Jump to content

எங்களிடம் இசை ஞானம் இல்லை தேச தாகமே உண்டு..!


Recommended Posts

அதில் என்ன தவறிருக்கின்றது. மாவீரர் காலத்தில் இசை நிகழ்ச்சியாம் களியாட்ட நிகழ்ச்சியொன்று வைக்க முற்படுவது ரொம்ப யோக்கியமோ?மாவீரர் காலத்தில் இப்படியான இசை நிகழ்ச்சி வேண்டாம் என்பதே நெடுக்கின் வாதம்.

மாவீரரை இழுப்பதால் கோபம் கொள்வதாகக் கூறும் வண்டு முருகன் மாவீரர் மாதத்தில் இப்படியான இசை நிகழ்ச்சி நடாத்துவதை ஆதரிப்பது முரண்நகை.

மாவீரர் காலத்தில் களியாட்டம் வைப்ப்பவர்கள் இவரை மாதிரி மாவீரரின் பெயரை இழுத்து களியாட்டம் வைக்கல.அவர்கள் தாமும் தங்கட பாட்டில் வைக்கிரார்கள்.யாரையும் இழுத்துப்பிடிக்கலை வாருங்கள் நிகழ்ச்சிக்குன்னு.உங்களுக்கு இஸ்டமின்னு போறது கஸ்டமின்னா பொத்திக்கிட்டு வீட்டிலை இருந்து வெட்டி முறிக்கிரது யாழிலை.அதுக்கு ஏன் மாவீரரை இழுத்து கருத்து விபச்சாரம் செய்யணும்?வந்திடாராம் எல்லாம் தெரிஞ்ச கனக்கா சுப்பற்ர வாலுக்கு குடை பிடிக்க.

இவர் தனக்குத்தானே முரண்பட்டுக்கொண்டிருக்கின்றார் பல இடங்களிலும். யாராவது இவருக்குத் தெளிபுபடுத்துங்கள். :D

நெடுகின் கருத்துக்கு அதரவு தெரிவிக்கிரன் என்று நான் என்ன சொல்லவந்திருக்கன் என்டதே புரியாமல் உங்களுக்கு நீங்களே முரண்பட்டு கொள்கிறீர்கள்.முதலில் நீங்கள் வடிவாய் மூஞ்சைக்கு தண்னி அடிச்சு அடிச்சதை தெளியவச்சிட்டு மற்ரவரை தெளியவைக்கிறதுக்கு ஆலோசனை சொல்லுங்கோ. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply

என்னைப் பொறுத்த வரை இங்க இருந்து கொண்டு எனக்கு மட்டும் தான் தேச‌ப் பற்று இருக்கிற மாதிரி நடிக்கிறதில எனக்கு இஸ்ட‌மில்லை அப்படியான ஆட்கள் வெறும் வாய்ச் சொல்லில் வீர‌ர்கள் உண்மையான ஆட்கள் அமைதியாக நல்லது செய்து போட்டு பேசாமல் இருப்பினம்...யாழில் வந்து எழுதித் தான் நான் தேச‌ப்பற்று உள்ளவர் என நிருபீக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை

நீங்கள் உங்களுக்குள் சிலவற்றை குழம்பிப் போய் இருக்கலாம்.

உங்களின் அளவுகோல் அரசிடம் பணம் வாங்கிக்கொண்டுவிட்டு யாழில் பிரசாரம் செய்வோரை அளக்காது என்று நீங்களே முடிவெடுத்திருக்கிறீர்கள்.

மேலும்

a) ஜனநாயக தேர்தலில் நடைபேறுவது இரகசிய வாக்கெடுப்பு.

b) ஜனநாயக முறைமை எல்லாவற்றையும் பகிரங்கமாக அறிவித்துதான் செயல் படவேண்டும்.

ஜனநாயக அரசியலில் மட்டும்தான் மக்களுக்கு விளிப்பேற்படுத்த பிரசாரங்கள் நடைபெறும். இங்கே பலவிடங்களில் நாங்கள் அரசியல் போராட்டங்கள் பற்றிய விபரங்களை தர முயன்றிருக்கிறோம். நாம் உண்டு, எமது சோறு உண்டு என்று யாழில் நாம் நடந்துகொள்வதில்லை.

ஆகவே உங்களின் அளவுகோல் எங்களை அளக்காது என்பது நமது தாழ்மையான அப்பிபிராயம் .

எனவே நீங்கள் கருத்து களம் ஒன்றில் வெளிவரும் கருத்துக்களில் எதை அளக்க முயல்கிறீர்கள் என்பது புரியவில்லை.

இங்கே மட்டிறுதினர் வரைக்கும் தங்களுக்கும் கருத்திருக்கென்றும் அதை வெளியே சொல்லியே ஆக வேண்டும் கருத்து வைக்கிறார்கள்.

இதில் எதை நடிப்பென்று வரயறுக்கிறீர்கள்.

என்னைப் பொறுத்த வரை இங்க இருந்து கொண்டு எனக்கு மட்டும் தான் தேச‌ப் பற்று இருக்கிற மாதிரி நடிக்கிறதில எனக்கு இஸ்ட‌மில்லை-

இப்படி எழுத்துவது உள்குத்து போட முயல்வது போல் தெரிகிறது. இந்த அப்பிபிராயத்தை நீங்கள் யாழில் வெளிவிட எதுவாக இருந்தவர்களின் நடத்தைகளை வெளிப்படையாக விவாதிக்கலாமே.

Link to comment
Share on other sites

நாங்கள் 'அப்படியாக்கும்' என்று இங்கே தம்பட்டம்தானே அடிக்கின்றீர்கள். :D

அவர் உங்கலை கூபிட்டு வைச்சு சொன்னார எலே எல்லாளாஅ நான் அபிடியாகுமின்னு.?

Link to comment
Share on other sites

எமக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த அந்த புண்ணியவான்களின் காலத்தில் எனது கருத்து என் ரத்த உறவுகளை புண்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் நானே எனது கருத்தை சுய தணிக்கை செய்கிறேன் ,,,,,,,,மன்னிப்பு கோருகிறேன் .......சம்பந்தப்பட்டவர்களிடமும், மாவீரரிடமும் .................

நாம் பயணிக்கும் தஊரம் இன்னும் அதிகமானது..........கடினமானது ................ஒன்றுபட்டு பயணிக்காவிட்டால் அது முடியாது

ஒன்றுபடுவோம் ,பயணிப்போம் விடியும் திசை நோக்கி ..............நட்புடன் தமிழ்சூரியன்

Link to comment
Share on other sites

மாவீரருக்குக் கவிதை எழுதுங்கள் அதற்குள் வேறு காழ்ப்புணர்ச்சியைத் திணிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நெடுக்கு கவிதை மாவீரருக்காகப்படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு மேலாக இசைஞானியின் மீதான எதிர்ப்புணர்வை அதிகம் வெளிக்காட்டி இருக்கிறது. இசைஞானியை விடுங்கள்

இசை இல்லாமல் நீங்கள் நான் உட்பட யாருமே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா? :rolleyes:

இதில் எங்கே காழ்ப்பிருக்கின்றது. மாவீரர் காலத்தில் களியாட்டங்கள் வேண்டாம் என்ற ஆதங்கமே நெடுக்ஸின் கவிதையில் தொக்கி நிற்கின்றது.

//இசைஞானியின் மீதான எதிர்ப்புணர்வை அதிகம் வெளிக்காட்டி இருக்கிறது.//

மீண்டும் தவறாக விளங்கிக் கொள்கின்றீர்கள். இங்கு யாருக்கும் இசைஞானி மீது வெருப்புக்கிடையாது. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வேண்டாம் என்பதே இங்கு வெளிப்படையான கோரிக்கை. அதை திரிபு படுத்தாதீர்கள்.

//இசை இல்லாமல் நீங்கள் நான் உட்பட யாருமே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா? :rolleyes://

அதெப்படி ..? இசையை உட்கொண்டு யாரும் உயிர்வாழ்வதில்லை... வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் உணவைப் போல நீரைப்போல இசை உயிர்வாழ்தலுக்கு இன்றியமையாதது அல்ல... ஆகவே இசையில்லாது எல்லோரும் இருக்கலாம்.

ஆடு மாடு காட்டில் வாழும் விலங்குகள் எல்லாம் இசைக்கச்சேரி கேட்டுத்தான் உயி வாழுகின்றன என்று சொல்வீர்கள் போலிருக்கின்றதே.

இசை மனதின் சவுந்தரியங்களை மீட்டுக்கொள்ள உதவுமே ஒழிய உயிவாழ்தலுக்கல்ல...

//இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா?//

உங்கள் வீட்டிலிருந்து தான் என்று சொல்வீர்கள் போலுள்ளதே.. :D

இருந்தால் காப்புரிமை போட்டு வைத்துக் கொள்ளுங்கள் :D காக்காய் கொத்திக் கொண்டு போகப்போகின்றது :lol: :lol:

Link to comment
Share on other sites

கூபிடிங்களா எல்லாள மாம்ஸ் காக்கா எண்டு கூப்பிட்ட மாதிரி இருந்திச்சு அதான் பறந்து வந்தான் என்ன மேட்டர் மாம்ஸ்? யார தூக்கணும்?

I mean கொத்தனும் ? :D

Link to comment
Share on other sites

தாயகத்தில் மாவீரம் வாரம் தானே நிகழ்ந்தது, புலியைச் சாட்டி அகதியடிச்சபடியால் இது மாவீரர் மாதம் ஆகிட்டுதோ????????

Link to comment
Share on other sites

மாவீரர் காலத்தில் களியாட்டம் வைப்ப்பவர்கள் இவரை மாதிரி மாவீரரின் பெயரை இழுத்து களியாட்டம் வைக்கல.அவர்கள் தாமும் தங்கட பாட்டில் வைக்கிரார்கள்.யாரையும் இழுத்துப்பிடிக்கலை வாருங்கள் நிகழ்ச்சிக்குன்னு.உங்களுக்கு இஸ்டமின்னு போறது கஸ்டமின்னா பொத்திக்கிட்டு வீட்டிலை இருந்து வெட்டி முறிக்கிரது யாழிலை.அதுக்கு ஏன் மாவீரரை இழுத்து கருத்து விபச்சாரம் செய்யணும்?வந்திடாராம் எல்லாம் தெரிஞ்ச கனக்கா சுப்பற்ர வாலுக்கு குடை பிடிக்க.

நெடுகின் கருத்துக்கு அதரவு தெரிவிக்கிரன் என்று நான் என்ன சொல்லவந்திருக்கன் என்டதே புரியாமல் உங்களுக்கு நீங்களே முரண்பட்டு கொள்கிறீர்கள்.முதலில் நீங்கள் வடிவாய் மூஞ்சைக்கு தண்னி அடிச்சு அடிச்சதை தெளியவச்சிட்டு மற்ரவரை தெளியவைக்கிறதுக்கு ஆலோசனை சொல்லுங்கோ. :lol::icon_idea:

எலே வண்டு... அர்த்தம் புரிந்து தான் எழுதிரியாப்பா? யாராவது மாவீரர் நினைவு நாள் களியாட்ட விழான்னு நடத்துவாங்களா? நாங்கள் என்ன சொல்லவரோம்னு ஆவது புரியுதா?

மாவீரர் காலத்தில் இதெல்லாம் வாணாம் ..அவ்வளவு தான்.. மாவீரரைக்கொண்டாடும் வண்டுவுக்கு இது புரியலியா? இது சரியில்லேன்னு தெரியலியா?

வண்டுவின் பிரச்சினை என்னா?

//முதலில் நீங்கள் வடிவாய் மூஞ்சைக்கு தண்னி அடிச்சு அடிச்சதை தெளியவச்சிட்டு மற்ரவரை தெளியவைக்கிறதுக்கு ஆலோசனை சொல்லுங்கோ. :lol://

இதில ஏதாவது கருத்திருக்கா?

கருத்தை கருத்தால் எதிகொள்ளணுமே தவிர..இவ்வாறான கொச்சைப்படுத்தும் முயற்சிகள் என்றும் உதவாது.

கூட இருந்து தண்ணியடிச்சு குப்புர படுத்துக்கிடந்தவன் கணக்கா.. எழுதியது ஜோக்குக்கா? :icon_mrgreen:

அப்பிடின்னா நானும் நிறைய எழுதுவேன் ஜோக்கா.. எதையும் தாங்கும் இதயம் இருந்தால்.. 'ஆமான்னு ' சொல்லப்பா :D

// நான் என்ன சொல்லவந்திருக்கன் என்டதே புரியாமல் உங்களுக்கு நீங்களே முரண்பட்டு கொள்கிறீர்கள்//

நீங்க எழுதுவது உங்களுக்கே புரியுதா? உங்களுக்கே புரியாத்ததை நாங்க எப்படி புரிஞ்சு கொள்வது?

வெட்டு ஒண்டு துண்டு இரண்டு:

மாவீரர் காலத்தில் இப்படியான களியாட்ட நிகழ்வுகள் வேண்டுமா? வேண்டாமா?

எலே சரியா வாசிச்சு புரிஞ்சு விடை சொல்லப்பா... :blink:

Link to comment
Share on other sites

எலே வண்டு... அர்த்தம் புரிந்து தான் எழுதிரியாப்பா? யாராவது மாவீரர் நினைவு நாள் களியாட்ட விழான்னு நடத்துவாங்களா? நாங்கள் என்ன சொல்லவரோம்னு ஆவது புரியுதா?

மாவீரர் காலத்தில் இதெல்லாம் வாணாம் ..அவ்வளவு தான்.. மாவீரரைக்கொண்டாடும் வண்டுவுக்கு இது புரியலியா? இது சரியில்லேன்னு தெரியலியா?

வண்டுவின் பிரச்சினை என்னா?

//முதலில் நீங்கள் வடிவாய் மூஞ்சைக்கு தண்னி அடிச்சு அடிச்சதை தெளியவச்சிட்டு மற்ரவரை தெளியவைக்கிறதுக்கு ஆலோசனை சொல்லுங்கோ. :lol://

இதில ஏதாவது கருத்திருக்கா?

கருத்தை கருத்தால் எதிகொள்ளணுமே தவிர..இவ்வாறான கொச்சைப்படுத்தும் முயற்சிகள் என்றும் உதவாது.

கூட இருந்து தண்ணியடிச்சு குப்புர படுத்துக்கிடந்தவன் கணக்கா.. எழுதியது ஜோக்குக்கா? :icon_mrgreen:

அப்பிடின்னா நானும் நிறைய எழுதுவேன் ஜோக்கா.. எதையும் தாங்கும் இதயம் இருந்தால்.. 'ஆமான்னு ' சொல்லப்பா :D

நீங்கள் முதலில் ஆரம்பிச்சபடியால்தான் அதே வழியில் நானும் ஆரம்பித்தேன் எல்லாளன்.இது தேவையா?

யாராவது இவருக்குத் தெளிபுபடுத்துங்கள். :D

நீங்கள் எடுக்கும் மொழியையே துரதிஸ்டவசமாக் என்னையும் எடுக்க வைக்குது.நன்றி.

Link to comment
Share on other sites

தாயகத்தில் மாவீரம் வாரம் தானே நிகழ்ந்தது, புலியைச் சாட்டி அகதியடிச்சபடியால் இது மாவீரர் மாதம் ஆகிட்டுதோ????????

புலியைச் சாட்டி அகதியடிச்சது நீங்களாக்கும்.. நாங்கெல்லாம் ஆமியைச் சாட்டி சாணியடிச்ச ஆக்களாக்கும் :D :D

நீங்கள் முதலில் ஆரம்பிச்சபடியால்தான் அதே வழியில் நானும் ஆரம்பித்தேன் எல்லாளன்.இது தேவையா?

நீங்கள் எடுக்கும் மொழியையே துரதிஸ்டவசமாக் என்னையும் எடுக்க வைக்குது.நன்றி.

//வெட்டு ஒண்டு துண்டு இரண்டு:

மாவீரர் காலத்தில் இப்படியான களியாட்ட நிகழ்வுகள் வேண்டுமா? வேண்டாமா?

எலே சரியா வாசிச்சு புரிஞ்சு விடை சொல்லப்பா... :blink: //

இதற்கு இன்னும் பதில் வரலியே வண்டு.

இந்தப் பதிலில் தான் நீங்கள் யார் என்பதும் உங்கள் நோக்கம் என்ன என்பதும் வெளிப்படும்.

பதிலை எதிர்பார்த்திருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முள்ளிவாய்க்கால் இல்லை இன்னும் எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தாலும் தமிழன் திருந்த மாட்டான் என்பதற்கு சாட்சியாக யாழ் இருக்குது...ஒரு மாதம் மாவீர‌ர் தினம் மெளனமாக் அனுஸ்டிக்கினமாம்,இசைஞானி இசை நிகழ்ச்சி நவம்பரில் நட‌ந்தால் மாவீர‌ருக்கு அவமானமாம் ஆனால் உயிரோடு இருந்தும் கொண்டு உட‌ம்பை வித்துப் பிழைக்கும் எமக்காக போராடிய பெண் போராளிகளுக்கு ஒன்றும் செய்ய மாட்டோம் ஆனால் செத்து போனவர்களுக்காக வெட்டி முறிப்போம் என கோச‌ம் போடுவோம்

Link to comment
Share on other sites

கூபிடிங்களா எல்லாள மாம்ஸ் காக்கா எண்டு கூப்பிட்ட மாதிரி இருந்திச்சு அதான் பறந்து வந்தான் என்ன மேட்டர் மாம்ஸ்? யார தூக்கணும்?

I mean கொத்தனும் ? :D

[size=5]ஆமா காக்கா இந்த வண்டுவை கொத்திக்கொண்டு போகணும்.. :D :D [/size]

Link to comment
Share on other sites

மாவீரர் மாதம் என எப்போது யாரால் அறிவிக்கப்பட்டது? நானறிந்தவரை இளையராஜாவின் நிகழ்ச்சி நடைபெறப்போகிறது எனும் போதே இந்த மாவீரர் மாதம் உதிர்க்கப்பட்டது.இதற்கு முதல் புலிகளால் பல வருடங்களாக மாவீரர் வாரமே அனுட்டிக்கப்பட்டது.இங்கு மாவீரர் மாதம் என எழுதுவோர் மேலும் இதற்கான விளக்கத்தை தர முடியுமா??

அல்லது இளையராஜாவின் இசையை வைக்க விடாமல் குழப்பியோர் தான் "மாவீரர் மாதத்துக்கு" உரிமையாளர்கள் என எடுக்கலாமா?

Link to comment
Share on other sites

மாவீரர் மாதம் என எப்போது யாரால் அறிவிக்கப்பட்டது? நானறிந்தவரை இளையராஜாவின் நிகழ்ச்சி நடைபெறப்போகிறது எனும் போதே இந்த மாவீரர் மாதம் உதிர்க்கப்பட்டது.இதற்கு முதல் புலிகளால் பல வருடங்களாக மாவீரர் வாரமே அனுட்டிக்கப்பட்டது.இங்கு மாவீரர் மாதம் என எழுதுவோர் மேலும் இதற்கான விளக்கத்தை தர முடியுமா??

அல்லது இளையராஜாவின் இசையை வைக்க விடாமல் குழப்பியோர் தான் "மாவீரர் மாதத்துக்கு" உரிமையாளர்கள் என எடுக்கலாமா?

[size=4]"மாவீரர் மாதம்" என்ற ஒன்றை இந்த திரியில் அதை ஆரம்பித்தவர் குறிப்பிட்டதாக தெரியவில்லை.[/size]

[size=4]அப்படி இருக்க சொல்லாத ஒன்றை ஏன் பொல்லாக போடுகிறீர்கள்?[/size]

Link to comment
Share on other sites

புலியைச் சாட்டி அகதியடிச்சது நீங்களாக்கும்.. நாங்கெல்லாம் ஆமியைச் சாட்டி சாணியடிச்ச ஆக்களாக்கும் :D :D

//வெட்டு ஒண்டு துண்டு இரண்டு:

மாவீரர் காலத்தில் இப்படியான களியாட்ட நிகழ்வுகள் வேண்டுமா? வேண்டாமா?

எலே சரியா வாசிச்சு புரிஞ்சு விடை சொல்லப்பா... :blink: //

இதற்கு இன்னும் பதில் வரலியே வண்டு.

இந்தப் பதிலில் தான் நீங்கள் யார் என்பதும் உங்கள் நோக்கம் என்ன என்பதும் வெளிப்படும்.

பதிலை எதிர்பார்த்திருக்கின்றோம்.

மாவீரர் வாரத்தில் கண்டிப்பாய் நான் தவிர்ப்பேன்.

Link to comment
Share on other sites

ஒரு முள்ளிவாய்க்கால் இல்லை இன்னும் எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தாலும் தமிழன் திருந்த மாட்டான் என்பதற்கு சாட்சியாக யாழ் இருக்குது...ஒரு மாதம் மாவீர‌ர் தினம் மெளனமாக் அனுஸ்டிக்கினமாம்,இசைஞானி இசை நிகழ்ச்சி நவம்பரில் நட‌ந்தால் மாவீர‌ருக்கு அவமானமாம் ஆனால் உயிரோடு இருந்தும் கொண்டு உட‌ம்பை வித்துப் பிழைக்கும் எமக்காக போராடிய பெண் போராளிகளுக்கு ஒன்றும் செய்ய மாட்டோம் ஆனால் செத்து போனவர்களுக்காக வெட்டி முறிப்போம் என கோச‌ம் போடுவோம்

இவ என்னா பொத்தாம் பொதுவா எல்லோரையும் திட்டிக்கொண்டே போறா..

சரி ரதி..நீங்கள் அவர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள். கள உறவுகளால் அவர்களுக்காக என்ன செய்ய முடியும்.. அந்த உதவிகளை எப்படி ஒழுங்கு படுத்துவீர்கள். என்ற விபரங்களை இங்கு பதிவு செய்தால் தானே நல்ல உள்ளங்கள் உதவ முடியும்.

அதை விட்டு என்ன செய்கினம் என்று சும்மா சகட்டு மேனிக்கு குறை சொல்லிக்கொண்டிருந்தால் ஆகப்போவது என்ன?

நீங்கள் உதவுவதைப் போலத்தானே சக கள உறவுகளும் தங்களால் இயன்ற ஏதோ ஒரு வகையில் உதவிக்கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் ஏன் உங்களுக்குத் தென்படவில்லை.?

யாழ்களம் கருத்துக்களமாக இருப்பதால் கருத்துகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தும் மூலவளமாக இருக்கின்றது.

அப்படியான பல செயற்பாடுகள் பகிரங்கமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாத மாதிரி

//இசைஞானி இசை நிகழ்ச்சி நவம்பரில் நட‌ந்தால் மாவீர‌ருக்கு அவமானமாம் ஆனால் உயிரோடு இருந்தும் கொண்டு உட‌ம்பை வித்துப் பிழைக்கும் எமக்காக போராடிய பெண் போராளிகளுக்கு ஒன்றும் செய்ய மாட்டோம் ஆனால் செத்து போனவர்களுக்காக வெட்டி முறிப்போம் என கோச‌ம் போடுவோம்//

இப்படி பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டுவது சரியா? உங்களுக்கு இது தகுமா?

மற்றவர் மனதைப் புண்படுத்துகின்றீர்கள் என்பதை அறியவில்லையா?

[size=5]இப்படித்தானா "நடிக்காது" இருந்து நல்லது செய்வது?[/size]

Link to comment
Share on other sites

ஒரு முள்ளிவாய்க்கால் இல்லை இன்னும் எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தாலும் தமிழன் திருந்த மாட்டான் என்பதற்கு சாட்சியாக யாழ் இருக்குது...ஒரு மாதம் மாவீர‌ர் தினம் மெளனமாக் அனுஸ்டிக்கினமாம்,இசைஞானி இசை நிகழ்ச்சி நவம்பரில் நட‌ந்தால் மாவீர‌ருக்கு அவமானமாம் ஆனால் உயிரோடு இருந்தும் கொண்டு உட‌ம்பை வித்துப் பிழைக்கும் எமக்காக போராடிய பெண் போராளிகளுக்கு ஒன்றும் செய்ய மாட்டோம் ஆனால் செத்து போனவர்களுக்காக வெட்டி முறிப்போம் என கோச‌ம் போடுவோம்

யராவது தாங்கள் மானத்தை விற்றுப்பிழைக்கும் போராளிகளுக்கு மட்டும்தான் முதுமுறிவதாகவும், மற்றய போராகளுக்குதான் எதிர்ப்புக் காட்டுவதாகவும் கூறுவது போல கூறி போராளிகளுக்குள்ளும் புதிய ஆண்-பெண் குரோத தூண்டுதலை வெளிவிடும் நடிப்பை போல எங்களுக்கும் நடிக்க முடியவில்லை :unsure: .

இவர்கள் இலங்கை அரசு, பெண் நடத்தும் கொடுமைகளை பற்றிய திரிகளில் கருத்து எழுதுவதை தவிர்த்து மௌன அஞ்சலி செலுத்தினார்களாம். அதுதான் பகிடி. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ என்னா பொத்தாம் பொதுவா எல்லோரையும் திட்டிக்கொண்டே போறா..

சரி ரதி..நீங்கள் அவர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள். கள உறவுகளால் அவர்களுக்காக என்ன செய்ய முடியும்.. அந்த உதவிகளை எப்படி ஒழுங்கு படுத்துவீர்கள். என்ற விபரங்களை இங்கு பதிவு செய்தால் தானே நல்ல உள்ளங்கள் உதவ முடியும்.

அதை விட்டு என்ன செய்கினம் என்று சும்மா சகட்டு மேனிக்கு குறை சொல்லிக்கொண்டிருந்தால் ஆகப்போவது என்ன?

நீங்கள் உதவுவதைப் போலத்தானே சக கள உறவுகளும் தங்களால் இயன்ற ஏதோ ஒரு வகையில் உதவிக்கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் ஏன் உங்களுக்குத் தென்படவில்லை.?

யாழ்களம் கருத்துக்களமாக இருப்பதால் கருத்துகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தும் மூலவளமாக இருக்கின்றது.

அப்படியான பல செயற்பாடுகள் பகிரங்கமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாத மாதிரி

//இசைஞானி இசை நிகழ்ச்சி நவம்பரில் நட‌ந்தால் மாவீர‌ருக்கு அவமானமாம் ஆனால் உயிரோடு இருந்தும் கொண்டு உட‌ம்பை வித்துப் பிழைக்கும் எமக்காக போராடிய பெண் போராளிகளுக்கு ஒன்றும் செய்ய மாட்டோம் ஆனால் செத்து போனவர்களுக்காக வெட்டி முறிப்போம் என கோச‌ம் போடுவோம்//

இப்படி பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டுவது சரியா? உங்களுக்கு இது தகுமா?

மற்றவர் மனதைப் புண்படுத்துகின்றீர்கள் என்பதை அறியவில்லையா?

[size=5]இப்படித்தானா "நடிக்காது" இருந்து நல்லது செய்வது?[/size]

செய்கின்ற கொஞ்ச‌ப் பேர் செய்திட்டு தான் இருக்கிறார்கள் எல்லாளன் நான் இல்லை என சொல்லவில்லை ஆனால் இப்படி தேவையில்லா விட‌யங்களில் நேர‌த்தை மினக்கெடுத்துவதை விட‌ தாயகத்தில் கூடிய கவனம் செலுத்தலாமே என்பது தான் எனது ஆதங்கம்.நன்றி

Link to comment
Share on other sites

[size=4]"மாவீரர் மாதம்" என்ற ஒன்றை இந்த திரியில் அதை ஆரம்பித்தவர் குறிப்பிட்டதாக தெரியவில்லை.[/size]

[size=4]அப்படி இருக்க சொல்லாத ஒன்றை ஏன் பொல்லாக போடுகிறீர்கள்?[/size]

இந்த திரியை ஆரம்பித்தவர் சொல்லாமல் விட்டிருக்கலாம்.கருத்து சொன்னவர்கள் கூறியுள்ளார்கள்.மொத்தத்தில் இத்திரி ஆரம்பிக்கப்பட்டது இன்னும் பல திரிகளின் பாதிப்பே. அதாவது "இளையராஜாவின் ரொரண்டோ வருகை பற்றிய பல திரிகளில் இதுவும் ஒன்று.ஆனால் கருத்துக்கள் கிட்டத்தட்ட ஒரு சுற்று வட்டத்தில் தான் நிற்கிறது.அவற்றுள் இளையராஜாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் காரணங்கள் 1 மாவீரர் மாதம் 2. சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம்.

இப்போ ஆதாரங்கள் தேவை. மாவீரர் மாதம் கொண்டாடப்பட வேண்டும் என்ற சொற்பதம் புலிகளால் என்றுமே பாவிக்கப்படவில்லை.இப்போ மாவீரர் மாதமாக்கியவர்கள் யார்?

சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தால் அதற்கான ஆதாரம் என்ன.?ஏனெனில் இக்கருத்தை இக்களத்தில் வைத்தவரே நீங்கள் தான்.

Link to comment
Share on other sites

இந்த திரியை ஆரம்பித்தவர் சொல்லாமல் விட்டிருக்கலாம்.கருத்து சொன்னவர்கள் கூறியுள்ளார்கள்.மொத்தத்தில் இத்திரி ஆரம்பிக்கப்பட்டது இன்னும் பல திரிகளின் பாதிப்பே. அதாவது "இளையராஜாவின் ரொரண்டோ வருகை பற்றிய பல திரிகளில் இதுவும் ஒன்று.ஆனால் கருத்துக்கள் கிட்டத்தட்ட ஒரு சுற்று வட்டத்தில் தான் நிற்கிறது.அவற்றுள் இளையராஜாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் காரணங்கள் 1 மாவீரர் மாதம் 2. சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம்.

இப்போ ஆதாரங்கள் தேவை. மாவீரர் மாதம் கொண்டாடப்பட வேண்டும் என்ற சொற்பதம் புலிகளால் என்றுமே பாவிக்கப்படவில்லை.இப்போ மாவீரர் மாதமாக்கியவர்கள் யார்?

சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தால் அதற்கான ஆதாரம் என்ன.?ஏனெனில் இக்கருத்தை இக்களத்தில் வைத்தவரே நீங்கள் தான்.

[size=4]நுணா,[/size]

[size=4]முதலில், நான் 'மாவீரர் மாதம்' என்பதை ஆதரித்தோ இல்லை ஏற்றோ எங்கும் எழுதவில்லை.[/size]

[size=4]இரண்டாவதாக, நான் இந்த இசை நிகழ்ச்சி இந்த மாதம் முதல் வாரத்தில் நடப்பதை எதிர்க்கவில்லை.[/size]

[size=4]நான் கேட்டது எல்லாம் ஒரு பொது அறிவு கேள்வியே:[/size]

[size=4]- யார் இதை ஒருங்கிணைத்து நடாத்துகிறார்கள்? இவர்கள் முன்னர் ஏதாவது இசை நிகழ்ச்சியை நடாத்தியவர்களா?[/size]

[size=4]- எவ்வாறு ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இந்தப்பெரிய இசை நிழ்கச்சியை நடாத்த துணிந்தது?[/size]

[size=4]- இவர்களின் பின்னால் யாரும் உள்ளார்களா? இல்லையா?[/size]

[size=4]அப்படி இருந்தால் அது சிங்கள அரசாக இருக்ககூடாது என்பதாலேயே கேட்டேன்.[/size]

[size=4]நன்றிகள்![/size]

Link to comment
Share on other sites

இந்த திரியை ஆரம்பித்தவர் சொல்லாமல் விட்டிருக்கலாம்.கருத்து சொன்னவர்கள் கூறியுள்ளார்கள்.மொத்தத்தில் இத்திரி ஆரம்பிக்கப்பட்டது இன்னும் பல திரிகளின் பாதிப்பே. அதாவது "இளையராஜாவின் ரொரண்டோ வருகை பற்றிய பல திரிகளில் இதுவும் ஒன்று.ஆனால் கருத்துக்கள் கிட்டத்தட்ட ஒரு சுற்று வட்டத்தில் தான் நிற்கிறது.அவற்றுள் இளையராஜாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் காரணங்கள் 1 மாவீரர் மாதம் 2. சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம்.

இப்போ ஆதாரங்கள் தேவை. மாவீரர் மாதம் கொண்டாடப்பட வேண்டும் என்ற சொற்பதம் புலிகளால் என்றுமே பாவிக்கப்படவில்லை.இப்போ மாவீரர் மாதமாக்கியவர்கள் யார்?

சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தால் அதற்கான ஆதாரம் என்ன.?ஏனெனில் இக்கருத்தை இக்களத்தில் வைத்தவரே நீங்கள் தான்.

நுணாவிலான் உங்களுடைய பிரச்சினை என்ன?

ஒரு துக்கவீடு முடிந்து 8ஆம் நாள் பால்தெளித்தவுடன் அவர்கள் தங்கள் துக்கத்தை முடித்து விட்டு ஆடலாம் பாடலாம் என்று சொல்கின்றீர்களா?

ஒரு விரத காலம் ஆரம்பிக்க முதலே வீடெல்லாம் சுத்தப்படுத்தி கழுவி மெழுகி ஆயத்தங்கள் முன்னரே ஆரம்பிப்பதில்லையா?

அது போலத்தான் இதுவும்.. மாவீரர் காலம் ஆரம்பிக்கும் முன்னரே அதற்கான மன தயார்படுத்தலுக்கான அவகாசம் எங்களுக்கு வேண்டும். அக்காலங்களில் இத்தகைய உள்ளக வெளியக களியாட்டங்களை தவிர்த்துக் கொள்ளவே முயல்கின்றோம்.

அதனாலேயே இந்த இசை நிகழ்ச்சி நவம்பர் மாதத்தில் வேண்டாம் என்கின்றோம்.

உங்களைப்போல அந்த நிகழ்ச்சியில் கலந்து விட்டு நேரே மாவீரர் நிகழ்வில் கலந்து கொண்டு துக்கம் காட்ட எங்களால் முடியவில்லை. எங்களுக்கு இந்த புனிதமான தயார்ப்படுத்தலுக்கு அமைதியான சூழ்நிலை தேவை.

அவ்வளவு தான் .. அதற்காக மாவீரர் வாரத்திற்கு முன்னுள்ள சில காலங்கள் அமைதியான மன ஒருநிலைப்படுத்தல் சாத்தியமாக வேண்டும்.

இவ்வாறான நிகழ்ச்சிகள் நடாத்த மீதி 11 மாதங்கள் இருக்கின்றனவே. ஏன் இதற்குள் தான் நடாத்துவோம் என்று அடம்பிடிக்கின்றீர்கள் என்பது தான் எங்கள் ஆதங்கமும் அதன் எதிர்ப்பும் தான் இதுவே ஒழிய இசையின் மீதுள்ள கோபமோ இளையராஜாவின் மீதுள்ள அவமதிப்போ அல்ல.

நீங்கள் மாவீரர் வாரத்தை அனுட்டிக்கின்றீர்கள் நாங்கள் அதை ஒரு மாதமாக அனுட்டிக்கவிரும்புகின்றோம்.

உங்களுக்குத் தெரியுமா? பலர் தங்கள் ஆயுளையே அவர்களை நினைந்து கதறிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது.

இதை அறிந்தவர் யாராவது நவம்பரில் இந்நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவார்களா?

நம் தேசம் பற்றியும் அதன் வலி இழப்புகளும் புரிந்து கொண்டவர்களால் இப்படி கல்நெஞ்சம் கொண்டவராகப் பேசிடத்தான் முடியுமா?

மற்றும் படி கல்லாப்பெட்டி நிறைப்பதோ மற்றவனை ஒழிப்பதோ நமது நோக்கம் அல்ல. உண்மையிலேயே இன உணர்வுள்ளவர்கள் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களிடம் ஏன் இந்த மாதத்தை தெரிவு செய்தீர்கள் என்ற ஒற்றைக் கேள்வியை ஆவது வீசியிருப்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இன மண் உணர்வுள்ளவர்கள் தான் இங்கு மாவீரர் காலத்தில் இந்நிகழ்ச்சி நடக்க வேண்டுமென்று கச்சை கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களோ அல்லது எம் இன மண் உணர்வுகளைச் சிதைக்க நினைத்து (அப்படி யாரேனும் உண்மையிலேயே இருந்திருப்பார்களேயானாலும்)அவர்களைத் தூண்டி விட்டவர்களோ இங்கு வாதிடவோ தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கவோ இல்லை என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

முதலில் ஓடுபவனை விட முழுவதும் ஓடி முடிப்பவனே வெற்றியாளன் என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

எவ்ளவோ தொழில் இருக்கு எவ்ளவோ போராளிகள் உடலை வருத்தி உழைக்கும் போது விபச்சாரம் செய்யும் ஒருவருக்கு உதவ சொல்ல வெக்கமா இல்லியா?

Link to comment
Share on other sites

சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தால் அதற்கான ஆதாரம் என்ன.?ஏனெனில் இக்கருத்தை இக்களத்தில் வைத்தவரே நீங்கள் தான்.

அரசாங்கம் தமிழ் அகதிகள் எல்லோரையும் மீளக்குடியேற்றிவிட்டதாக கூறுகிறது. இல்லை என்று மறுப்பது அகதிகளை பிரதிநிதிப் படுத்துபவர்களின் கடமை. நிரூபணங்கள் இரண்டாம் சுற்றுவட்டத்தில்.

இந்த அமைப்பை பல ஊடகங்கள் குற்றம் சாட்டிவிட்டன. மறுத்து அறிக்கைவிட வேண்டியது அவர்களின் கடமை.

அவர்கள் அப்படி செய்தால், நிரூபணம் இருக்கும் ஊடகங்கள் நிரூபணத்தை வெளிவிடும், அல்லது அடங்கி போகும்.

மேலும் இவர்கள், சில நிபந்தனைகள் பூர்த்தியாகிறதாயின், தம்மை தமிழ் மக்களுக்கு விரோத நிறுவனங்களுடன் பத்திரிகைகள் தொடர்பு படுத்துவதால் தாம் வருமானம் இழப்பதாக கூறி வழக்குகள் கூட தொடரலாம்.

Link to comment
Share on other sites

அடுத்து இசை இல்லாமல் நான் நீங்கள் எவருமே இல்லை என்றேன். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பமாகின்றது என்று கேட்டிருந்தேன் அதற்கு நீங்கள் எழுதிய இவ்வளவு பந்திகளுக்குள்ளும் அதற்கான எந்தப்பதிலும் இல்லை.

நீண்ட பந்திகளாக எழுதுவதில் நீங்கள் திறமைசாலி ஆனால் தெளிவான பதிலை உதிர்க்கும் அளவுக்கு உங்கள் பந்தி எழுத்துக்கள் பயன்படுவதில்லை. உங்களிடம் உள்ள ஒரு தன்மை, எதிராக வாதிடுபவர்களைக்குழப்பிவிடும் அளவுக்கு நிறைய பந்திபந்தியாக எழுதி குவிப்பதில் வல்லவர். எதிர்கருத்துச் சொல்பவர்களுக்கு உங்கள் குழப்பம் நிறைந்த பந்திகளை வாசிப்பதில் ஏற்படும் அலுப்பே மேற்கொண்டு கருத்தை முன்வைக்கவிடுவதில்லை. புத்திசாலி :lol:

அக்கா உங்களிடமிருந்து இவ்வாறானதொரு கருத்து வரும் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. யாழில் இதுவரை சரியாக தான் எழுதி வருகிறேன் என்று அடிக்கடி கூறுவீர்கள்...

இந்த திரியில் பலரும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்து வந்து இசைஞானியையும் மாவீரர்களையும் பயன்படுத்தி நெடுக்ஸ் அண்ணாவை தாக்கி எழுதுகிறார்கள். அவர்கள் சந்தோசப்படும் வகையில் உங்கள் கருத்தும் அமைந்துள்ளது.

இளையராஜாவின் இசை நிகழ்வுக்கு போக தான் வேண்டும் என்றால் செல்லுங்கள். அது பற்றி கருத்திடுங்கள். ஆனால் மற்றவர்களை எள்ளி நகையாடும் கருத்துகள் வேண்டாம். அது உங்கள் மேலான மதிப்பை நீங்களே குறைத்துக்கொள்வது போலானது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். :)

அவர் பதிலளிக்கவில்லை என்பது போல் நீங்களும் அவருடைய இந்த கேள்விக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

உங்களிடம் ஒரு கேள்வி.. நீங்கள் கனடாவுக்கு வராமல்.. தாயகத்தில் முள்ளிவாய்க்காலில் அகப்பட்டு.. உங்கள் குடும்ப உறவுகளை தொலைத்துவிட்டு இருப்பின்.. இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு சென்று.. சினிமா இசை மழையில் நனைவீர்களா..??? அல்லது ஏக்கங்கள் மிகுதியாக.. உறவுகளைத் தேடுவீர்களா..??! நீங்களும் தாயகத்தில் பிறந்த ஆக்கள் தானே. சிந்தித்துப் பாருங்கோ... அங்க இருக்கிறதா.. அப்ப புரியும்.. எது காழ்ப்புணர்ச்சி எது அநாவசிய ஆடம்பரம் என்பது..! எதற்கு என்ன நோக்கத்தில் நீங்கள் இவற்றை ஆதரிக்கிறீர்கள் என்று..????!

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

இந்த தலைப்பில் கருத்தெழுவதை விரும்பவில்லை இருந்தும் எனது பெயரைக்குறிப்பிட்டு எழுதயதனால் பதில் எழுதுகிறேன்.

ஈழப்போராட்டவரலாற்றில் தமிழீழப்பாடல்களினதும், தமிழீழ இசைக்குழுவினதும்,உணர்ச்சிக்கவிஞர்களினதும், இசையின் பங்களிப்பை பற்றி தெரியாதவர்களிடமும், "போராட்டம் எனறால் துவக்கு தூக்குவது மட்டும் தான்" என்ற எண்ணவோட்டம் உள்ளவர்களுடன் பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை,

நன்றி, வணக்கம்.

"சொந்த கலை,பண்பாட்டை வளர்க்காத ஒரு கூட்டம் இது பற்றி கதைக்க தகுதி இருக்கா?????" என்ற கேள்வியை கேட்டது நீங்கள் தான்....

அப்படியானால் உங்கள் கருத்துப்படி "போராட்டம் என்றால் துவக்கு தூக்குவது மட்டும் தான்" என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கு....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.