Jump to content

பாலச்சந்திரன்


Recommended Posts

  • Replies 225
  • Created
  • Last Reply

'எல்லாம் முடிந்தது' என்ற நிலையில் நான்கு வருடங்களுக்கு இருந்த எமக்கு ஓரளவு நம்பிக்கியை இரண்டு விடயங்கள் தந்துள்ளன:

 

#1 : தொடர்ச்சியான புலம்பெயர் அழுத்தங்கள், அதில் தமிழகம், சனல் நாலு, இன்றர்சிட்டி, பல தமிழர்கள் அவர்கள் அமைப்புக்கள் அடங்கும்.

#2 : தொடரும் மகிந்த ஆட்சி.

 

மகிந்த ஆட்சி நீடிக்கும் காலத்திற்குள் ஐ.நா. ஊடாக ஒரு சர்வதேச விசாரணையை தமிழர்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பம் இந்த ஆண்டே.

Link to comment
Share on other sites

sjkumarchennai@indiatimes.com,
pirpagal@rediffmail.com,
rnuchennai@gmail.com,
airtrichy@rediffmail.com,
admkheadoffice2011@gmail.com,
nammachannel@gmail.com,
gprasadgopal@gmail.com,
ananda.murasu@gmail.com,
ajchennai10@gmail.com,
arasiyaleditorial@gmail.com,
asiantribunetn@yahoo.com,
mlakshmanap@gmail.com,
associatednewsofindia@gmail.com,
bala@tn.gov.in,
algop@rediffmail.com,
reporterganesh@rediffmail.com,
nitya.bt@intoday.com,
padma.ramnath@businessindiagroup.com,
raja@thehindu.co.in,
rbalaji@thehindu.co.in,
tenarasimhan@gmail.com,
kalyan.subramani@gmail.com,
blpressrelease@thehindu.co.in,
news@captainmedia.in,
tndipr@chennaionline.com,
divya.rajagopal@network18online.com,
veeraraghav.tm@network18online.com,
meenakshi86@gmail.com,
chandra78sekar@gmail.com,
editor@dt.co.in,
dlythanthi@yahoo.com,
dlyreport@gmail.com,
podhigainews2007@gmail.com,
murarisai@yahoo.com,
rbhagwan.singh@gmail.com,
sasidharanchennai@gmail.com,
siva.arasu59@gmail.com,
sivapjv@yahoo.com,
desiyamurasu@gmail.com,
dhinasuriyan@gmail.com,
muthussmusic@gmail.com,
dinavanigam@gmail.com,
newdinakaran@yahoo.co.in,
dinakarannew@gmail.com,
apsgpm@yahoo.com,
gau10000@yahoo.com,
anbureporter@gmail.com,
dmrgkroad@yahoo.co.in,
dmrchennai@yahoo.co.in,
dmrcni@dinamalar.in,
dinamalarcns@gmail.com,
dmrgkroad@rediffmail.com,
pandey@dinamalar.in,
baskarbabu@dinamalar.in,
dinamanimds@epmltd.com,
presphoto@gmail.com,
dinreporter@gmail.com,
dinasari.tamildaily@gmail.com,
dinasudar@gmail.com,
dipr@tn.gov.in,
drraj58@gmail.com,
etvnewschennai@yahoo.co.in,
nsramnath@gmail.com,
etchennai@gmail.com,
editor@araciyal.com,
eenadupress@gmail.com,
exportsworld@yahoo.com,
balascribe@gmail.com,
kavitha.venkataraman@expressindia.com,
ir.ravichandran@expressindia.com,
p.vinodkumar@expressindia.com,
subbu@thehindu.co.in,
ajith.chris@gmail.com,
priyamvatha.p@gmail.com,
carup@hotmail.com,
johan.raja@gmail.com,
hmtv.chen@gmail.com,
v.jagannathan@ians.in,
imayamnews@gmail.com,
nachiketas6@rediffmail.com,
nachiketas6@gmail.com,
lakhinathan@gmail.com,
ittamil@intoday.com,
ssraviindiatv@yahoo.com,
veera.vpandian@gmail.com,
gm.madras@gmail.com,
niereporting@gmail.com,
indiatodaytamil@gmail.com,
inrayanalithaz@gmail.com,
indecom@airtelmail.in,
motorindia@rediffmail.com,
dsegovit@tn.gov.in,
janasakthieditor@gmail.com,
jsdaily@yahoo.com,
jayatv@rediffmail.com,
thillai@jayanetwork.in,
kaalaikadhir@gmail.com,
kkadhir@sify.com,
kannans@kalaignartv.co.in,
kalki@kalkiweekly.com,
kumudamweekly@gmail.com,
kumudamreporter@gmail.com,
malareditor@yahoo.co.in,
malareditor@rediffmail.com,
msmail@maalaisudar.com,
maalaitamizhagam@gmail.com,
mgrkaruna@gmail.com,
maduraimaniswarna@gmail.com,
paprisri@gmail.com,
mcrajan@gmail.com,
news.makkaltv@gmail.com,
makkalkural@gmail.com,
makkalkural.news@gmail.com,
news@malaimurasu.net,
mmnews@eth.net,
manoramachennai@yahoo.co.in,
sureshmanorama@yahoo.co.in,
mnanban53@gmail.com,
manichudar786@yahoo.com,
sikkcam@gmail.com,
photoramesh@yahoo.com,
mathruchennai@gmail.com,
news@megatv.in,
niranjana@livemint.com,
mohan@tn.gov.in,
moontv@moontv.com,
senreporter@gmail.com,
gladtp@gmail.com,
muthu@tn.gov.in,
wdcmutram@yahoo.com,
elaiyaselvan@gmail.com,
nakkheeranelaiyaselvan@gmail.com,
nakkheeran2003@gmail.com,
nakkheeran@in.com,
dinamathi@gmail.com,
kvelayutham2008@gmail.com,
namadhumgr@yahoo.com,
namadhunews@gmail.com,
namadumurasu@sify.com,
namathumurasu@yahoo.com,
gkrenju@gmail.com,
sanjayp@ndtv.com,
stalin@ndtv.com,
ahmedndtv@gmail.com,
peershuba@gmail.com,
mbharathi@ndtv.com,
newstodaynet@yahoo.com,
newsxchennai@gmail.com,
parakkumpadai@gmail.com,
oreynadu@gmail.com,
pushpa.iyengar@gmail.com,
pushpa@outlookindia.com,
pledgehyd@rediffmail.com,
banuborah@gmail.com,
news.polimer@gmail.com,
sbhushanjain@vsnl.net,
rajtvnews@gmail.com,
chiefreportermithar@gmail.com,
rajathevar1970@gmail.com,
rpchni@gmail.com,
rajasthanpatrikaeditorial@rediffmail.com,
raji@tn.gov.in,
kalyan.arun@gmail.com,
sakshichennai@gmail.com,
sanjaygundla@gmail.com,
samacharkiduniya@gmail.com,
sanjevani@gmail.com,
vanishh@gmail.com,
magnachennai@vsnl.net,
sreedeviarun@gmail.com,
sripriya@tn.nic.in,
sripriya@tn.gov.in,
starnewschennai@gmail.com,
tradhika.giri@rediffmail.com,
sunnews@sunnetwork.in,
suntvnews@sunnetwork.in,
suryatelugudaily@yahoo.in,
tamilosai1@gmail.com,
tamilarasu@tn.gov.in,
m.tamilnesan@yahoo.co.in,
esmani1960@gmail.com,
tamilnewsagency@gmail.com,
tamilsudr@tamilsudr.com,
tamilsudrr@gmail.com,
arasiyalseenu@yahoo.co.in,
vikeshjv@gmail.com,
tamilanexpress@epmltd.com,
tamilantelevision@rediffmail.com,
news2tnn@gmail.com,
gcgc@in.com,
melapalayamv@yahoo.com,
nelsonravikumar@yahoo.com,
srrmail@gmail.com,
nica@thehindu.co.in,
photohindu@hotmail.com,
rajeshtnhnd@yahoo.co.in,
reporting.thehindu@gmail.com,
ramakrishnan67@gmail.com,
photo@thehindu.co.in,
govpr@thehindu.co.in,
ssr9655@yahoo.com,
tsitamiledition@gmail.com,
kavithamuralidharan@gmail.com,
theekkathir@rediffmail.com,
tkathirdaily@gmail.com,
musalman27@gmail.com,
thinamurasu@yahoo.com,
thinathoothu@gmail.com,
thinaboomi@gmail.com,
editorthittam@yahoo.co.in,
sjidhaya@hotmail.com,
timesnews2@gmail.com,
vikramgopinath19@gmail.com,
apriyaa33@gmail.com,
swatidas.das@gmail.com,
timesofindia.chennai@gmail.com,
web@tn.gov.in,
mirror@airtelmail.in,
dina.sirivaram@gmail.com,
unimds@dataone.in,
unimds@gmail.com,
sureshunichennai@gmail.com,
katnakrishna79@hotmail.com,
kartikatrehan@gmail.com,
vaartthachennai@gmail.com,
perikam@rediffmail.com,
vasanthtv.news@yahoo.co.in,
viduthalaimalar@gmail.com,
kanaltrr@gmail.com,
jvdesk@yahoo.com,
jvdesk@vikatan.com,
barakathali@gmail.com,
vilmurasunews@gmail.com,
webadmin@tn.nic.in,
wintvnews@yahoo.com,
jtjalal@rediffmail.com,
rsathyanarayana007@gmail.com,
kumar@yahoo.com,
gtvtamilnews@gmail.com,
mohan@yahoo.com
namadhumgrnews@gmail.com,
thillai@journalist.com,
jayatv1999@gmail.com,
tncmoffice@gmail.com,
admkheadoffice@gmail.com,
poesgarden123@gmail.com,
kootthu@yahoo.com,
thulla2@yahoo.in,
boomimds@sify.com,
boomimds@md4.vsnl.net.in,
mohan@yahoo.com,
puratchithalaivi@yahoo.com,
reporting@rediffmail.com,
editor@makkal.tv,
news@makkal.tv,
03@yahoo.co.in,
news@jayatv.org,
jayatvnews@mail.com,
jayatvnews@hotmail.com,
jsamdaniel@gmail.com,
kkathir@sify.com,
kadiravan@vsnl.net,
1975@yahoo.com,
kvlakshman@gmail.com,
1937@rediffmail.com,
makkalkural@hotmail.com,
makkalkural@vsnl.net,
malaimurasu@vsnl.net,
tinabomi@md3.vsnl.net.in,
atmmdu@satyam.net.in,
mdmkthayagam@yahoo.co.in,
nchandru2006@yahoo.com,
deenanphoto@yahoo.co.in,
mgrnamadhumgr@yahoo.com,
ptpartytn@gmail.com,
dmr@yahoo.com,
photodel@pti.org.in,
vipincbabu@yahoo.com,
radiog@gmail.com,
smathi@gmail.com,
D@dnaindia.net,
aravind@yahoo.co.in,
50@yahoo.com,
madhu86@yahoo.co.in,
senthilpti@gmail.com,
radhika97@rediffmail.com,
mirror@vsnl.com,
thinaboomi@vsnl.com,
advt@yahoo.co.in,
radhika.giri@rediffmail.com,
unichen@md4.vsnl.net.in,
jagannathan@yahoo.com,
news@yahoo.com,
cheenuphotos@gmail.com,
janasakthijesu@gmai.com
rsatmyanarayana007@gmail.com,
netrikkanweekly@gmail.com,
anandhavigadankanaltrr@gmail.com,
swathi.n.mani@gmail.com,
ddiinformation@gmail.com,
ganskri@gmail.com,
hindu130@yahoo.com,
selvavr@gmail.com,
rubanadmk@gmail.com,
tndailynews@gmail.com,
shankar.lattur@gmail.com,
mbabu66kumar@gmail.com,
news@polimertv.com,
muthupolimertv@gmail.com,
diprprsection08@gmail.com,
olravindran1962@gmail.com,
admkheadoffice2012@gmail.com,
inayath60@gmail.com,
mukilon.l@gmail.com,
v.Gangadharan.Mail@gmail.com,
tnadvt@gmail.com,
sujatha79@gmail.com,
sangeetha.k@timesgroup.com,
sajan.kumar@expressindia.com,
ptichennai@yahoo.co.in,
senthilpti@gmail.com,
chennaipti@gmail.com,
jayatv.admk@gmail.com
atpchennai@yahoo.com,
atpchennai@gmail.com,
arajaram@aajtak.com,
adithyasinha@epmltd.com,
alagesa@gmail.com,
ajithakarthik@gmail.com,
ajith.rangachari@aajtak.com,
ahmedndtv@gmail.com,
ajchennai10@gmail.com,
arasiyaleditorial@gmail.com,
ayeshak@starnews.co.in,
ajchennai@gmail.com,
ananda.murusu@yahoo.com,
athisha@gennowmedia.com,
assignment@starnews.co.in,
assignment@gennowmedia.com,
b.srikumar@newsx.com,
bagwathi@gmail.com,
Barakathali@gmail.com,
csmouli@gmail.com,
carup@hotmail.com,
cobdinamani@gmail.com,
cppradeepkv@gmail.com,
cbpradeepkar@gmail.com,
chennaicrimemedia@gmail.com,
chennai.gopal@hmtv.in,
contact@tamilkoodaltv.com,
dinamaninews@rediffmail.com,
dinamalarcns@gmail.com,
dakshinat@gmail.com,
dlyreport@gmail.com,
dlythanthi@yahoo.com,
dinreporter@gmail.com,
dinamathi@gmail.com,
dailytamilnews@yahoo.in,
dmrcni@dinamalar.in,
dinakural.sathiya@gmail.com,
dinakuralnews@yahoo.com,
dhinasuriyan@gmail.com,
dhinasuriyan@yahoo.com,
dhoniv@gmail.com,
drraj58@gmail.com,
dinakarannew@gmail.com,
dcmadurai@gmail.com,
dmrgkroad@yahoo.co.in,
eenadupress@email.com,
etvnewschennai@yahoo.co.in,
evkural@rediffmail.com,
ethiraj.vanan@gmail.com,
faxbit@indiatimes.com,
gkrenju@gmail.com,
gavaskar.tk@gmail.com,
gganesh.reporter@gmail.com,
gm.madras@gmail.com,
gprasadgopal@gmail.com,
HYTVchennai@gmail.com,
imayamtv@hotmail.com,
indiannationalleaguetn@gmail.com,
jayatv.admk@gmail.com,
Janasakthieditor@gmail.com,
jayamenon64@gmail.com,
johnyanton@yahoo.co.in,
jalal@zeenetwork.com,
kumarchellappan@gmail.com,
kavithaprits@gmail.com,
kumudamreporter@gmail.com,
kanthfoto@gmail.com,
KV100@rediffmail.com,
kunal.shankar@newsx.com,
kbabu69@gmail.com,
ksraviraja@yahoo.com,
logutamil@yahoo.com,
lingam1937@gmail.com,
minnal.nellai@gmail.com,
malaimalarngl@rediffmail.com,
malareditor@yahoo.co.in,
msmail@maalaisudar.com,
mmnews@eth.net,
mmnews@eph.net,
maalaisudar@vsnl.net,
m.tamilnesan@yahoo.co.in,
mediaramu@gmail.com,
Mdmkthayagam@yahoo.co.in,
maalaitamizhagam@gmail.com,
madurai@tamilsudr.com,
myworldreport@gmail.com,
meenakshi86@gmail.com,
mnanban53@gmail.com,
manoramachennai@yahoo.co.in,
maitreyan@sify.com,
rnuchennai@gmail.com,
neditordttry@gmail.com,
nachiketas6@gmail.com,
news@sathiyam.org,
nivetha222@gmail.com,
nambath@gmail.com,
newsmaalaitamizhagam@gmail.com,
nachiketas6@rediffmail.com,
newdinakaran@yahoo.co.in,
news@kumudam.com,
news@megatv.in,
newstnn@gmail.com,
news@malaimurasu.net,
news@tamizhnews.com,
nelsonravikumar@yahoo.com,
news.makkaltv@gmail.com,
niereporting@epmltd.com,
netlinksooty@gmail.com,
parasara.devaraj@gmail.com,
priyamvatha.p@gmail.com,
photo@thehindu.co.in,
pagwathi@gmail.com,
peershuba@gmail.com,
podhigainews2007@gmail.com,
presidenttmml@gmail.com,
ram181@rediffmail.com,
reportervetri@gmail.com,
retnangl@yahoo.co.in,
raomohanraocb@yahoo.co.in,
rvenkatsai@yahoo.com,
rbalaji@thehindu.co.in,
ramnellai@gmail.com,
reporterhameed@gmail.com,
rams.21289@gmail.com,
rsathya007@yahoo.com,
rsathyanarayana007@gmail.com,
rajuk@optusnet.com.au,
subbu@thehindu.co.in,
shyam.newsdesk@gmail.com,
sindhum@puthiyathalimurai.com,
sindhum@gennowmedia.com,
speedbalaji68@yahoo.com,
shankar.kunal@gmail.com,
sanjayp@ndtv.com,
sivapjv@yahoo.com,
shyamnewsdesk@gmail.com,
swatidas.das@gmail.com,
ssraviindiatv@yahoo.com,
suntvnews2007@gmail.com,
six571974@yahoo.com,
suryachennai89@yahoo.co.in,
siva.arasu59@gmail.com,
sivajai@gmail.com,
sureshunichennai@gmail.com,
sakshichennai@gmail.com,
syedabdulkani@gmail.com,
tamilosai1@gmail.com,
tamilosai1@yahoo.co.in,
tamilsudrr@yahoo.com,
tamilsudrr@gmail.com,
trk@thehindu.co.in,
thamizhann@rediffmail.com,
tinamathi@gmail.com,
thinaboomi@gmail.com,
tsv.hari@ians.in,
tsvhari@gmail.com,
tsvhari@airtelmail.in,
tamilnewsdaily@gmail.com,
theekkathir@rediffmail.com,
theekkathir@dataone.in,
tkathirdaily@gmail.com,
tinasaktich@gmail.com,
tamilulagamnews@gmail.com,
thinamurasu@yahoo.com,
thinapularichennai@gmail.com,
tsitamiledition@gmail.com,
thiyagarajan.dmr@gmail.com,
unimds@dataone.in,
unimds@gmail.com,
vanikani@yahoo.com,
villmurasu@yahoo.co.in,
vanikani@hotmail.com,
V.jagannathan@ians.in,
vikramgopinath19@gmail.com,
video@dinamalar.com,
vettavalam.manikandan@gmail.com,
worldnews.com@gmail.com,
worldnewsnetwork.in@gmail.com,
worldnews.com@rediffmail.com,
rajathevar1970@gmail.com,
gunaaanbu@gmail.com,
dhanya.rajendran@gmail.com,
reportersyed@yahoo.in,
thiru.kkarasu@gmail.com,
mgrtvnews@gmail.com,
mgrtvnews@yahoo.com,
gtvtamilnews@gmail.com,
mathrukaa@gmail.com,
tncpo.kpm@gmail.com,
webadmin@tn.gov.in,
admin@softsource.in,
ptichennai@yahoo.co.in,
chennaipti@gmail.com,
captainphotos@gmail.com,
mraajaram@gmail.com,
sampath.naveen@gmail.com,
dinakural.chennai@yahoo.in,
peermohamed@ndtv.com,
mmegavarnam@gmail.com,
aval@vikatan.com,
bhaskar@dmdkparty.com,
md@captainmedia.in,
danielvraja@gmail.com,
snragul@gmail.com,
rtraja1987@gmail.com,
muthusphoto@gmail.com,
manidhaneyamannan@gmail.com,
dinakural.sathiya@gmail.com,
magidailythanthi@gmail.com,
ravisvo@gmail.com
abaskar27@yahoo.co.in,
admin@saace.net,
alamelu2510@yahoo.in,
arunprasathks@yahoo.com,
avngnanam@gmail.com,
bala3d08@gmail.com,
eenadureporting@rediffmail.com,
fotohari@gmail.com,
gavaskar.tk@gmail.com,
niereporting@epmltd.com,
jaeshannetwork@gmail.com,
jaya
gnana.jegatheesh.nirma@gmail.com,
jsdigital@gmail.com,
karthik.invaders@gmail.com,
mediaramu@gmail.com,
mohan.rad83@gmail.com,
navinkumarvc1@gmail.com,
notiongraphics2007@gmail.com,
sanjaysrinu@gmail.com,
sathyaagency@gmail.com,
shankar.lattur@gmail.com,
smvetri87@gmail.com,
suriyaassociates@yahoo.com,
advtdinakaran@gmail.com,
advttm@gmail.com,
akabhaynan@gmail.com,
arunisenthil@gmail.com,
cinelithos@gmail.com,
dillsanu@gmail.com,
dknmdu@gmail.com,
jeeyakumar@gmail.com,
ksgandh@gmail.com,
lakshmanan142008@gmail.com,
lksudhish@gmail.com,
mdmurasu@gmail.com,
mdu.malar@gmail.com,
mdupress@gmail.com,
namathunaadu@yahoo.com,
nazia.rafique.khan@gmail.com,
pcpachaikani@gmail.com,
photoramesh@gmail.com,
poornajothi.sudhish@gmail.com,
sathya.times@gmail.com,
vijay.dinamalar@gmail.com,
yuvaraj59@gmail.com,
vjay82@gmail.com,
netrikkanweekly@gmail.com,
b.srikumar@newsx.com,
rarkannankshatriyar@gmail.com,
news@polimertv.com,
rambabusuryaa1965@gmail.com,
amja2001@gmail.com,
murasolidaily@gmail.com,
founderpmk@sify.com,
founderpmk@gmail.com,
puthiyavannews@gmail.com
jayamenon64@gmail.com,
samupa1973@gmail.com,
editorkomal@gmail.com,
baluadvocate@gmail.com,
chennaitv9news@gmail.com,
kumarchellappan@gmail.com,
kongutamilanban@gmail.com,
 

Link to comment
Share on other sites

#1 : தொடர்ச்சியான புலம்பெயர் அழுத்தங்கள், அதில் தமிழகம், சனல் நாலு, இன்றர்சிட்டி, பல தமிழர்கள் அவர்கள் அமைப்புக்கள் அடங்கும்.

#2 : தொடரும் மகிந்த ஆட்சி.

 

போர்க்குற்றம், அது தொடர்பான ஆதாரங்கள் ஆகிய விடயங்களில் புலம்பெயர் அழுத்தங்கள் மிகவும் குறைவு அல்லது இல்லை என்ற நிலைதான். இங்குள்ள எந்த அமைப்பும் இதற்கான பாரிய செயல்திட்டங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்பதும் அதற்கான செயல்திட்டங்களில் ஈடுபடாமல் தமக்குள் மோதி இன்னும் அதிகளவு பிரிந்து போய் கிடப்பதும்தான் உணமை நிலை. இதில் நாடு கடந்த அரசில் இருந்து அனைவரும் ஒரே மாதிரித்தான்.

 

இன்று போர்க்குற்ற ஆதாரங்கள் அனைத்தும் வெளிநாட்டு ஊடகங்களால்தான் வெளிக்கொண்டு வரப்படுகின்றன. இதற்கு முக்கியமா JDS எனும் சிங்கள ஊடகவியலாளர்களும் அதிகம் பங்கு கொள்ளும் இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர் அமைப்பும் முக்கிய பங்கு வகிக்குது. இவற்றுக்கு அப்பால் சனல் 4, இன்ரசிட்டி போன்ற அமைப்புகள் தான் அரும்பணி ஆற்றுகின்றன.

 

சனல் 4, JDS, இன்ரசிற்றி மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் இல்லாட்டி போர்க் குற்றம் என்ற ஒன்றை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நினைத்தும் இருக்காது.

 

தொடரும் மகிந்த ஆட்சி, சீன உறவு போன்றனவும் இந்த நிலைக்கு முக்கிய காரணங்கள். இவற்றின் மூலம் பெறப்படக்கூடிய அரசியல் ரீதியான சாதங்களைக் கூட தமக்கு சாதகமாக்கக் கூடிய அமைப்புகள் எம்மிடம் இல்லை.

Link to comment
Share on other sites

நன்றிகள்  மல்லையூரான் !

 

இங்கே ஐ.நா. மனித உரிமை அங்கத்துவ நாடுகள் பட்டியல் உள்ளன: http://www.yarl.com/forum3/index.php?showtopic=108648

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசு  ஒரு பயங்கரவாத அரசு என்பதற்கு ஒரு சாட்சி.
 

போர்க்குற்றங்களை  வெளியே கொண்டுவரும் சனல் 4 நிறுவனத்திற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Geneva) – At its March 2013 session, the United Nations Human Rights
Council should authorize an independent, international investigation
into war crimes committed during the final months of Sri Lanka’s armed conflict, Human Rights Watch said in a letter to council members today.

Since the council adopted a resolution on Sri Lanka at its March 2012
session calling for action, the Sri Lankan government has taken no
significant steps to provide justice for victims of abuse and
accountability for those responsible.

 

http://www.hrw.org/news/2013/02/19/sri-lanka-un-rights-council-should-launch-inquiry

Link to comment
Share on other sites


சிங்களத்தில் மனிதம் செத்துவிட்டது என்பதின் மற்றொரு குறியீடு.அங்குமட்டும்தான் அது செத்துவிட்டது என்பதல்ல. சர்வதேசசமூகத்திலும்
அது செத்துவிட்டது.ஆனால் அது முற்றாகச் சாகவில்லை என்பதற்கு இத்தகைய‌ விடயங்களை வெளிப்படுத்துகின்ற ஊடகவியலாளர்கள், ஊடகஅமைப்புகள்
நல்ல உதாரணங்கள்.அவர்களுக்கு நன்றிகூறுவோம்;அவர்களைப் போற்றுவோம்.அரசியல்,பொருளியல்,போரியல் என்பவற்றில் சிக்குப்பட்டு மனிதகுலம் எல்லா
உன்னதங்களையும் இழந்துநிற்கிறது.

தமிழினஅழிப்பில் முதன்மைப்பங்கு வகித்தது இந்தியா. அதற்கு ஆதரவு வழங்கி ஒத்துழைத்தவர் தமிழினத்தலைவர் கருணாநிதி.பார்வதி அம்மையாருக்கு
மருத்துவசிகிச்சை வழங்க மறுத்த பண்பாளர் அவர். மகிந்தராசபக்சாவிற்கு பொன்னாடைபோர்த்த உதவியவர்.எனவே நம்மவர்களை நாம் நோவோம்.
பிறரைத் திட்டிப் பயனில்லை.

உறவு,தொடர்பு இருப்பவர்களிடம்தான் நாம் மாற்றத்தை,தாக்கத்தை ஏற்படுத்தலாம்.எனவே தொப்புள்கொடி உறவுகளான தமிழகச் சகோதரர்களிடம்
மாற்றத்தை ஏற்படுத்துவோம்.அவர்களை அடுத்த தேர்தல்வரை கொதிநிலையில் வைத்திருக்க முயல்வோம்.அதுவே பயனுள்ள, கருத்துள்ள செயற்பாடாகும்.

 

தமிழர்களாய் ஒன்றுபடுவோம்


 

Link to comment
Share on other sites

பங்கருக்குள் உட்கார்ந்து இனிப்பு தின்னும் தம்பியை பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிறது தலைவா..

நீங்கள் கொஞ்சமேனும் சுயநலமாய் இருந்திருக்கலாம்.. :( :( :(

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

channel-4-director-speech.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்வெற்றிகளுக்கு நாங்கள்தான் காரணம் என்று கூறுபவர்கள்தான் போர்க்குற்றத்ததையும் பொறுப்பேற்க வேண்டும்

19 பெப்ரவரி 2013

Bookmark and Share

இன்னும் அதிரவைக்கும் ஆதாரங்கள் உள்ளன: சனல்4 ஆவணப்பட இயக்குனர் குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

போர்வெற்றிகளுக்கு நாங்கள்தான் காரணம் என்று கூறுபவர்கள்தான் போர்க்குற்றத்ததையும் பொறுப்பேற்க வேண்டும்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பாக இராணுவப் பதுங்குகுழியில் வைத்து குடிநீரும் சிற்றுண்டியும் சாப்பிடும் படத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சியின் இயக்குனர் கொலம் மெக்ரே பாலச்சந்திரன் குறித்த போர் குற்ற ஆதாரம் மட்டுமன்றி இன்னும் அதிர வைக்கும் பல ஆதாரங்களை தான் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரிட்டனிலிருந்து வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கை அரசை தண்டிக்க ஐ.நா தவறியுள்ளது. ஆனால் இப்பொழுது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. இதை ஐ.நா சரியாகப்பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைக்கூடத்தில் இலங்கைக்கு எதிராக தீரடமானம் கொண்டுவரவுள்ள நிலையில் சனல் 4 வெளியிட்ட புகைப்படங்கள் ஒலகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதவேளை சனல் 4 தொலைக்காட்சி போர் தவிர்ப்பு வலயம் என்ற ஆவணத்தை இந்த கூட்டத்தை தொடரை முன்னிட்டு வெளியிடவுள்ளது.

மேலும் மெக்ரோ குறிப்பிடுகையில்:

போர்வெற்றிகளுக்கு நாங்கள்தான் காரணம் என்று கூறுபவர்கள்தான் போர்க்குற்றத்ததையும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்த மெக்ரே இந்தப் போர் குற்றத்தை தட்டிக்கேட்டக தவறினால் எதிர்காலத் தலைமுறை இதற்காக மீண்டும் புரட்சியில் இறங்கலாம். அதனால் இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்காக இப்பொழுதே இதை தட்டிக்கேட்கவேண்டியவது அவசியமானது என்று குறிப்பிட்டார்.

இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தரப்புத்தான் பொறுப்பு. ஜனாதிபதி முப்படைத்தளபதி. அவரது போத்தபாய ராஜபக்ச தம்பி இராணுவச் செயலாளர். எனவே இந்த குற்றங்களுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே பொறுப்பு வகிக்கின்றார் என்றார் மெக்ரா.

இவ்வாறன போர்க்குற்றச்சாட்டுக்களை போலியானவை என்றும் மேற்குல சதி என்றும் இலங்கை கூறுகிறதோ என்பதற்கு பதில் அளித்த மெக்ரே இவை உண்மையானவை என்பதற்கான ஆதாரங்களை உறுதிசெய்திருக்கிறோம் என்று குறிப்பிட்டடார்.

இந்த விடயத்தில் இலங்கையின் இறைமையில் தலையீடக்கூடாது என்று இலங்கை சொல்வது குறித்துக் கேட்ட பொழுது ஐ.நாவில் இலங்கை உட்பட பல நாடுகள் இணைந்து தம் மக்களை பாதுகாக்க ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே எந்த நாடு குற்றங்களை பொதுமக்களுக்கு எதிராக செய்தாலும் அதைக்குறித்து கேட்க ஐ.நாவுக்கு முழு உரிமை இருக்கிறது என்றார் மெக்ரே.

பிரிட்டன், அமெரிக்கா இளைத்த போர்க்குற்றங்களுக்கு எதிராக நான் படம் தயாரித்திருக்கிறன். யாராக இருந்தாலும் போர்க்குற்றங்களுக்கு திராக நான் படம் தயாராத்திருக்கிறன். என்மீது குற்றம் சாட்டி அல்லது போலியான படங்கள் என்று குற்றம் சாட்டி இலங்கை தப்பிக்க முனைகிறது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரும் நடவடிக்கையில் இந்தியாவின் பங்கு முக்கியமதானது என்று தெரிவித்த கொலம் மெக்ரே கடந்த ஆண்டு கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா நீர்த்துப்போகத் செய்தது என்பதையும் கூட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானது என்றார் கொலம் மெக்ரே.

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88802/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.
எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும்.

வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே
விலைமதிக்க முடியாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம்.

சர்வதேசம் கண்ணிழந்த கதையை,
ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும்.

Link to comment
Share on other sites

மிகவும் மனவழுத்தத்தை தரக்கூடிய புகைப்படம். தெரிந்தவர்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.ndtv.com/video/player/india-decides-9/was-ltte-chief-s-son-killed-in-cold-blood/265426?hp&livevideo-featured  - video

 (Debate 45 mins : Subramanya Swamy supports Sri Lanka as usual)

was LTTE chief's son killed in cold blood?

 

Link to comment
Share on other sites

பல நல்ல பரப்புரை கருத்துக்களை முன்வைத்துள்ளார் கேலும் மைக்ரே :

 

#1 : யார் இந்த போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு கூறவேண்டும்?

 

போர்வெற்றிகளுக்கு நாங்கள்தான் காரணம் என்று கூறுபவர்கள்தான் போர்க்குற்றத்ததையும் பொறுப்பேற்க வேண்டும்.

 

 

இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தரப்புத்தான் பொறுப்பு. ஜனாதிபதி முப்படைத்தளபதி. அவரது போத்தபாய ராஜபக்ச தம்பி இராணுவச் செயலாளர். எனவே இந்த குற்றங்களுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே பொறுப்பு

 

#2 : போர் முடிந்து விட்டது. தண்டனை தேவையில்லை சமாதானமும் பொருளாதார கட்டி எழுப்புதலுமே தேவையா?

 

இந்தப் போர் குற்றத்தை தட்டிக்கேட்டக தவறினால் எதிர்காலத் தலைமுறை இதற்காக மீண்டும் புரட்சியில் இறங்கலாம். அதனால் இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்காக இப்பொழுதே இதை தட்டிக்கேட்கவேண்டியவது அவசியமானது.

 

 

Link to comment
Share on other sites

http://www.ndtv.com/video/player/india-decides-9/was-ltte-chief-s-son-killed-in-cold-blood/265426?hp&livevideo-featured  - video

 (Debate 45 mins : Subramanya Swamy support Sri Lanka as usual)

was LTTE chief's son killed in cold blood?

சுப்பிரமணிய சாமியின் ரஜீவ் கொலைவழக்கை புதுப்பிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியும்  நாங்கள் வெறுமனே இருப்பதில் பலனில்லை ....கனடாவில் ஏதாவது செயற்பாட்டில் இறங்குவோம்....அதாவது கனடிய மக்களின் வெறுப்பை சம்பாதிக்காது....அவர்களையும் இணைத்து செயல்படுவோம்....எம்மிடையே எந்தவித கருத்து வேறுபாடுகளுமின்றி ஒன்றாய்  இணைவோம்...மாணவச் செல்வங்களே   உங்களால்தான் முடியும்.....இது  ஒரு கனி பறிக்கும் நேரம்...தயவு செய்து தவற விடாதீர்கள்...

Link to comment
Share on other sites

போர்க்குற்றம், அது தொடர்பான ஆதாரங்கள் ஆகிய விடயங்களில் புலம்பெயர் அழுத்தங்கள் மிகவும் குறைவு அல்லது இல்லை என்ற நிலைதான். இங்குள்ள எந்த அமைப்பும் இதற்கான பாரிய செயல்திட்டங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்பதும் அதற்கான செயல்திட்டங்களில் ஈடுபடாமல் தமக்குள் மோதி இன்னும் அதிகளவு பிரிந்து போய் கிடப்பதும்தான் உணமை நிலை. இதில் நாடு கடந்த அரசில் இருந்து அனைவரும் ஒரே மாதிரித்தான்.

 

இன்று போர்க்குற்ற ஆதாரங்கள் அனைத்தும் வெளிநாட்டு ஊடகங்களால்தான் வெளிக்கொண்டு வரப்படுகின்றன. இதற்கு முக்கியமா JDS எனும் சிங்கள ஊடகவியலாளர்களும் அதிகம் பங்கு கொள்ளும் இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர் அமைப்பும் முக்கிய பங்கு வகிக்குது. இவற்றுக்கு அப்பால் சனல் 4, இன்ரசிட்டி போன்ற அமைப்புகள் தான் அரும்பணி ஆற்றுகின்றன.

 

சனல் 4, JDS, இன்ரசிற்றி மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் இல்லாட்டி போர்க் குற்றம் என்ற ஒன்றை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நினைத்தும் இருக்காது.

 

தொடரும் மகிந்த ஆட்சி, சீன உறவு போன்றனவும் இந்த நிலைக்கு முக்கிய காரணங்கள். இவற்றின் மூலம் பெறப்படக்கூடிய அரசியல் ரீதியான சாதங்களைக் கூட தமக்கு சாதகமாக்கக் கூடிய அமைப்புகள் எம்மிடம் இல்லை.

 

இவை யதார்த்தத்தை பிரதிபலிப்பவை.

குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் சுதந்திரமாக செயற்படக்கூடிய ஈழத்தமிழர் தமது பொறுப்பை உணர்ந்து செய்ய வேண்டியவை நிறைய உண்டு. இதுவரை செய்தவை போதுமானதாக இல்லை. இன்னும் பல ஆயிரம் மடங்கு கடும் முயற்சி, அர்த்தமுள்ள செயற்பாடுகள்  வேண்டும்.

நாடு கடந்த அரசும் தான். இவற்றை, குறிப்பாக நா.க.த.ஈ. அரசின் இன் பொறுப்புக்களை, மிக நீண்டகாலமாக சொல்லி வந்திருக்கின்றேன். சர்வதேசத்தில் இவர்கள் வலிமையான குரலாக உருவாகியிருக்க வேண்டும். இவர்களிடம் உருப்படியான செயற்பாடுகள் இன்றுவரை இல்லை.

JDS  அமைப்பின் பங்களிப்பு ஓரளவே (பெரிதாக இல்லை).

இன்னும் பல ஆதாரங்கள் வெளிவரும்.

Link to comment
Share on other sites

19 - 2 - 2013 இரவு 10.30 மணிக்கு சானல் 4, உருவாக்கி வருகிய மார்ச் மாதம் வெளியிட உள்ள காணொளி பற்றி, அதன் தொகுப்பாளர் காலன் மெக்கரின் அவர்களுடன், புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணல் கண்டு வெளியிட்டது. அதன் காணொளி வடிவம் இது. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள்.

 

http://www.youtube.com/watch?v=XqvnqqF40oY&feature=share

Link to comment
Share on other sites

பிரபாகரனின் மகன் கொடூரமாகக் கொலை: புகைப்படத்தை வெளியிட்டது சேனல்-4 டி.வி.

 

  • prabaa.jpg
  • prabala.jpg

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாகக் கொன்றது தொடர்பான புகைப்படங்களை பிரிட்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போரின்போது ராணுவம் இழைத்த மனித உரிமை மீறல்களை சேனல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தி வருகிறது.

வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தையொட்டி வெளியிடுவதற்காக ஆவணப்படம் ஒன்றை சேனல்-4 தொலைக்காட்சி தயாரித்துள்ளது. அதில், பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொன்றது தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதில், பதுங்குழியில் உட்கார வைக்கப்பட்டிருந்த பாலசந்திரன் பிஸ்கட் போன்ற உணவுப் பொருளை உண்பதும், பின்னர் தனது முன்பு நிற்பவர்களை பரிதாபமாகப் பார்க்கும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. சில மணிநேரங்களுக்குப் பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், உடலில் 5 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயத்துடன் அச்சிறுவன் தரையில் கிடக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் நிலை என்ன?÷இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் கெல்லம் மெக்ரே கூறுகையில், ""பாலசந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள், இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கையை அம்பலப்படுத்தியுள்ளது. இப்போது எங்களது கவனமெல்லாம் இந்தியாவின் நிலை என்ன என்பது குறித்துத்தான். அதற்காகத்தான் இந்த ஆவணப்படத்தையே தயாரித்துள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இதன் மூலம், இலங்கையை கண்டிக்கும் அதே வேளையில், சர்வதேச நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் அந்நாட்டுக்குத் தண்டனையைப் பெற்றுத் தரவும் வாய்ப்பு ஏற்படும்'' என்றார்.

இலங்கை ராணுவம் மறுப்பு:÷இப்புகைப்படங்கள் தொடர்பாக இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரியா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ""இதுபோன்று இலங்கை ராணுவம் மீது உறுதிப்படுத்த இயலாத புகார்களை பலமுறை அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை தொடர்பான விவாதம் வரும்போதெல்லாம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவதும், பின்னர் காணாமல்போவதும் வாடிக்கையாக உள்ளது.

இதுவரை நாங்கள் விசாரணை நடத்துவதற்கு வசதியாக சந்தேகத்துக்கிடமற்ற உறுதியான ஆதாரங்களை யாரும் தரவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்போர், அது உண்மையா, இல்லையா என்பதை அறிய விசாரணை நடத்தப்படுவதில் ஆர்வம்காட்டுவதில்லை. இந்தப் புகார்களுக்கு தீர்வு காணப்படாமல் மர்மமாக வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றனர். இலங்கைக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர்.

இந்தப் புகைப்படம் பொய்யானது; இதில் பாதி மட்டுமே உண்மை, ஊக அடிப்படையிலானது. இந்தச் சம்பவத்தைப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று சேனல்-4 தொலைக்காட்சி விரும்பினால், எங்களிடம் தகுந்த ஆதாரங்களைத் தர வேண்டும். அது தொடர்பாக ராணுவம் சார்பில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் ருவான் வனிகசூரியா.

 

விஜயகாந்த்

இறுதிப் போரில் அப்பாவிகள் கொத்துக் குண்டுகள் வீசி கொல்லப்பட்டனர் என்றும், உயிருடன் பிடிபட்டவர்கள் கடும் சித்ரவதை செய்யப்பட்டனர் என்றும் உலக நாடுகள் சொன்னபோது, இலங்கை அரசு மறுத்தது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் உண்மையானவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்திய அரசு எப்போதும்போல் இலங்கை அரசின் பக்கம் இல்லாமல் தர்மத்தின் பக்கம் இனியாவது இருக்க வேண்டும்.

 

ராமதாஸ்

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் புகைப்பட ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானவை என்று தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். பாலச்சந்திரனை முதல் குண்டிலேயே சுட்டுச் சாய்த்துவிட்டு, பின்புறமாக தரையில் வீழ்ந்து கிடக்கும் அந்தச் சிறுவன் மீது மேலும் 4 குண்டுகளை நெஞ்சில் சுட்டிருக்கின்றனர். ராஜபட்சவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத் தர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

வைகோ

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவத்தை, விடியோ ஆதாரத்தோடு சேனல் 4 வெளியிட்டுள்ளது. இந்தக் கோரமான கொலைகளுக்கு ராஜபட்சவும், கொலைகார சகோதரர்களும், ராணுவத்தின் தலைமைத் தளபதிகளும், சிங்கள அரசுமே குற்றவாளிகள் ஆவார்கள்.

 

பழ.நெடுமாறன்

ஈழப்போரின் இறுதியில் சிங்கள ராணுவம் புரிந்துள்ள கொடூரங்களுக்கும், பெண்கள், குழந்தைகளை படுகொலை செய்ததற்கும் இப்படம் சான்றாக விளங்குகிறது. இது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் சர்வதேச அளவில் விசாரணைக் குழுவை அமைத்து முழுமையாக விசாரித்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும்.

 

ஜி. ராமகிருஷ்ணன்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு இந்த கொடூரமான கொலையே உதாரணமாகும். நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய மிகக் கொடூரமான செயலை இலங்கை ராணுவம் நிறைவேற்றியுள்ளது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டவர்களும், அதற்கு துணைபோனவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

http://dinamani.com/world/article1471187.ece

Link to comment
Share on other sites

Canada வில் இருப்பவர்கள் ("விடயங்கள், Link குகள்  உள்ளவர்கள்") யாராவது
CBC உடன் தொடர்பு கொண்டு, தேவையான விடயங்களுக்கு உதவிசெய்தால்  அவர்களும் இதேமாதிரி ஏதாவது Investigative Documentary தயாரிக்கலாம்
அதுவே இவனை மாதிரி கொல்லப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கும் மக்களுக்குமான ஒரு சிறு நன்றிக்கடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாலச்சந்திரன் படையினரால் கொல்லப்படவில்லை-சரத்பொன்சேகா!
பிப் 20, 2013
     
தான் இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படையினரால் கைது செய்யப்பட்டதாகவோ உயிரிழந்துள்ளதாகவோ அல்லது அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
 
இதேவேளை தான் தற்போது இராணுவத்தில் இல்லாவிட்டாலும் படையில் இருந்த காலத்தில் இடம்பெற்ற எந்தவொரு விடயம் தொடர்பிலும் சட்ட பூர்மான மற்றும் பக்கச்சார்பற்ற எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
சனல் 4 தொலைக்காட்சி பிரித்தானியா மற்றும் இந்திய செய்திப் பத்திரிகைகள் ஆகியவற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியாகியிருந்த பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழப்பதற்கு முன்னரான புகைப்படங்கள் தொடர்பாக பன்னாட்டு ஊடகம் ஒன்று கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 |  புதன்கிழமை, 20, பிப்ரவரி 2013 (13:14 IST)
இலங்கையில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது : ஜெ., ஆவேசம்
 
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு பேட்டி அளித்தார்.  
 
அப்போது அவர்,  பிரபாகரன் மகன் கொலைக்கு முதல்வர் ஜெய லலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ஈவு இரக்கமின்றி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அந்த 12 வயது குழந்தை எந்த குற்றமும் புரியவில்லை.
 
பிரபாகரன் மகனாக பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கை ராணுவம் அவனை சுட்டுத் தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளில், ஊடகங்களில் வெளிவந் துள்ளன. 
இந்த ஆதாரங்களையும், இன்னும் பல தகவல்களையும் பார்க்கும்போது தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மை, மனப்பான்மை, எண்ணம் ஆகியவை முன்பு ஜெர்மனி நாட்டில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது. 
 
ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல், இன்று இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறது. எனவே மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை கவனத்தில் கொண்டு இவற்றிற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.  
 
இதுதவிர, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும். வர்த்தக ரீதியான தடைகளையும் ஒத்த நாடுகளுடன் பேசி விதிக்க வேண்டும். இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கே செல்ல வாழும் வரை, இலங்கையில் உள்ள சிங்கள பிரஜைகளுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும் அதுவரை இந்த பொருளாதார தடை நீடிக்க வேண்டும். 
 
12 வயது பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மிகப்பெரிய போர்க்குற்றம். போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கூறினார்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.