liberation Front 5,900 5.52% 0

 

 

Valid Votes 106,977 91.29%

Rejected Votes 10,208 8.71%

Total Polled 117,185 43.89%

Regis.Electors 266,975
 

 

 

 

 

 
Link to comment
Share on other sites

நான் இந்தத் தேர்தலில்.... அதிக அக்கறை செலுத்தாததால்...

போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர் விக்னேஸ்வரன், தவறானராசா போன்றவர்களை செய்திகளின் மூலம் அறிந்தேன்.

வேறு... எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றது.... போன்ற தகவல்களைத் தந்தால்... கொஞ்சம் உதவியாக இருக்கும்.

 

கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களுமாக ஏராளமானவை போட்டியிடுகின்றன. ஆனாலும் தமீழ் தேசியக் கூட்டமைப்பும் ஈபிடிபியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியுமே கணிசமான வாக்குக்களை பெறப் போகின்றன.

 

சில வேளைகளீல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஓரளவு வாக்குக்களை பெறலாம். ஆனால் ஏனைய கட்சிகள் வெற்றி பெறும் நோக்கில் போட்டியிடுகின்ற கட்சிகள் அல்ல....

Link to comment
Share on other sites

இப்போது கிடைக்கும் வீதங்கள் அதிகம் உபயோகமானவையாக இருக்காது.

 

சில நேரம் வடக்கில் 130%, 140 % 150% விதம் எல்லாம் வாக்களிக்கும் சந்தர்ப்பம் இருக்கு. 

 

வணக்கம் மல்லையூரான். நான் பதிவிட நினைத்த ஒரு விடயத்தை பதிவிட்டிருக்கிறீர்கள். மிக அதிகமான குளறுபடிகள் வாக்குப் பெதிவு முடிவடைந்த பின்னரே நடைடபெறுவது வழக்கம். பெட்டிகளை மாற்றுதல் ஏற்கனவே புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுக்களைத் திணித்தல் உள்ளிட்ட இன்னோரன்ன கைங்கரியங்களில் ஆளும் தரப்பு ஈடுபடலாம்........

 

அத்துடன் வடக்கில் பெரும்பாலான தேர்தல் அதிகாரிகளாக தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் குளறுபடிகளில் தேர்தல் அதிகாரிகளும் கை தேர்ந்தவர்கள்...

 

1(48).jpg

 

 

வணக்கம் நுணாவிலான்

 

 

அரச தரப்பினால் வெளியிடப்படும் கருத்தக்கணிப்புகள் போலவே உதயனது கருத்துக்கணிப்பையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

 

காரணம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தபபடும் பொது பல தொழினுடப விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

 

(Sampling method, percentage of sample....etc)

 

இவையெல்லாம் இந்ததக் கருத்துக் கணிப்பில் கருத்திற் கொள்ளப்பட்டதா தெரியவில்லை.

Link to comment
Share on other sites

மன்னாரில்.... மற்றைய இடங்களை விட அதிக வாக்குப் பதிவு இடம் பெற்றுள்ளதால்....

முஸ்லீம்கள், சிங்களவரின் குடியேற்றம் அதிகமாகி விட்டது என்று நினைக்கின்றேன்.

 

நீங்கள் சொல்வது உண்மை தான். பொதுவாகவே முஸ்லிம் பகுதிகளில வாக்களிப்பு வீதம் எப்போதுமே அதிகமமாகவே இருக்கும் (கள்ள வாக்குகளும் அதிகம்)

 

ஆனாலும் கடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும் போது தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள்.

 

வணக்கம் ஹரி

 

தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் உத்தியொகபூர்வமான முடிவுகள் வெளியிடப்படும் என்றாலும் அதில் சிறிது தாமதம் இருக்கிறது

நல்லதொரு தலைப்பு மணிவாசகன்.

 

தொடருங்கோ

 

வணக்கம் விசுகு அண்ணா! சுகமாக இருக்கிறீங்களா???

 

நீங்களும் உங்கள் பதிவுகளை இடுங்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லையூரான். நான் பதிவிட நினைத்த ஒரு விடயத்தை பதிவிட்டிருக்கிறீர்கள். மிக அதிகமான குளறுபடிகள் வாக்குப் பெதிவு முடிவடைந்த பின்னரே நடைடபெறுவது வழக்கம். பெட்டிகளை மாற்றுதல் ஏற்கனவே புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுக்களைத் திணித்தல் உள்ளிட்ட இன்னோரன்ன கைங்கரியங்களில் ஆளும் தரப்பு ஈடுபடலாம்........

 

jaffna%20in%20400%20260.jpg

jaffna%20in%201.jpg

jaffna%20in%202.jpg

jaffna%20in%204.jpg

jaffna%20in%205.jpg

 

 

தேர்தல் கண்காளிப்பாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து... வந்து என்னத்தை பார்வையிடுகிறார்கள்?

தேர்தலைச் சாட்டாக வைத்து, பென்சன் எடுத்த ஆக்களெல்லாம்... வடக்கு மாகாணத்துக்கு சுற்றுலா வருகின்றார்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

 

jaffna%20in%20400%20260.jpg

jaffna%20in%201.jpg

jaffna%20in%202.jpg

jaffna%20in%204.jpg

jaffna%20in%205.jpg

 

 

தேர்தல் கண்காளிப்பாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து... வந்து என்னத்தை பார்வையிடுகிறார்கள்?

தேர்தலைச் சாட்டாக வைத்து, பென்சன் எடுத்த ஆக்களெல்லாம்... வடக்கு மாகாணத்துக்கு சுற்றுலா வருகின்றார்கள் போலுள்ளது.

 

 

ஐயா உவையள் ஏற்கனவே தீர்ப்பை எழுதி வைச்சுப் போட்டு அரசாங்கத்தின்ரை கவனிப்பிலை ஊர் சுத்திப் பாக்கிற கூட்டம்.  உவையளை கண்காணிப்பாளர்கள் எண்டே  சொல்ல வேண்டாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா உவையள் ஏற்கனவே தீர்ப்பை எழுதி வைச்சுப் போட்டு அரசாங்கத்தின்ரை கவனிப்பிலை ஊர் சுத்திப் பாக்கிற கூட்டம்.  உவையளை கண்காணிப்பாளர்கள் எண்டே  சொல்ல வேண்டாம்....

 

நல்ல... வெள்ளை மணல் உள்ள, கடற்கரையோரமான இடங்களை.. இவர்கள் பார்வையிட்ட போதே....

இவர்கள்... சிலோன் கடற்கரையில், குளித்து கும்மாளமடிக்க வந்த கூட்டம் என்று தெரிந்து விட்டது. :D

அதிலை... ஒராள், நெற்றியிலை... நாமம் போட்டுக் கொண்டு.. சிம்பாலிக்காக... உங்களுக்கும் "அரோகரா....." என்ற மாதிரி நிற்கிறார். :lol:

மற்ற ஒருத்தர்... கறுப்புக் கண்ணடியை போட்டுக் கொண்டு, கையிலை வைச்சிருக்கிற கடுதாசியை... பார்க்காமல், அவற்றை சப்பாத்தைப் பார்க்கிறார். :icon_idea:

Link to comment
Share on other sites

முன்னர் ஐரோப்பிய ஒன்ிறயத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரவழைகக்கப்பட்டிரு;நதனர். அவர்களது நடுநிலைமையயான அறிக்கைகள் அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இப்போதெல்லாம் தமககுத் தலையாட்டக்கூடிய இந்தியா பாகிஸ்தான மாலைதீவுகள் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை வரவழைத்து தேர்தர் கண்காணிப்பாளர்கள் என்று நாடகமாடுகின்றனர்

Link to comment
Share on other sites

வணக்கம் மல்லையூரான். நான் பதிவிட நினைத்த ஒரு விடயத்தை பதிவிட்டிருக்கிறீர்கள். மிக அதிகமான குளறுபடிகள் வாக்குப் பெதிவு முடிவடைந்த பின்னரே நடைடபெறுவது வழக்கம். பெட்டிகளை மாற்றுதல் ஏற்கனவே புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுக்களைத் திணித்தல் உள்ளிட்ட இன்னோரன்ன கைங்கரியங்களில் ஆளும் தரப்பு ஈடுபடலாம்........

 

அத்துடன் வடக்கில் பெரும்பாலான தேர்தல் அதிகாரிகளாக தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் குளறுபடிகளில் தேர்தல் அதிகாரிகளும் கை தேர்ந்தவர்கள்...

 

வணக்கம் நுணாவிலான்

 

 

அரச தரப்பினால் வெளியிடப்படும் கருத்தக்கணிப்புகள் போலவே உதயனது கருத்துக்கணிப்பையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

 

காரணம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தபபடும் பொது பல தொழினுடப விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

 

(Sampling method, percentage of sample....etc)

 

இவையெல்லாம் இந்ததக் கருத்துக் கணிப்பில் கருத்திற் கொள்ளப்பட்டதா தெரியவில்லை.

 

எப்படியான கருத்து கணிப்பை நடாத்தினார்கள் என்பது தெரியவில்லை.கிழக்கு தேர்த்தலில் தாங்கள் சரியாக கணித்தார்கள் என்பதால் ஒரு சிறு நம்பிக்கை உண்டு.
 
மேலும் அரசுக்கு தனது தோல்வி தெரியும் என்பதால் கள்ள வாக்குகளை அளிப்பதில் அவர்கள் முன்னிற்பார்கள் என்பதில் ஐயமில்லை.வந்த தேர்த்தல் கண்கணிப்பாளர்களை பார்க்க சேர்ந்து கும்மி அடிக்கும் நாடுகளில் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இவர்களின் தில்லு முல்லுகளை கூட்டமைப்பு அறிவிக்கும் வரை பொறுத்திருப்போம்.
Link to comment
Share on other sites

தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவு -

TNA -646,

UPFA -146,

UNP -2,

DP -1,

ஆதாரம் - சூரியன் வானொலி

Link to comment
Share on other sites

வாக்களித்த வாக்காளன் என்ற முறையில நானும் தேர்தல் முடிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவு -

TNA -646,

UPFA -146,

UNP -2,

DP -1,

ஆதாரம் - சுரியன் வானொலி

அநேகமான தேர்தல்களில் தபால் மூல வாக்குகளிற்கும் ஏனைய வாக்ககளிற்கும் பெருமளவு வித்தியாசம் இருப்பதில்லை. ஆனாலும் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ரிசாத்தும் ஈபிடிபியினரும் கடும் அச்சுறுத்தல்களையும் தாண்டி வாக்களிப்பதை சில அரச ஊழியர்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். எனினும் நல்லதோர் ஆரம்பம்

Link to comment
Share on other sites

நாமம் போட்டவர் - முன்னால் இந்திய தேர்தல் அதிகாரி ..திரு கோபால சுவாமி

http://en.wikipedia.org/wiki/N._Gopalaswami


தேர்தல் பற்றி "தினத்தந்தியில்" முதல் பக்க தலைப்பு செய்தி !

 

DT21Sep2013.jpg

 

 

 

 

http://tamilepaper.blogspot.com/2013/09/25.html

 

http://tamilepaper.blogspot.com

 

 


கிளிநொச்சி : PostalVotes 
தபால் வோட்டுகள்

 

TNA : 756  ( 82.26%)

upfa  :  160  ( 17% )

 

=====================================

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.