Jump to content

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்


Recommended Posts

அடுத்து எமது கள உறவு நந்தன் அண்ணாவின் நன்றி உரை இடம்பெற இருகின்றது உரையின் பின்னர் நிகழ்வுகள் தொடரும் :D

Link to comment
Share on other sites

  • Replies 591
  • Created
  • Last Reply

உங்களோட இருந்து புலனாயும் இப்ப கேட்டுப் போச்சு சாத்திரி

 

அப்பிடியா  புலநாய் உங்களிட்டை என்னத்தை கேட்டு போனது :lol: அது கேட்டதை கொடுக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது அணிக்கு நல்லதோ கெட்டதோ? நடுவர்களின் தீர்ப்பை மதிக்கின்றேன். :)

சா.....சறுக்கிட்டுது :(  :( .....கனகாலத்துக்குப்பிறகு இண்டைக்கு கவலைக்குடி தொடங்குது :wub: ....எடியே பரிமளம் பொரியடி சூடை மீனை.....உன்ரை அத்தான் தோல்வியில் மூழ்கிவிட்டான்.. :lol:

 

http://www.youtube.com/watch?v=94DBfwjoFS4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணைக்கு  உதவியாக http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RKnJOUL_Wmk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=EjEa_j9kRbE

 

ரொம்ப தாங்ஸ் லண்டன் நண்டர்! 

 

ரீல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்கள் இருவரும் மேற்குலக மாஜாஜாலத்துள் மற்றவர்களைப் போல கட்டுண்டு விட்டார்கள்.. என்பது அப்படியே அப்பட்டமாகத் தெரிகிறது..!

 

சைபிரஸ் கவிண்டது போல.. 35 ஆண்டு கால போர் கண்டும் எம் தேசம் கவிழவில்லை. சைப்பிரஸ் போல.. இவர்கள் வாழும் நாடுகள் கவிண்டால்.. தெரியும்.. பிரிவுத் துயரா.. தாய் நாட்டை இழந்த துயரா என்று...??! அதுவரைக்கும் எல்லாம் சுபம்..!

 

என்ன செய்வது.. இயல்பான இயற்கை அன்பு கொண்ட.. தாயை விட.. பூசி சிங்காரிச்சு பணத்துக்கு ஊழியம் செய்யும்.... செவிலியை மதிக்கும் உலகமாப் போச்சுது இது..! அதன் பிரதிபலிப்பு தீர்ப்பிலும் பிரதிபலிச்சிருக்குது என்பதை தான் உணர முடிகிறது..!

 

தாய் நாட்டை குறையாக மதிப்பிட மாட்டாங்க என்று நினைத்திருந்தேன்... நடுவர்கள்.. சறுக்கிவிட்டார்கள். அதுசரி அரசாங்கக் காசெடுக்க.. ஊரில் உள்ள வயோதிபத் தாய் தகப்பனை புகலிடத்திற்கு அழைக்கும் பிள்ளைகள் நிறைந்த எமது சமூகத்தில்..... இந்தச் சிந்தனை புதிதல்ல..! :)

 

வாதங்கள் என்று வரும் போது.. இரு தரப்பு வாதங்களும் அருமை..! :)

Link to comment
Share on other sites

வெற்றிக்கனியை அண்மித்த எமது எதிரணியினருக்கும், நடுநிலை தவறாத நடுவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், வெற்றிவாகை சூடிய எனது அணியினருக்கும் எனது வணக்கம்..!

 

எங்கள் அணியின் வெற்றி என்பது வாதப் பிரதிவாதங்கள் என்பனவற்றுக்கு அப்பால் ஒரு நடைமுறை எதார்த்தத்தைப் பிரதிபலித்த கருத்தியலின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்..! தாய்நாட்டை வெறுத்தல் என்பதுபோன்ற ஒரு நிலை இங்கே இருக்கவே இல்லையே.. இருப்பதைக்கொண்டு சிறப்படைதல் என்பது குறித்தே எங்களது சிந்தனைகள் இடம்பெற்றிருந்தன..!

 

மேலும், தனது தீர்ப்பை வழங்கும்போது நடுவர் அவர்கள் குறிப்பிட்டது, எங்கள் அணித்தலைவரின் பேச்சில் (நானேதான்.. ) அடிமைத்தனம் நிறைந்திருந்ததாக..

 

ஐயகோ.. நான் என் செய்வேன்.. எவரிடம் பேசும்போதும் கைகளைக் குறுக்கே கட்டாத தன்மையையைக் கடைப்பிடிக்கும்  பழக்கம் உள்ள அணித்தலைவரின் பேச்சு தவறான கருத்தைக் கொண்டு சென்றதோ என்று விம்மினேன்.. அழகான நீலவானத்தைக் கருமேகம் சூழ்ந்ததோ என்று வெம்பினேன்..

 

அதன் உட்கிடக்கை பற்றி இன்னொரு தனித்திரி திறந்து விவாதிக்கும் எண்ணம் மேலோங்குவதால் பின்னொரு பொழுதில் இதற்கான நீண்ட விவாதத்தை மேற்கொள்ளலாம் என என் சித்தம் கருதுகிறது..

 

மீண்டுமொரு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, இத்துடன் முடித்துக்கொள்கிறேன்..!

 

வணக்கம்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்கனியை அண்மித்த எமது எதிரணியினருக்கும், நடுநிலை தவறாத நடுவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், வெற்றிவாகை சூடிய எனது அணியினருக்கும் எனது வணக்கம்..!

 

எங்கள் அணியின் வெற்றி என்பது வாதப் பிரதிவாதங்கள் என்பனவற்றுக்கு அப்பால் ஒரு நடைமுறை எதார்த்தத்தைப் பிரதிபலித்த கருத்தியலின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்..! தாய்நாட்டை வெறுத்தல் என்பதுபோன்ற ஒரு நிலை இங்கே இருக்கவே இல்லையே.. இருப்பதைக்கொண்டு சிறப்படைதல் என்பது குறித்தே எங்களது சிந்தனைகள் இடம்பெற்றிருந்தன..!

 

மேலும், தனது தீர்ப்பை வழங்கும்போது நடுவர் அவர்கள் குறிப்பிட்டது, எங்கள் அணித்தலைவரின் பேச்சில் (நானேதான்.. ) அடிமைத்தனம் நிறைந்திருந்ததாக..

 

ஐயகோ.. நான் என் செய்வேன்.. எவரிடம் பேசும்போதும் கைகளைக் குறுக்கே கட்டாத தன்மையையைக் கடைப்பிடிக்கும்  பழக்கம் உள்ள அணித்தலைவரின் பேச்சு தவறான கருத்தைக் கொண்டு சென்றதோ என்று விம்மினேன்.. அழகான நீலவானத்தைக் கருமேகம் சூழ்ந்ததோ என்று வெம்பினேன்..

 

அதன் உட்கிடக்கை பற்றி இன்னொரு தனித்திரி திறந்து விவாதிக்கும் எண்ணம் மேலோங்குவதால் பின்னொரு பொழுதில் இதற்கான நீண்ட விவாதத்தை மேற்கொள்ளலாம் என என் சித்தம் கருதுகிறது..

 

மீண்டுமொரு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, இத்துடன் முடித்துக்கொள்கிறேன்..!

 

வணக்கம்..!!

ஒரு முறை, பாரிஸ் நகரத்தைத் தனியே பார்த்துவரும் ஆவலில், தனியாக வெளிக்கிட்டு விட்டேன்! பெல்வில் என அழைக்கப்படும், இடம் என நினைக்கிறேன்! தொலைந்து போய் விட்டேன்! அப்போது, பிரெஞ்சுக்காரர்களிடம், ஆங்கிலத்தில் கேட்டேன்! தோள்களைக் குலுக்கியபடி போய்க்கொண்டிருந்தார்கள்! அப்போது நம்மினத்தவர் ஒருவன், சாரத்தை மடித்துக்கட்டியபடி, கையில் ஒரு சேவலைக் காவியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் அண்மித்ததும், ' வணக்கம்'அண்ணை '  என்றேன். அண்ணை, கவனிக்காத மாதிரி நடந்து கொண்டேயிருந்தார். லண்டனில், ஆரைக் கண்டாலும், ஒரு தலையசைப்போடு செல்பவர்களுடன் பழகிய எனக்கு, ஒரே அதிர்ச்சி!, இதேபோல, இரண்டாவது வந்த ஒருவரும், எதுவும் சொல்லாமல் நடந்து போய்க்கொண்டிருந்தார்!

கடைசியாக, ஒரு பாண்டிச்சேரி, ஐயா தான், தம்பி, அடுத்த மெத்துரோ நிலையத்துக்குப் போய், ஒரு மாதிரிப், பாலாறில போய்க் கல்யாணியில மாறுங்கோ எண்டு சொன்னார்!

 

கல்யாணி= கெலனி

 

பாலாறு- பல்லார்ட்.

 

இசை, எங்கடை ஆக்களைப் பற்றி, நீங்கள் கூறியதில் என்ன தவறுள்ளது?

Link to comment
Share on other sites

ஒரு முறை, பாரிஸ் நகரத்தைத் தனியே பார்த்துவரும் ஆவலில், தனியாக வெளிக்கிட்டு விட்டேன்! பெல்வில் என அழைக்கப்படும், இடம் என நினைக்கிறேன்! தொலைந்து போய் விட்டேன்! அப்போது, பிரெஞ்சுக்காரர்களிடம், ஆங்கிலத்தில் கேட்டேன்! தோள்களைக் குலுக்கியபடி போய்க்கொண்டிருந்தார்கள்! அப்போது நம்மினத்தவர் ஒருவன், சாரத்தை மடித்துக்கட்டியபடி, கையில் ஒரு சேவலைக் காவியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் அண்மித்ததும், ' வணக்கம்'அண்ணை '  என்றேன். அண்ணை, கவனிக்காத மாதிரி நடந்து கொண்டேயிருந்தார். லண்டனில், ஆரைக் கண்டாலும், ஒரு தலையசைப்போடு செல்பவர்களுடன் பழகிய எனக்கு, ஒரே அதிர்ச்சி!, இதேபோல, இரண்டாவது வந்த ஒருவரும், எதுவும் சொல்லாமல் நடந்து போய்க்கொண்டிருந்தார்!

கடைசியாக, ஒரு பாண்டிச்சேரி, ஐயா தான், தம்பி, அடுத்த மெத்துரோ நிலையத்துக்குப் போய், ஒரு மாதிரிப், பாலாறில போய்க் கல்யாணியில மாறுங்கோ எண்டு சொன்னார்!

 

கல்யாணி= கெலனி

 

பாலாறு- பல்லார்ட்.

 

இசை, எங்கடை ஆக்களைப் பற்றி, நீங்கள் கூறியதில் என்ன தவறுள்ளது?

 

ஓ.. இவ்வளவு தூரத்துக்கு நடக்குமா? :unsure:

 

இங்கே ரொராண்டோ பெரும்பாகத்தில் எனது அனுபவங்களைக்கொண்டுதான் எழுதினேன் புங்கை..! நான் முன்னர் வசித்த நகரத்தில் வணக்கம் சொல்லாமல் யாரும், எவரையும் கடந்து போகவே மாட்டார்கள்..! அப்படி போகிறவர்களை கிறுக்குகள் என்றே முடிவே கட்டிவிடுவார்கள்..! :o

 

Link to comment
Share on other sites

திறமையாக வாதாடிய இரு அணியினரிற்கும் வாழ்த்துக்கள்.

 

என்னதான் திறமையாக 'வெளிநாட்டுக் கோஷ்டி' வாதாடி வெற்றி பெற்றாலும், ஊர் வாழ்க்கைக்கு, அகதியாய் வந்து வெளிநாட்டில் நாட்டில் வசதியாக வாழுவது நிகராகாது. காலகெதியில்  எதிர்காலச் சந்ததியும் வேற்று இனத்தவர்களுடன் கலந்து ஒரு சாம்பார் கலப்பினமாகிவிடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக வாதாடிய இரு அணியினருக்கும் வாழ்த்துக்கள்.இந்த சுடிதாருடன் ஆத்துக்கை குதிச்ச சமாசடசாரம் சிரிச்சு முடியல :D  

Link to comment
Share on other sites

வெற்றிக்கனியை அண்மித்த எமது எதிரணியினருக்கும், நடுநிலை தவறாத நடுவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், வெற்றிவாகை சூடிய எனது அணியினருக்கும் எனது வணக்கம்..!

 

எங்கள் அணியின் வெற்றி என்பது வாதப் பிரதிவாதங்கள் என்பனவற்றுக்கு அப்பால் ஒரு நடைமுறை எதார்த்தத்தைப் பிரதிபலித்த கருத்தியலின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்..! தாய்நாட்டை வெறுத்தல் என்பதுபோன்ற ஒரு நிலை இங்கே இருக்கவே இல்லையே.. இருப்பதைக்கொண்டு சிறப்படைதல் என்பது குறித்தே எங்களது சிந்தனைகள் இடம்பெற்றிருந்தன..!

 

மேலும், தனது தீர்ப்பை வழங்கும்போது நடுவர் அவர்கள் குறிப்பிட்டது, எங்கள் அணித்தலைவரின் பேச்சில் (நானேதான்.. ) அடிமைத்தனம் நிறைந்திருந்ததாக..

 

ஐயகோ.. நான் என் செய்வேன்.. எவரிடம் பேசும்போதும் கைகளைக் குறுக்கே கட்டாத தன்மையையைக் கடைப்பிடிக்கும்  பழக்கம் உள்ள அணித்தலைவரின் பேச்சு தவறான கருத்தைக் கொண்டு சென்றதோ என்று விம்மினேன்.. அழகான நீலவானத்தைக் கருமேகம் சூழ்ந்ததோ என்று வெம்பினேன்..

 

அதன் உட்கிடக்கை பற்றி இன்னொரு தனித்திரி திறந்து விவாதிக்கும் எண்ணம் மேலோங்குவதால் பின்னொரு பொழுதில் இதற்கான நீண்ட விவாதத்தை மேற்கொள்ளலாம் என என் சித்தம் கருதுகிறது..

 

மீண்டுமொரு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, இத்துடன் முடித்துக்கொள்கிறேன்..!

 

வணக்கம்..!!

 

இது அடுக்காது................ நான் உங்களை மெனமையாத்தான் கண்டிச்சன் :lol: .  என்ரை கண்ணுக்கை தண்ணி வருது  :lol:  :D  நான் அழுதிடுவன்  :D:icon_idea: .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் அண்ணா பரிசிற்கு..இன்னும் பலவருடங்களின் பின்னால் எம்மில் யார் யார் எல்லாம் இங்கு இருப்பமோ தெரியாது..ஆனால் கண்டிப்பாய் இந்த திரியை பார்க்கும்போது இந்த இனிய நினைவுகள்,உரையாடல்கள்,அரட்டைகள்,உறவுகள் எல்லாம் மனதில் பசுமையாக வந்துபோகும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டி மன்றத்தைச் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்திய சுண்டல் அவர்களுக்கும் :D 

நடுவர்களாக இருந்து சிறப்பான முறையில் கடைமையாற்றிய நடுவர்கள் சுமே

மற்றும் கோமகன் ஆகியோருக்கும் மிக்க நன்றிகள்


வெற்றி பெற்ற இசைக்கலஞனின் தலைமையிலான அணிக்கு எமது அணியின் சார்பில் வாழ்த்துகள் :) .


சளைக்காமல் எதிரணியினரின் வாதங்களை முறியடித்த எமது அணியின் அனைத்து உறவுகளுக்கும் உளங்கனிந்த நன்றிகள் :) 


இந்தப் பட்டி மன்றத்தினூடாக பல விடயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது 


இந்தச்சந்தர்ப்பத்தை வழங்கிய யாழுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்  

Link to comment
Share on other sites

நடுவர்கள் இருவரும் மேற்குலக மாஜாஜாலத்துள் மற்றவர்களைப் போல கட்டுண்டு விட்டார்கள்.. என்பது அப்படியே அப்பட்டமாகத் தெரிகிறது..!

 

சைபிரஸ் கவிண்டது போல.. 35 ஆண்டு கால போர் கண்டும் எம் தேசம் கவிழவில்லை. சைப்பிரஸ் போல.. இவர்கள் வாழும் நாடுகள் கவிண்டால்.. தெரியும்.. பிரிவுத் துயரா.. தாய் நாட்டை இழந்த துயரா என்று...??! அதுவரைக்கும் எல்லாம் சுபம்..!

 

என்ன செய்வது.. இயல்பான இயற்கை அன்பு கொண்ட.. தாயை விட.. பூசி சிங்காரிச்சு பணத்துக்கு ஊழியம் செய்யும்.... செவிலியை மதிக்கும் உலகமாப் போச்சுது இது..! அதன் பிரதிபலிப்பு தீர்ப்பிலும் பிரதிபலிச்சிருக்குது என்பதை தான் உணர முடிகிறது..!

 

தாய் நாட்டை குறையாக மதிப்பிட மாட்டாங்க என்று நினைத்திருந்தேன்... நடுவர்கள்.. சறுக்கிவிட்டார்கள். அதுசரி அரசாங்கக் காசெடுக்க.. ஊரில் உள்ள வயோதிபத் தாய் தகப்பனை புகலிடத்திற்கு அழைக்கும் பிள்ளைகள் நிறைந்த எமது சமூகத்தில்..... இந்தச் சிந்தனை புதிதல்ல..! :)

 

வாதங்கள் என்று வரும் போது.. இரு தரப்பு வாதங்களும் அருமை..! :)

 

 

இதிலை என்ன ஐயா சறுக்கிறது :lol: ????? நீங்கள் சொல்ல நினைச்சதைத்தான் கொஞ்சம் பூசிமெழுகி ஸ்ரைலாய் " யதார்த்தம் "  எண்டு சொல்லியிருக்கிறம் :) .   இப்ப கற்பனையிலை சீவிக்கிறதால ஆருக்கு என்ன லாபம்  நெடுக்கர் :lol::D:icon_idea: .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டிமன்றத்த நல்லமுறையில நடத்தின ஏற்படுக்குழுவுக்கு வாழ்திறன் .

Link to comment
Share on other sites

பட்டிமன்றம் மிக அருமையாக இருந்தது. பங்கேற்றவர்கள்,கருத்துரைத்தவர்கள் முக்கியமாக நடுவர்கள்(கோ & சுமி அக்கா) என எல்லாரினதும் மனமார்ந்த பங்களிப்புடன் இனிதாக நிறைவேறியிருக்கிறது. அனைவருக்கும் என் பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

அடுத்த பட்டிமன்றமும்... இன்னும் சிறப்பாக அமைய என் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.