Jump to content

தமிழக மாணவர்கள் போராட்டங்கள் : நாம் என்ன செய்யலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நாதியற்றோர் நாமல்லர்!
நாலரைக் கோடியுள்ளோம்!!
ஊதிவிட்டால் பகையெல்லாம்!!!
உதயவேளைப் பனியாகும்!!!!
தமிழகம் சிலிர்த்தெழுந்தால்!
தடைபோட முடியாது!!!!!!!
தமிழீழம் எடுக்காமல்!!!!!!!!!!!
இந்தப்போர் ஓயாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
 
மாணவச் செல்வங்களே இப்பொழுதுதான் விடுதலைத்தீ பற்ற வேண்டிய இடத்தில் பற்றி யுள்ளது.ஒரு முடிவை எட்டுமட்டும் அணையவிடாதீர்கள்.தமிழீழ மக்களின் நீதிக்கான இந்தப்போர் தமிழகத்தின் உரிமைகளையும் மீட்கும் போராக அமையட்டும்.இந்தியா செவிசாய்க்க மறுத்தால் இந்த பூமிப்பந்தில் தமிழர்களுக்கு 2  தேசங்கள்(தமிழீழம்,தமிழகம்)உருவாகும் தமிழர்களுக்கு ஒரு தேசம் வேண்டுமா 2 தேசம் வேண்டுமா என இந்திய மத்திய அரசு தீர்மானிக்கட்டும்..
Link to comment
Share on other sites

வெளி நாட்டில் உள்ள ஆங்கில பத்திரிகை எழுத்தாளார்களை / ஊடகவியலார்களை, இவ் விடயத்தைப்பற்றி அவர்களுடைய பத்திரிகையில் எழுதச்சொல்லி வேண்டுகோள் அனுப்பினால் என்ன ?

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

to : a.buncombe@independent.co.uk, 
 
Subject: Room for news on 'Tamil Spring 2013'?
 
Dear Andrew,
 
I wonder whether you would be able to push for a news piece about 1 million students protest in the state of Tamil Nadu that would take place on Wednesday, Mar 20?
 
There have been wave of protests by students in the state of Tamil Nadu now well over a week demanding UN sponsored referendum on Tamils Right to Self Determination in Sri Lanka.
 
You could read more at the references below.
 
Thanks,
 
-----------
 
One Million Indian Students go on Hunger Strike Urging India to Support US Resolution Against Sri Lanka at UN.: http://world.einnews.com/pr_news/141839690/one-million-indian-students-go-on-hunger-strike-urging-india-to-support-us-resolution-against-sri-lanka-at-un
 
Tamil Nadu shuts down colleges to prevent student protests against Sri Lanka : http://www.ndtv.com/article/south/tamil-nadu-shuts-down-colleges-to-prevent-student-protests-against-sri-lanka-342962
 
IIT students to join anti-Lanka stir : http://timesofindia.indiatimes.com/india/IIT-students-to-join-anti-Lanka-stir/articleshow/19013233.cms

Link to comment
Share on other sites

வெளி நாட்டில் உள்ள ஆங்கில பத்திரிகை எழுத்தாளார்களை / ஊடகவியலார்களை, இவ் விடயத்தைப்பற்றி அவர்களுடைய பத்திரிகையில் எழுதச்சொல்லி வேண்டுகோள் அனுப்பினால் என்ன ?

 

group of activists in Los Angeles, California decided to take their protests to the doors of CNN itself!

 

 

My proposal to activists in US, and perhaps Canada would be to hold a protest in front of the major media outlets like the headquarters of CNN in New York! Some people may ask me why, I say why not? Just an idea am putting out there... Thank you

Xxxx Yyyy

இந்த பிரச்சனை எமக்கும் உள்ளது !

எமது செய்திகளும் வெளிவருவது கிடையாது.

Link to comment
Share on other sites

வெளி நாட்டில் உள்ள ஆங்கில பத்திரிகை எழுத்தாளார்களை / ஊடகவியலார்களை, இவ் விடயத்தைப்பற்றி அவர்களுடைய பத்திரிகையில் எழுதச்சொல்லி வேண்டுகோள் அனுப்பினால் என்ன ?

 

கனடாவில் எமது செய்திகளை போட்டே தன்னை பிரபல்யமாக்கிய மணி என்ற ஊடகவியலாளருக்கும் அறிவித்துள்ளேன், பார்க்கலாம்.

 

இவர்கள் எம்மை 'பயங்கரவாதிகளாக' சித்தரித்தே வயிற்றை வளர்த்தவர்கள்.  இப்பொழுது நாம் அகிம்சை வழியில் போராடுகின்றோம் என்பதை ஏற்க கடினப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

20.03.2013 அன்று 15:30 மணிக்கு யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Berlin
Embassy of India ,Tiergartenstraße 17 10785 Berlin


Düsseldorf
Landtag NRW, Platz des Landtags 1, Düsseldorf

 

 

(முகநூல்: loyolahungerstrike)

Link to comment
Share on other sites

பாரீஸ், பிரான்சில்

 

72726_351535228301274_1582504131_n.jpg

ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை சமகாலத்தில் அறப்போராட்டக்களத்தில் குதிக்க நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

Link to comment
Share on other sites

230071_572230136129741_1503204280_n.jpg

 

Protest opposing the Pro LLRC US Resolution, due to be passed on Thursday! ALL IN ALL WE WILL BE UNITED! Along with Tamil Nadu Students on Wednesday! 20th March, 4-6pm at US EMBASSY

 

 

"The problem with the pro LLRC US resolution is that it fails to take into account the long history of Sri Lankan state policies that have systematically undermined Tamil social, economic and political sovereignty, and assumes that solutions to Tamil grievances can be found within the parameters of the Sri Lankan state itself by tinkering with various laws, policies and programs." Krishna

Link to comment
Share on other sites

Friends,

 

Tomorrow, Tuesday 9am - 11am, we are going to gather in front of the Indian consulate @ San Francisco to highlight the genocide of Tamils of Sri Lanka. We are demanding the Indian government to insist Independent International, Credible, Just Investigation of over 40,000 Tamil civilians killed during the last few days of the Eelam War.


We are to demand INDIA NOT TO DILUTE THE ALREADY DILUTED US RESOLUTION. We are demanding INDIA TO PROPOSE A REFERENDUM FOR INDEPENDENT TAMIL EELAM.

 

Venue: Indian Consulate, 540 Arguello Blvd., San Francisco, CA
 

Time: 9am - 11am


Please share and forward to your friends.

 

Time to make a stand for justice and human rights! Thank you!!

Link to comment
Share on other sites

டென்மார்க்கில் பேரெழுச்சி தலைநகர் நோக்கி மாபெரும் ஆர்பாட்டப் பேரணி..

 

arbatam.jpg



அன்பானதமிழுறவுகளே!


எங்கள் தமிழ்நாட்டு சோதரர்கள்,ஆண் பெண் என்று பால் வரையின்றி,ஈழப் பிரச்சினையின் பால் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகை உண்ணா நோன்பு எனும் வேள்வி தொடங்கியிருக்கின்றது எம்மில் யாவரும் அறிந்ததே.

 

தற்போது சுவிஸ்நாட்டின்ஜெனீவா மாநகரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைமையத்தின் 22ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. அதன் நிகழ்ச்சி வரைபினில், 2009ஆம் ஆண்டு இலங்கையில்அரங்கேறிய இனப்படுகொலையின் பால் சர்வதேச விசாரணையின் அவசியம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று, இவ்வாண்டு மார்ச் மாதம் 20-21ஆம் திகதி நிகழவிருக்கின்றது.

 

இதை கருத்தில் கொண்டு உண்ணா நோன்பின்அடுத்த கட்டமாய், ஒரு கோடி இந்திய மாணவர்கள் இந்திய மத்தியஅரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,போராட்டங்களை 2013,மார்ச் மாதம் 20ஆம்திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

 

புலம்பெயர் உறவுகளே, தமிழர் குழாம்ஒன்றாய் ஓர்மம் காட்டும் தருணம் இது. எம் வலிதீர்க்க தம்பசி பொறுக்கும் எங்கள் தொப்புள்கொடிகளின் தோளொடு தோள் சேர்க்கும் தருணமும் இதுவே. எம் சோதரர் ஏற்படுத்திய அதிர்வலைகளை நாமும் தொடர்தல் வேண்டும். மார்ச் 20 ஆம்திகதி, தமிழனின் விடிவிற்காய் உரம் சேர்க்கட்டும் எம் செயற்பாடுகள்.
எனவே, புலம்பெயர் தமிழர்களும், நாம் வாழும் நாட்டு அரசுகளின் கவனங்கள் ஈழப்பிரச்சினை பால் செல்ல,எம்மால் முடிந்த ஊர்வலங்களை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொளல் அவசியம். உறவுகள் தொலைத்து, உடமையிழந்து, ஊரை விட்டு நீதியின்றி இன்னும் எத்தனை நாள் நடைப்பிணமாய்?

 

எம் குலம் காக்க ஓர் குழாமாய், ஊர் ஊராய் சத்தியம் பகல்வோம், ஒன்றாய் ஒரு குரலொடு ஓங்கிச் சொல்வோம்: எங்கள் நாட்டில் நடைபெற்றது போர்க்குற்றமல்ல, ஓர் இனப்படுகொலை.

 

20–03-2013, தமிழனின் விடிவிற்காய் உரம் சேர்க்க வேண்டும் எம் செயற்பாடுகள்.

 

ஆகவே திசைகள் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் 20.03.2013 அன்று டென்மார்க் தலைநகரில் பகல் 11:00 தொடக்கம் 14:00 மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

 

இதில் டென்மார்க் வாழ் தமிழர்கள் அனைவரும் இன உணர்வோடு எம் குலம் காக்க வருமாறுஉரிமையுடன்அழைக்கின்றோம்.

 

இடம்: இந்திய தூதரகத்தின் முன் 11 மணிக்கு
காலம்:20-03-2012,
Vangehusvej 15, 2100 København.
Med venlig hilsen
Thisaigal
Tamilsk Ungdoms Forening

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழர் கவனத்திற்கு! (S P Udayakumar)

 

 

உலக நாடுகளில் எல்லாம் வாழும் தமிழர்கள் உடனடியாக செயல்பட்டு அவரவர் நாட்டு அரசிடம், தலைவர்களிடம் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை; எனவே அது குறித்து விசாரிக்க சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக்கு உதவுங்கள்" என்று விண்ணப்பிக்க வேண்டும்.


தமிழக மாணவர், இளையோர், தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஒன்றாய் நின்று போராடிக்கொண்டும், ஒருங்கிணைந்து கொண்டும் இருக்கும் இந்த வரலாற்றுத் தருணத்தில், நீங்களும் ஒருங்கிணைவது மிக மிக முக்கியமானது.

 

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமிழின செயல்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச ஆதரவு தேடும் அமைப்புக்கள் (lobbyists) உதவியுடன் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு ஆதரவாக விவாதிக்கும், வாக்களிக்கும் நாடுகளான சீனா, பாகிஸ்தான், ஈரான், ஜப்பான், ரஷ்யா, வெனீசூலா, கியூபா போன்ற நாடுகளின் அரசுகளை, அங்கேயுள்ள முக்கிய தலைவர்களை மனம் மாறச் செய்யும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.


உலக நாடுகளில் எல்லாம் வாழும் தமிழர்கள் உடனடியாக செயல்பட்டு அவரவர் நாட்டு அரசிடம், தலைவர்களிடம் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை; எனவே அது குறித்து விசாரிக்க சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக்கு உதவுங்கள்" என்று விண்ணப்பிக்க வேண்டும்.

 

சீனா இலங்கை அரசோடு நெருக்கமாக நின்று பணியாற்றுவதால், சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் திபெத், தைவான் போன்ற நாடுகளோடு, அங்கே செயல்படும் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களோடு தமிழர்கள் நெருங்கியத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


உலகெங்குமுள்ள மனித உரிமை நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஈழ இனப்படுகொலை பற்றி அறிவூட்ட வேண்டும்.

 

ஈழ இனப்படுகொலை பற்றிய தகவல்களை இணையம் போன்ற நவீன ஊடகங்கள் வழி உலகெங்கும் பரப்ப வேண்டும். இதற்கென முக்கியமான உலக நகரம் ஒன்றில் அலுவலகம் அமைக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.  போராட்டம் போராட்டம் என்று இதுவரை நாம் கொடுத்த விலைகள் போதாதா?  இனியும் கொடுக்க வேண்டுமா?  வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

Sathiyam Sathiyame -2013-03-18- Attack on Buddhist Monk in TN & Student Protest in TN

இதைப் பார்த்து அப்புறமா பதில் சொல்லுங்க இன ஆர்வலரே

நாம் சொகுசாக வாழ இலங்கை தூதராலயம் பணம் கொடுக்குது அதான் நாம் சிங்களவனுக்கு நக்கி பிளைக்குறோம்

Link to comment
Share on other sites

உலகம் முழுவதும் மாணவர்கள் போர்க்கோலம் !!!

 

Link to comment
Share on other sites

Sydney Australia hunger strike details.
Date - 21/03/2013
Time - 6pm start
Venue - prince Alfred park, parramatta
Contact- admin@tyoaus.org

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

"எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே - இளையோர் அமைப்பு பெல்ஜியம் "
==================
எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே,

 

இன்று எமது சுய நிர்ணய போராட்டத்தை இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தமிழருக்கு தமிழீழம் தான் இறுதியான தீர்வு என்று கூறி உங்கள் உறவான தமிழீழ மக்களுக்காக போராட்ட களத்தில் இறங்கியுள்ள எம் தமிழக மாணவர்களே உங்கள் அனைவர்க்கும் பெல்ஜியம் அனைத்து அமைப்புக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.


இன்று உங்கள் போராட்டம் தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையினை உருவாக்கும் வகையிலும் புலம்பெயர்ந்த மக்களை போராட ஊன்று சக்தியாக அமையும் வகையிலும் அமைந்துள்ளது இன்று உங்கள் போராட்டம் எமது தமிழ் மக்களிடையே ஓர் மாபெரும் பலமாக மனதினில் ஓர் நிறைவை தந்துள்ளது எனவே இம் மாணவர்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் அத்துடன் ஓர் மாபெரும் மக்கள் போராட்டமாக எமது உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழ் மக்களும் போராட்ட களத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.

 

ஓர் மக்கள் புரட்சிக்கு முன் எந்த சக்தியும் தோற்றுவிடும் அதிலும் மாணவர் போராட்டத்திற்கு முன் எந்த சக்தியாலும் எதிர்த்து நிற்க முடியாது என்பதே வரலாறு இவ் நீதிக்கான போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் அனைத்து தமிழ் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட களத்தில் இணைவோம்

 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாகி திலீபனின் கூற்று தற்பொழுது தமிழகத்தில் ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. எமது சுதந்திர தமிழீழம் அடையும் வரை போராடுவோம்.


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

 

தமிழர் பண்பாட்டு கழகம் பெல்ஜியம்
மகளிர் அமைப்பு பெல்ஜியம்
இளையோர் அமைப்பு பெல்ஜியம்

பெல்ஜியம் வாழ் தமிழ் உறவுகள்

Link to comment
Share on other sites

Washington Tamil Sangam's letter to Indian PM

 

6445_324015214367522_944860907_n.jpg

474_324015281034182_1418751839_n.jpg

Link to comment
Share on other sites

ஒரே தலைப்பு ஒரே விடயம் ஆனால் வேற மின்னஞ்சல் எப்படி பலர் ஒருவருக்கு அனுப்பினால் அவரின் வேலைப்பழுவுடன் எரிச்சலை ஏற்படுத்ததா?? 

அதனால் வாசிக்கமலே குப்பையில் போடமாட்டாரா ?

இதனால் முக்கிய மின்னஞ்சலும் குப்பையில் போகாதா?

உதவி செய்பவருக்கு தொந்தரவு கொடுப்பதா ?

 

இது எனது சந்தேகம்

உங்கள் கருத்து என்ன ?

Link to comment
Share on other sites

ஒரே தலைப்பு ஒரே விடயம் ஆனால் வேற மின்னஞ்சல் எப்படி பலர் ஒருவருக்கு அனுப்பினால் அவரின் வேலைப்பழுவுடன் எரிச்சலை ஏற்படுத்ததா?? 

அதனால் வாசிக்கமலே குப்பையில் போடமாட்டாரா ?

இதனால் முக்கிய மின்னஞ்சலும் குப்பையில் போகாதா?

உதவி செய்பவருக்கு தொந்தரவு கொடுப்பதா ?

 

இது எனது சந்தேகம்

உங்கள் கருத்து என்ன ?

உங்கள் அங்கலாய்ப்பு நியாயமானது. ஆனால் இங்கு இணைக்கப்படுவது மாதிரி கடிதம். அதை பார்த்து மற்றவர்கள் தங்கள் பாணியில் கடிதம் எழுதி அனுப்புவது சிறந்தது.

இங்கு வந்து அனுப்பி விட்டேன் என்று கூறுபவர்கள் எல்லாரும் copy பண்ணி அதையே அனுப்பினார்கள் என்று அர்த்தமல்ல. இசை அண்ணா, ஆராவமுதன் அண்ணா மற்றும்பலர் தாமாக கடிதம் எழுதி அகூதா அண்ணா சுட்டிக்காட்டிய மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பி விட்டும் இங்கு வந்து அனுப்பி விட்டேன் என்று கூறுவார்கள்.

ஆனால் என்னை போன்ற ஒழுங்கா English எழுத தெரியாதவர்கள் :) அல்லது எழுதுவதற்கு நேரம் கிடைக்காதவர்கள் :unsure: அனைவரும் இந்த கடிதத்தை copy பண்ணி போடுவோம்.

 

உண்மையில் நாம் யாருக்கு மெயில் அனுப்புகிறோமோ அவர் மெயில் வாசிக்க மாட்டார். மெயில் வாசிப்பதற்கென்று சிலர் இருப்பார்கள். அவர்கள் கடிதம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதை விடுத்து என்ன விடயத்திற்காக எங்கெங்கிருந்து மெயில் வருகிறது என்று பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

 

குப்பையில் போடுவது தான் நோக்கமாக இருப்பின் வெவ்வேறு கடிதங்களை எழுதி அனுப்பினும் குப்பையில் போடுவார்கள். ஏற்றுக்கொள்வதாக இருப்பின் ஒரே கடிதத்தை பலர் பல்வேறு நாடுகளில் இருந்து அனுப்பினாலும் தலைப்பை வைத்தே அக்கடிதத்தின் நோக்கத்தை ஊகித்து ஏற்றுக்கொள்வார்கள். :rolleyes:

 

ஆனாலும் எழுத தெரிந்தவர்கள் சிறு நேரத்தை ஒதுக்கி உங்கள் பாணியில் எழுதி அனுப்புங்கள். :)

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 months later...

கர்நாடக மாணவர்களும் தொடங்கினர்...

மூன்று கோடி கையெழுத்து இயக்கம்!

முன்னால் பிரதமர் ராஜீவ் கொலையில்

*ப.சிதம்பரம்(மத்திய அமைச்சர்)

*MK நாராயணன்(மேற்கு வங்க ஆளுநர்)

*கார்த்திகேயன்(புலனாய்வு அதிகாரி)

ஆகியோரை உடனடியாக உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரனை நடத்தக் கோரி.

# கன்னடத்து மாணவர்களும் பெருமளவில் கையெழுத்திட்டனர்.சத்தமில்லாமல் ஒரு புரட்சி வகுப்பறைகளில்....தமிழர் மீது படிந்த கறையை துடைப்போம்!தடைகளை உடைப்போம்!

1233490_672188739459821_1791456235_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

https://www.facebook.com/tamilnaduhungerstrike?hc_location=stream

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.