Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

Bildergebnis für பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாத்தியார் அவர்களுக்கும். அண்மையில் தங்களது பிறந்த நாட்களைக் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

  50-geburtstag_003.gifb-day-wishes-50-golden-years-champagne-celebration.gif

50´வது பிறந்த நாளை எட்டிய... வாத்தியாருக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  smilie_geb_016.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐம்பதாவது அகவையைக் கொண்டாடும் வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!! ?

 

Link to comment
Share on other sites

அடடா! வாத்தியாருக்கு ஐம்பதாவது அகவையா? மீண்டும் வாழ்த்துக்கள்!! இந்நிலையில் மாணவனாகிய நான் அவருக்கு அறிவுரை வழங்காதிருப்பது அழகல்லவே! ஆகவே நான் அறிந்ததை அவருக்கு எடுத்தியம்புவதை (பிரணவ மந்திரத்தை ) அவர் வரவேற்பார் என்று எண்ணுகிறேன்.

நாற்பது வயது என்பது.... இளமையில் முதுமை.  Bildergebnis für முதுமை
 

ஐம்பது வயது ....முதுமையில் இளமை’  Bildergebnis für இளமை முதுமை


வயதைத் தள்ளி வைத்துவிட்டு எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது, ஆவியில் வேக வைத்த காய்கறிகள், அவித்த பருப்பு வகைகள், அரிசி உணவு, எண்ணெயில் பொரித்து எடுக்காத மீன் வகைகள், சொந்தப் பந்தங்களுடன் கூடி வாழ்வது, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, போதும் என்ற மனம், போட்டி - பொறாமை அற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவை, நோய்களையும் வயோதிகத்தையும் விரட்டி முதுமையிலும் இளமையாக வைத்திருக்கிறது.


நியூயார்க் நகரத்தில் ஓர் உணவகத்தில் எண்பது வயதைக் கடந்த ஒரு பெண், முதுகில் ஆக்சியன் சிலிண்டரைச் சுமந்தபடி உட்கார்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்ததைப் பார்த்து அசந்து போன ஒருவர் அவரிடம் சென்று அவரின் மனோதிடத்தைப் பாராட்டினார்.. “நான் என்னுடைய வாழ்க்கையை, அதனுடைய கடைசி விநாடிவரை மகிழ்ச்சியாகக் கழிக்க விழைகிறேன்” என்றார் அந்தப் பெண்.


இப்படிப்பட்ட மனோபாவத்தை வாத்தியாரோடு ஐம்பது வயதை அடையும் யாழ்ழுறவுகளும் கடைப்பிடிக்க வேண்டுகிறேன். முதுமையும் அதைத் தொடரும் இன்னல்களும் சூரியனைக் கண்ட பனியாக மறைந்துபோகும். முதுமையிலும் இனிமை காணலாம்.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய  பான்ச் அண்ணா, பகலவன்,புங்கையூரான், ராசவன்னியன் அண்ணை, உடையார், நந்தன்,  வந்தியத்தேவன்,  தமிழ் சிறி அண்ணை, கிருபன்  அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் மற்றும் அந்தோனி ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேசன் அண்ட் அந்தோணி....! tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேசன்..... யாழுக்குள்  வராவிட்டாலும் யாழை வாசிப்பார் என்று நம்புகின்றேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...அண்மையில் பிறந்த நாள் கொண்டாடியோருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

வாத்தியாருக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...அண்மையில் பிறந்த நாள் கொண்டாடியோருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி ரதி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழரசு மற்றும் நிரூஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!  tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

தமிழரசுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஜீவன் மாதிரி ஒரு சோம்பேறி இந்த விடயத்தை (தினமும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதை) தொடங்கி இருக்கவே கூடாது. :100_pray:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

தமிழரசுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஜீவன் மாதிரி ஒரு சோம்பேறி இந்த விடயத்தை (தினமும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதை) தொடங்கி இருக்கவே கூடாது. :100_pray:

அர்ஜுனா எதை நீ இன்று உன்னுடையதாய் நினைக்கின்றாயோ அது நேற்று வேறொருவருடையதாய் இருந்தது, மீண்டும் நாளை இன்னொருவருடையதாய் மாறும் இதுவே நியதி....!

 உங்களால் தொடரப்படும் இந்தப் பக்கம் கூட முன்பு வேறொருவரால் தொடங்கப்பட்டது, நாளை இன்னும் வேறு சிலரால் தொடரப் படலாம்.  ஆகவே கலக்கத்தை விட்டு கர்மாவைச் செய்வாய்....!  கமராவை கையில் எடு, காக்கையை விரட்டி பிடி ...! tw_blush:

Edited by suvy
  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.