Jump to content

ஆடை துறந்திருக்கிறார் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன். [படங்கள் ]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒவிய ரசனை உள்ள எவருமே கலைக் கண்ணோடு தான் ஓவியத்தை ரசிப்பார்கள்.அந்த ஓவியம் உடை அணிந்திருந்தால் என்ன அம்மணமாய் இருந்தால் தான் என்ன அது ஒரு ஓவியம் தானே :)

 

ஓவியத்தில் பெண்களை அம்மணமாய் ரசிக்கிறீர்கள் என்பதற்காக நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு வேண்டப்பட்ட பெண்கள்,விரும்பின நடிகைகள் எல்லோரையும் அம்மணமாய் நிற்க விட்டு ரசிப்பீர்களா :lol:  ஒரு பெண்ணின் அழகு என்பது அவள் ஆடைகள் அணியாமல் அம்மணமாய் நின்றால் தான் அழகா? அல்லது அரைகுறையாய் உடுத்தினால் தான் அழகா :unsure:

 

இது வரையில் நிழலியை தவிர ஒருத்தரும் தைரியமாக வந்து எங்களுக்கு வேண்டப்பட்ட பெண்களை இப்படி உடுத்துவதற்கு விடுவோம்/விரும்புகிறோம் என எழுதவில்லை.நெடுக்கர் உட்பட  :D

கலைக்கண்ணோடு ரசிப்பது என்பது காமக் கண்ணை மறைப்பதற்குச் சொல்லும் சாட்டு. நெடுக்ஸ் நிர்வாண ஓவியங்களையும் நிர்வாண புடைப்புச் சிற்பங்களையும் தேடிப்பார்ப்பது ஒரு கிளர்வை உண்டுபண்ணத்தான் என்று கருதுகின்றேன். இப்படியானவற்றில் பதின்ம வயதில் ஆர்வம் இல்லாதவர்கள் எவரேனும் இருப்பார்களா என்ன!

அரையும் குறையுமாக மூடி மறைக்கப்பட்டால்தான் முழுமையாகப் பார்ப்பதற்கு ஆர்வம் வரும். அம்மணமாக முன்னால் வந்து நிற்கும்போது அப்படியே பார்த்துக் கொண்டு மட்டும் இருப்பது தொட்டால் bouncers தூக்கி எறிந்துவிடுவார்கள் என்பதால் துகிலுரி அரங்குகளில் நடக்கலாம். அப்படியான ஆபத்துக்கள் இல்லாத இடத்தில் சும்மா பார்த்து இரசித்து எவர்தான் நேரத்தை வீணடிப்பார்கள்?

படிக்கின்ற காலத்தில் கூடப் படித்த பெண்களுக்கு hot pants வாங்கிக் கொடுத்த அனுபவம் இருக்கின்றது. வேண்டப்பட்டவர்களா தேவைப்பட்டவர்களா என்பதைச் சொல்ல முடியாது!

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பெண்ணுமே இப்படி உடுத்துவதை நான் ஆதரிப்பதில்லை... ஏனென்றால் எனக்கு கூச்ச சுவாபம்.. :lol:

 

ஆனால் யாராவது இப்படி போட்டால் நல்லா ரசிப்பீங்கள் இல்லையா :lol:  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கலைக்கண்ணோடு ரசிப்பது என்பது காமக் கண்ணை மறைப்பதற்குச் சொல்லும் சாட்டு. நெடுக்ஸ் நிர்வாண ஓவியங்களையும் நிர்வாண புடைப்புச் சிற்பங்களையும் தேடிப்பார்ப்பது ஒரு கிளர்வை உண்டுபண்ணத்தான் என்று கருதுகின்றேன். இப்படியானவற்றில் பதின்ம வயதில் ஆர்வம் இல்லாதவர்கள் எவரேனும் இருப்பார்களா என்ன!

 

 

உங்கள் கருதுகோள் தவறு. இந்த ஓவியங்களில்... எந்த வகையான கிளர்வையும் உண்டு பண்ணும் தன்மை கலை ரசிப்புக்கு அப்பால் இருக்கவில்லை. அதுதான் இந்த ஓவியங்களின் சிறப்பும் கூட..! சிகிரியா ஓவியங்களின் சிறப்பும் இதே வகையினது என்று ஆசிரியர் சொல்லித் தந்தது நினைவில் உள்ளது. நான் சித்திரம் கற்ற மாணவன் என்பதால் ஒருவேளை உங்களை விட இதில் அதிகம் கலையை காமத்தை தாண்டி ரசிக்கும் இயல்பைப் பெற்றிருக்கலாம் என்று நினைக்கிறேன். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இது வந்து வெளியிலை போடுற உடுப்பில்லை...சும்மா மொடல்காரர் அட்டைப்படத்துக்காகவும் நாக்கை வெளியிலைதொங்கப்போட்டுக்கொண்டு திரியுற மைனர்களுக்காகவும் எடுத்த படங்கள்.....இதுக்குப்போய் நீ போடுவியோ இல்லாட்டி உன்ரை மனுசி பிள்ளையள் போடுவினமோ? எண்டு காட்டுக்கத்தல் கத்திக்கொண்டிருக்கிறியள்......யங்கிக்கும் கச்சைக்கும் சண்டையைப்பார்.......அதுக்கை வேறை கலாச்சாரக்கண்ணாம்....காமக்கண்ணாம் :D

Link to comment
Share on other sites

ஆனால் யாராவது இப்படி போட்டால் நல்லா ரசிப்பீங்கள் இல்லையா :lol:  :D  :icon_idea:

 

யாரையும் காயப்படுத்துவது எனக்குப் பிடிக்காது.. :( ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் உடுத்தினால் அவர்களை நோகடிக்கமாட்டேன்.. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.