Jump to content

பேருந்தில் பாய்ந்து ஏறிய பயணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நிகழ்வுகள் சிரிப்பதற்கு அல்ல.......உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியது...இந்த விலங்கு சாரதியின் பக்கம் உள்ளே வந்திருந்தால்.......சாரதிக்கு சங்குதான். நான் இருக்குமிடத்தில் குதிரைப்பண்ணைகளிலிருந்து குதிரைகள் வெளியேறினால் பல வீதிகளையே மூடிவிடுவார்கள். நூற்றுக்கணக்கான கிலோ உடைய மிருகங்கள் வாகனங்களில் முட்டி மோதினால் அதன் விளைவுகள் அதிகம்.

Link to comment
Share on other sites

li-moose-higgins-620.jpg

 

காட்டெருமை காரில் மோதியதால் தலையில் காயமடைந்த பெண் ஓட்டுநர் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே மேலும் 40 கி.மீ. காரை ஓட்டி பயணம் செய்துள்ளார். :blink:

 

http://www.cbc.ca/news/canada/newfoundland-labrador/story/2012/05/11/nl-moose-memories-511.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சென்ற மாதம் 16 லிருந்து 20 வரை யுள்ள நாட்களில் ஒரு விசேசத்துக்காக " நூறன்பேர்க் " குடும்பத்துடன் போயிருந்தேன் . வீட்டிலிருந்து 1300 கி.மீ. தூரம் போக மட்டும். வரும்போது காலை 5 மணியிருக்கும் காட்டுக்குள் இருந்து மரை ஒன்று குறுக்கே பாய நான் பக்கத்து கோட்டுக்கு வெட்டி நிமித்துவதற்குள் வீதியின் தடுப்புக் கம்பியில் கார் கதவுடன் உரான்சிக் கொண்டு வந்தது !மரையும் தப்பீட்டுது நாங்களும் சேதமின்றித் பிழைத்திட்டோம் . காரில் சிறிது சேதம். வேறு வாகனங்கள் அப்போது வராதது நல்லதாப் போச்சு .

அந்நேரம் சுமார் 1000 கி.மீ. நானும், மகளும் மாறி மாறி  ஓடினனான்கள். நான்மிகவும் களைத்திருந்தேன் .வண்டியுள் பேரனும் 5மாதம் இருந்தார்.

Link to comment
Share on other sites

இப்படியான நிகழ்வுகள் சிரிப்பதற்கு அல்ல.......உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியது...இந்த விலங்கு சாரதியின் பக்கம் உள்ளே வந்திருந்தால்.......சாரதிக்கு சங்குதான். நான் இருக்குமிடத்தில் குதிரைப்பண்ணைகளிலிருந்து குதிரைகள் வெளியேறினால் பல வீதிகளையே மூடிவிடுவார்கள். நூற்றுக்கணக்கான கிலோ உடைய மிருகங்கள் வாகனங்களில் முட்டி மோதினால் அதன் விளைவுகள் அதிகம்.

 

உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கிட்டத்தட்ட இப்படித்தான் ஒரு விபத்து நானிருக்குமிடத்தில் நடந்தது. வாகனத்தின் முன் ஆசனத்தில் இருந்த இருவரும்  அதேயிடத்தில் பலியாகினர். பல எடையுள்ள குதிரையின் கொழும்புகள் மனித நெஞ்சில் பாயும் போது........

 

Link to comment
Share on other sites

மான், மரை போன்றவற்றோடு கார்கள் மோதும்போது, காரிற்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும் ஆபத்து அதிகம் என்பது போக்குவரத்திற்குத் தெரியாதது அதிசயம்.  நாம் இரவில் கார் பயணம் செய்யும் போது இவ்விலங்குகளுக்குத்தான் அதிகம் பயப்பிடுவோம். 

Link to comment
Share on other sites

அதுமட்டுமல்ல நான் கனடாவில் கார் ஓடும் போதும், அமெரிக்காவில் கார் ஓடும் போதும் நகரங்களை விட்டு வெளியேறியவுடன் காணும் முதல் சைகைப் படங்கள் "காட்டுமிருகங்கள்; கவனம்" என்பதுதான். இரண்டு நாட்டிலும் சாரரதி அனுமதிப்பத்திரங்களுக்கு வகுப்பு எடுத்த போது இவை பாடத்தில் இருக்கும். அதன் பின்னர் அமெரிக்காவில் மூன்று வருடத்துக்கு ஒருமுறை எடுக்கும் defensive Driving course ல் அதையும் மூன்று வருடத்திற்கு ஒருமுறை பாடமாக்காவிட்டால் சான்றிதழ் தர மாட்டார்கள். இவ்வளவத்துக்கும் பிறகு போக்குவரத்து தான் வகுப்பு எடுத்து பாஸ்சானவர்களுக்கு பச்சை குத்துவதைப் பார்க்க சுவரசியமாகத்தான் இருக்கு. நான் ரொரொண்டோவில் இருந்த காலத்தில் அங்கேயும் கூட யாழ் தேவிதான் ஓடியிருந்திருக்கா என்று மலைக்கத்தான் தோன்றுகிறது. :unsure:

 

 

 

Link to comment
Share on other sites

அவர் முதல் படத்தைப்போட்ட போது அவர் வகுப்புத்தான் எடுக்கிறார் என்றதை என்னால் கிரக்கிக்கவே முடியவில்லை :(

 

நான் நகைசுவையாக்கும் என்றுதான் நினைத்து, ஒரு அடிக்கு நிற்கமாட்டாத அந்த பரிதாபம் அநாவசியமாக  இடையில் உள்ளட்டு நன்றாக வாங்கிக்கட்டியதை பார்த்து ரசித்துவிட்டு அதையும் போட்டிருந்தேன்.

 

நான் என்றால் அப்படி அவனைப் போட்டு அடித்திருக்க மாட்டேன். ஏற்கனவே தெரியும் அவனால் ஒரு அடிக்கு நிற்க முடியாது என்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சென்ற மாதம் 16 லிருந்து 20 வரை யுள்ள நாட்களில் ஒரு விசேசத்துக்காக " நூறன்பேர்க் " குடும்பத்துடன் போயிருந்தேன் . வீட்டிலிருந்து 1300 கி.மீ. தூரம் போக மட்டும். வரும்போது காலை 5 மணியிருக்கும் காட்டுக்குள் இருந்து மரை ஒன்று குறுக்கே பாய நான் பக்கத்து கோட்டுக்கு வெட்டி நிமித்துவதற்குள் வீதியின் தடுப்புக் கம்பியில் கார் கதவுடன் உரான்சிக் கொண்டு வந்தது !மரையும் தப்பீட்டுது நாங்களும் சேதமின்றித் பிழைத்திட்டோம் . காரில் சிறிது சேதம். வேறு வாகனங்கள் அப்போது வராதது நல்லதாப் போச்சு .

அந்நேரம் சுமார் 1000 கி.மீ. நானும், மகளும் மாறி மாறி  ஓடினனான்கள். நான்மிகவும் களைத்திருந்தேன் .வண்டியுள் பேரனும் 5மாதம் இருந்தார்.

 

சுவி...

மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களும், ஒரு வாகனத்தில் செல்லும் போது... மரை குறுக்கே வந்து, நீங்கள் சாதுரியமாக அந்த விபத்திலிருந்து தப்பித்தது, இறைவனின் கருணை என்றே... சொல்ல வேண்டும். அந்த நேரம்... வீதியில், வாகனங்கள் இல்லாததும் நல்லதாகப் போய் விட்டது.

பகல் பிரயாணங்களை விட, இரவுப் பயணம் காட்டு மிருகங்களால்... ஆபத்தானது.

இரவில் வாகனத்தின் வெளிச்சத்திற்கு, காட்டு மிருகங்கள்... மேலும் மிரளவே பார்க்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மான், மரை போன்றவற்றோடு கார்கள் மோதும்போது, காரிற்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும் ஆபத்து அதிகம் என்பது போக்குவரத்திற்குத் தெரியாதது அதிசயம்.  நாம் இரவில் கார் பயணம் செய்யும் போது இவ்விலங்குகளுக்குத்தான் அதிகம் பயப்பிடுவோம். 

 

 

அவர் முதல்ப் படத்தைப்போட்ட போது அவர் வகுப்புத்தான் எடுக்கிறார் என்றதை என்னால் கிரக்கிக்கவே முடியவில்லை :(

 

நான் நகைசுவையாகும் என்றுதான் நினத்து, ஒரு அடிக்கு நிற்கமாட்டத்த அந்த பரிதாபம் அநாவசியமாக  இடையில் உள்ளட்டு நன்றாக வாங்க்கிக்கட்டியதை பார்த்து ரசித்துவிட்டு அதையும் போட்டிருந்தேன்.

 

நான் என்றால் அப்படி அவனை போட்டு அடித்திருக்க மாட்டேன்ன். ஏற்கனவே தெரியும் அவனால் ஒரு அடிக்கு நிற்க முடியாது என்பது.

 

தமிழச்சி, மல்லையூரான்...

போக்குவரத்து எந்தத் தலைப்பில்... தனது படத்தை இணைக்கலாம் என்று தெரியாமாலோ, அல்லது மாறியோ "சிரிப்போம், சிறப்போம்" பகுதியில் இணைத்து விட்டார் போலுள்ளது. அதுக்கு... ஏனப்பா, இப்படி "மரை" மாதிரி பாய்கிறீர்கள். :D .

மல்லையூரான் இணைத்த இரண்டாவது ஒளிப்பதிவில் உள்ளது போல்...

சில மாதங்களுக்கு முன்பு, இங்கும்... ஒரு போராட்டத்தை அடக்குவதற்காக...

பொது மக்கள் மீது, தண்ணீரை பீச்சி அடித்த போது...

அங்கு நின்ற பொதுமகனின் கண்ணில் அந்த நீர் பட்ட வேகத்துக்கு, அவரின் இரண்டு கண்களும் வெளியே வந்து, கண் குருடாகி விட்டது.

இது, பெரிய பிரச்சினையாக பொலிசார் மீது வழக்கு நடந்து, மில்லியன் கணக்கான தொகையை... அந்தப் பொலிசாருக்கு தண்டம் கொடுத்தார்கள்.

Link to comment
Share on other sites

 

தமிழச்சி, மல்லையூரான்...

போக்குவரத்து எந்தத் தலைப்பில்... தனது படத்தை இணைக்கலாம் என்று தெரியாமாலோ, அல்லது மாறியோ "சிரிப்போம், சிறப்போம்" பகுதியில் இணைத்து விட்டார் போலுள்ளது. அதுக்கு... ஏனப்பா, இப்படி "மரை" மாதிரி பாய்கிறீர்கள்.  :D .

 

 

சிங்கம் போல் அல்லவா பாய்கிறார்கள். தப்பிக்க வேண்டாமா?

தவறாக அல்ல. சிரிக்கத்தான் இணைத்தார்(தலைப்பு சாட்சியாக). தவித்த முயலாயின் அடிப்பது தமிழரின் வழக்கம். திரும்பி சீறினால் நாட்டை விட்டே ஓடிவிடுகிறார்கள் :lol:

Link to comment
Share on other sites

youtubeஇல் உள்ள நகைசுவை வீடியோ ஒன்றில் இது காண்பிக்கபட்டதால் நகைசுவை பகுதியில் பதியப்பட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சென்ற மாதம் 16 லிருந்து 20 வரை யுள்ள நாட்களில் ஒரு விசேசத்துக்காக " நூறன்பேர்க் " குடும்பத்துடன் போயிருந்தேன் . வீட்டிலிருந்து 1300 கி.மீ. தூரம் போக மட்டும். வரும்போது காலை 5 மணியிருக்கும் காட்டுக்குள் இருந்து மரை ஒன்று குறுக்கே பாய நான் பக்கத்து கோட்டுக்கு வெட்டி நிமித்துவதற்குள் வீதியின் தடுப்புக் கம்பியில் கார் கதவுடன் உரான்சிக் கொண்டு வந்தது !மரையும் தப்பீட்டுது நாங்களும் சேதமின்றித் பிழைத்திட்டோம் . காரில் சிறிது சேதம். வேறு வாகனங்கள் அப்போது வராதது நல்லதாப் போச்சு .

அந்நேரம் சுமார் 1000 கி.மீ. நானும், மகளும் மாறி மாறி  ஓடினனான்கள். நான்மிகவும் களைத்திருந்தேன் .வண்டியுள் பேரனும் 5மாதம் இருந்தார்.

 

 

கடவுளுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி...

மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களும், ஒரு வாகனத்தில் செல்லும் போது... மரை குறுக்கே வந்து, நீங்கள் சாதுரியமாக அந்த விபத்திலிருந்து தப்பித்தது, இறைவனின் கருணை என்றே... சொல்ல வேண்டும். அந்த நேரம்... வீதியில், வாகனங்கள் இல்லாததும் நல்லதாகப் போய் விட்டது.

பகல் பிரயாணங்களை விட, இரவுப் பயணம் காட்டு மிருகங்களால்... ஆபத்தானது.

இரவில் வாகனத்தின் வெளிச்சத்திற்கு, காட்டு மிருகங்கள்... மேலும் மிரளவே பார்க்கும்.

சிறி !  அதில் எனது தாயாரும் இருந்தார் . (83 வயசு , முன் சீற்றில்  நல்ல நித்திரை.) நீங்கள் தலைமுறையை சொன்னதும் ஞாபகம் வந்தது. :rolleyes:

Link to comment
Share on other sites

சுவி அண்ணா.. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது என்று நிம்மதி கொள்ள வேண்டியதுதான்.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா.... யாருக்கு எதுவும் ஆகாமல் சிறு உரசலுடன் போனது ஒரு பெரிய கண்டம் கழிந்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்... இனிமேல் இப்படியான நீண்டதூரப் பயணம்களை காரில் மேற்கொள்வதை இயலுமானவரை தவிர்க்கப்பாருங்கள்..விமானம்,றெயின் போன்ற பப்ளிக் போக்குவரத்துக்களை பயன்படுத்துங்கள்...பாதுக்காப்பு மிக்கது...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அவுஸ்திரெலியாவில் இரவு நேரங்களில் சில இடங்களில் பயணிக்கும் போது கவனமாக இருக்கவேண்டும். கங்காருகள் வாகனத்தின் மீது மோதிவிடும். உயிர் ஆபத்துக்கள் ஏற்படலாம். அதே போல கடற்கரையில் சில இடங்களில் நீந்தும் போது சுறாக்களின் தாக்குதல்களினால் ஆபத்துக்கள் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.