Jump to content

தென்கிழக்கு சீமையிலே


Recommended Posts

வாழ்த்துக்கள் கோ அந்த மதிரிப்போகுது

இன்னும் "அந்த" மாதிரி கட்டத்துக்கு.வரல்ல பா அதுக்குள்ள அவசரம் :D

சூப்பர் கோ தொடருங்கோ ,படங்கள் அந்த மாதிரி .

கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு .

என்ன லைப் ல செட்டில் ஆகியாச்சு mortgage உம் கட்டி முடிச்சாச்சு whatelse ? வெளிக்கிட வேண்டியது தானே? :D

இவளவு தூரம் போயிட்டு மொனோகோ போகம வந்திட்டிங்களே? ச்சை missed it

Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன் கெதியில சீரகத்தண்ணி மேட்டருக்கு வாங்களேன்.. பதினொருமணி நடுஇரவு - கை அளைகிற துாரத்தில கடல் அலை - கூடவே பெருமழை - கொறிக்க பருத்துறை வடை - பருக சீரகத்தண்ணீர்.. ஆகா.. அற்புதமய்யா அற்புதம்

Link to comment
Share on other sites

தொடருங்கள், கோமகன்!

மணியனின் 'இதயம் பேசுகிறது; வாசித்து அந்த நாடுகளுக்குப் போன போது, எமாற்றமடைந்தவன் நான்!

உதாரணத்திற்கு அவரது 'இங்கிலாந்துப் பயணக் கட்டுரையில்' இருந்து!

லண்டன் நகரத்தின் நிலங் கீழ்ப் புகையிரதத்தில் போய்க்கொண்டிருந்தேன்!

திடீரென 'அந்த ஜாக்கேட்டுகுள்ளாலும்' பயங்கரமாகக் குளிர்ந்தது!

பக்கத்தில் இருந்த வெள்ளையர், எனது முகத்தைப் பார்த்துவிட்டு, நான் கேட்காமலே கூறினார்!

நாங்கள் இப்பொழுது, ஸ்டாக்வெல், புகையிரத நிலையத்தை நோக்கிப் போகிறோம்!

இப்போது, இந்த ரயில், பிரபலமான 'தேம்ஸ்' நதிக்குக் கீழால் போகின்றது!

அது தான் இந்தத் திடீர்க் குளிர்!

???????

உங்கள் கதைகள், உண்மை பேசுகின்றன!

இதே மணியன், மட்டக்களப்பை, மட்டக்களப்பு என்று, எழுத மறுத்து, நாங்கள் திரும்பத் திரும்ப வற்புறுத்தியும், பட்டிக்கலோயா என்று தான், தனது இலங்கைப் பயணக் கட்டுரையில் எழுதியவர்!

அந்தளவுக்கு, தமிழ்த் துவேசம் பிடித்தவர்!

நானும் மணியனின் இதயம்பேசுகின்றது படித்திருக்கின்றேன் . என்னைப்பொறுத்தவரையில் தகவல் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் நாம் எல்லோரும் பலவெளிநாடுகளை மணியன் ஊடாகவே கண்டோம் . அவர் கூறிய தகவல்களை சரியா பிழையா என்று உய்த்தறிய முடியாத நிலமை அந்தக் காலம் . ஆனால் இன்று ஒரு வரலாற்று பயணக்கடுரை எழுதுவதென்றால் நம்பகத்தன்மையும் , வாசகர்களைக் கவரும் உத்திகளும் வேண்டப்படுகின்றது . ஏனினில் இன்று உலகம் ஒரு கிராமம் . உங்கள் வருகைக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றிகள் புங்கை .

Link to comment
Share on other sites

என்னட்டை இருக்கிற படத்தையும் இணைக்கட்டோ கோமகன் அண்ணா? :rolleyes::lol::icon_idea:

ஆரம்பமே அசத்தலா இருக்கு தொடர்ந்து காக்க வைக்காமல் விரைவாக முடித்து விடுங்கள் அண்ணா. :)

:o :o :o .

காக்க வைக்கிறதிலையும் ஒரு சுவாரசியம் இருக்குத் தானே ? காதலி காதலனை தெரிவு செய்வது போல :lol::D:icon_idea: .

[size=5]2014 தொடங்க முன் கோ அனேகமாக எழுதி முடிப்பார்![/size]

இஞ்சை உந்த விளையாட்டுக்கு நான் வரேலை. இது ரூமச் அலை .

நல்லதொடருக்கு வாழ்த்துக்கள் கோம்ஸ்.. படிக்க ஆவலாக உள்ளோம்..!

மிக்க நன்றிகள் இசை .தொடருடன் தொடர்ந்து இருங்கோ.

Link to comment
Share on other sites

தொடருங்கள் கோ, வாசிக்க ஆவலாக உள்ளோம்.

மிக்க நன்றிகள் நவீனன் .

இதே பிடியைப்பிடியுங்கோ...

இப்பதான் முதல் கியர் போட்டிருக்கிறன் .

ம்ம்ம்

ம்.............ம்.................ம்

வாழ்த்துக்கள் கோ அந்த மதிரிப்போகுது

நன்றிகள் நந்தா .

சூப்பர் கோ தொடருங்கோ ,படங்கள் அந்த மாதிரி .

கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு .

ஏன் சீரகத்தண்ணி கிடைக்காமல் போச்சுதே எண்டோ :lol: :lol: :D:icon_idea: ?

கோமகன் கெதியில சீரகத்தண்ணி மேட்டருக்கு வாங்களேன்.. பதினொருமணி நடுஇரவு - கை அளைகிற துாரத்தில கடல் அலை - கூடவே பெருமழை - கொறிக்க பருத்துறை வடை - பருக சீரகத்தண்ணீர்.. ஆகா.. அற்புதமய்யா அற்புதம்

அவசரப்படுத்தக்கூடாது சொல்லிப்போட்டன் :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய எழுத்துக்களில் எல்லாவற்றையும்விட பயணக்கட்டுரையே சுவாரசியமாகவும் வாசிக்க ஆவலைதூண்டுவதாகவும் இருக்கும்..பயணக்கட்டுரை உங்களுக்கு கை வந்த கலை.. உங்கள் படைப்புக்களில் எனக்கு ரொம்ப பிடிச்சதும் அவையே...மீண்டும் இன்னொரு மனசுக்குப் பிடித்த பயணக் கட்டுரையுடன்...மகிழ்ச்சியாக இருக்கு வாசிக்க...

Link to comment
Share on other sites

இந்த நகரத்திலை பனைமரம் நிக்குதெண்டு கேள்விப்பட்டுத்தான் இந்த ஊருக்கே வந்தனான். ஆனால் பிரயோசனம் இல்லை எங்கள் நகரசபை தொப்பிக்கல பூங்காவில் நிற்கும் பனை மரம். படம் உபயம் சயந்தன்

603384_10151386106659951_850053549_n.jpg

Link to comment
Share on other sites

வெளீல புதினம் பாக்க ஏலாத கடுப்பில நான் நித்திரை கொள்ளத்தொடங்கினன். என்ரை மனுசி நாங்கள் என்னென்ன பாக்கவேணும் எண்டு இணையத்தால நோண்டிக்கொண்டிருந்தா . ஒரு பன்ரெண்டுமணிபோல மனுசி வெளியில பாக்கச்சொல்லி என்னை எழுப்பினா . வெய்யில் கண்ணுக்கை குத்தீச்சுது . வெளியில பாத்தால் ஒரு மலையில கோச்சி போகுது . மத்தப்பக்கம் குத்துக்கடல் நீலமாய் விரிஞ்சு கிடக்கு . எனக்கு உடனை திரிகோணமலைப்பக்கம் தான் ஞாபகத்துக்கு வந்திது . வெள்ளைப் புள்ளியளாய் சின்னன் பெரிசு எண்டு படகுகள் போறது தெரிஞ்சுது . மனுசி தன்ரை கமறாவாலை படங்கள் சுட்டுக்கொண்டு வந்தா .

கோச்சியால வரேக்கை சுட்ட படம்

nicevisit2012066.jpg

நான் ரெண்டு பக்கமும் வலுபுழுகமாய் பாத்துக்கொண்டு வந்தன் . ஒரு பன்ரெண்டு அரை போலை கோச்சி கார் நீஸ் வீல் ( Gare Nice Ville ) றெயில்வே ஸ்ரேசனுக்குள்ளை ஆடிப்பாடி நுளைஞ்சுபோய் நிண்டுது . நானும் மனுசியும் சனங்களை இறங்கவிட்டு ஆறுதலாய் இறங்கினம்.

இது தான் நீஸ் வீல் றெயில்வே ஸ்ரேசன் .

gare-thiers-lg.jpg

நான் சுத்தி சுத்தி பாத்தன் சாத்தர் எங்கையாவது நிக்கிறாரோ எண்டு . நாங்கள் றெயில்வே ஸ்ரேசனுக்கு வெளியால வந்து பாத்தம் . ஒரு கறுப்பு நிற ரொயாட்டா ஜீப் மொடல் ( 4 *4 )காறிலை ஒரு உருவம் கறுப்புக்கண்ணாடி போட்டு ஏதோ சீஐடீ கணக்காய் நிண்டீச்சுது :D . அட எங்கடை சாத்தர் தான் அப்பிடி நிண்டவர் . எங்களை கண்டுட்டு கிட்டவந்து கண்ணாடியை கழட்டாமல் , வாங்கோ கோ எப்பிடி பயணங்கள் ? சுகங்கள் :D ? எண்டு கேட்டார் . எனக்கு இவர் ஏன் கண்ணாடியை கழட்டாமல் கதைக்கிறார் எண்டு கடுப்பு வேறை. நாங்கள் இருக்கப்போற கொட்டலுக்குப் போனம் . அங்கை போய் றூமை எடுத்து கொண்டுவந்த சாமானுகளை றூமுக்குள்ளை வைச்சிட்டு திரும்பவும் சாத்தற்ரை வீட்டை போனம் . அங்கை வீட்டு வாசலிலை ஆலாத்தி எடுக்காத குறையா சாத்தற்ரை மனுசி முகம் முட்டச் சிரிப்போட நிண்டா :lol: :icon_idea: . அவாவோடை சாத்தற்றை பாதுகாப்பு படை சிறப்பு தளபதி நிண்டார் :o . நாங்கள் வீட்டை உள்ளட முதல் எங்களை சுத்தி வந்து மணந்து வாலாலை மெற்றல் டிடெக்ற்ர் போட்டுத்தான் வீட்டுக்குள்ளை விட்டர் . சாத்தருக்கு அவ்வளவு பாதுகாப்பு கெடுபிடியள் . நாங்கள் மத்தியானம் சாப்பிட சாத்தர் சாலாட் உம் , பிறென்ஜ் பகற் உம் வாங்கி வைச்சிருந்தார் :lol: . தமிழர்கள் இல்லாத குறையை எங்கள் இருவர் மூலம் நன்றாகவே இருவரும் தீர்த்துக்கொண்டீச்சினம் .

இவர்தான் சாத்தற்ரை சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரி

nicevisit2012297.jpg

அண்டைக்கு பின்னேரம் நாங்கள் மூண்டுபேரும் கடக்கரையில உலாத்தப்போனம் . நாங்கள் கடற்கரையில் நடந்து சென்றபொழுது உல்லாசப்பயணிகள் சூரியக்குளியலிலும் , வேகநடையிலும் , ஒருசிலர் ஓட்டத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் . ஒருசிலர் கடலின் நடுவே மிதவைகளில் படுத்துக்கொண்டே கொக்ரெயில் எடுத்துக்கொண்டிருந்தனர் . கடலின் நடுவே சிறிய பெரிய கப்பல்கள் வரிசைகட்டிச் சென்று கொண்டிருந்தன . அகண்ட வீதியின் நடுவே வடலிகள் என்ற பல்ம்கள் வரிசை கட்டி அழகுபடுத்தின . இந்த வீதியின் பெயர் பொறமனாட் டேஸ் ஆங்கிலேய்ஸ் ( Promenade Des L’Anglaise ) .

இது நீசின் துறைமுகம் வரை வளைவாக கடலை உள்வாங்கி அகண்டு செல்கின்றது . இந்த அகண்ட வீதியின் அழகில் சொக்கிப் போய் சாத்திரியைப் பார்த்து ஏன் இந்த வீதி இப்படியொரு பெயர்வந்தது ? என்ற ஒரு கேள்வியைக் கேட்டேன் சாத்திரி ஒரு சிரிப்புடன் சொன்னார் ...........

இது சாத்தற்ரை மத்தியான சாப்பாடு

nicevisit2012059.jpg

இது பொறமனாட் டேய்ஸ் ஆங்கிலேஸ்

nicevisit2012181.jpg

தொடரும்

Link to comment
Share on other sites

<p>கோ உங்க பயணக் கட்டுரை அருமை . நன்றாக உரை நடையில் எழுதுகிறிர்கள் வாழ்த்துக்கள்.  சாத்திரியார் கருப்பு பூனைப் பாதுகாப்பில் தான் இன்றும் இருக்குறார் என்று சந்தோசமாய் இருக்கு</p>

Link to comment
Share on other sites

இது சாத்தற்ரை மத்தியான சாப்பாடு

nicevisit2012059.jpg

தொடரும்

நன்றாய் இருக்கிறது பயணக் கட்டுரை! கனக்க எழுதினாப் பிறகு போடுங்கோ. எங்களுக்குப் பச்சை குத்தக் கட்டாது.

[size=5]சாத்து என்ன தான் வெள்ளையளின் சாப்பாட்டைச் சாப்பிட்டாலும் வெள்ளையாய் வர முடியாது கண்டியளோ!![/size] :lol:

Link to comment
Share on other sites

வணக்கம்.... தொடருங்கள்..

(ஐரோப்பிய நாடுகளுக்கு இங்கிலாந்திலிருந்து பயணம் செய்வதாயின் விமானப் பயணமா இரயில் பயணமா செலவு குறைவானது ?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]தொடருங்கள் தொடருங்கள் தொடருங்கள் தொடருங்கள்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன், சாத்திரியின்ரை கறுப்பு பூனைத்தளபதியே ஒராளின்ரை ஆக்கினை தாங்காமல் ஒருநாள் முழுக்க சொல்லாமல் கொள்ளாமல் வெளிய ஓடிட்டுது..

Link to comment
Share on other sites

நன்றாக போகிறது கோமகன். தொடர்ந்து எழுதுங்கள், சாத்திரியின் ஆழத்தை நாங்களும் அறிய வேண்டாமா ..?? :lol: :lol:

நான் அறிவை சொன்னேன்... :lol:

Link to comment
Share on other sites

கோமகன், சாத்திரியின்ரை கறுப்பு பூனைத்தளபதியே ஒராளின்ரை ஆக்கினை தாங்காமல் ஒருநாள் முழுக்க சொல்லாமல் கொள்ளாமல் வெளிய ஓடிட்டுது..

சயந்தனின் மகளிற்கும் பூனைக்கும் நடந்த சம்பவம்.

சயந்தனின் மகள் பூனையை பார்த்து ...ஏய் பிச்சி ...பிச்சி....பிச்சி...ஓடிவா.

அவரை பாத்த பூனை சிவாஜி ஸ்ரைலில் அம்மா என்னை இன்னிக்கு வரைக்கும் இப்பிடி அன்பா யாருமே கூப்பிட்டதில்லை என்னம்மா வேணும் என்றபடி அருகில் போய் நிக்கிறது.

சயந்தனின் மகள் கையில் ஒரு முறுக்கையும் பருத்துறை வடையையும் எடுத்து இந்தா சாப்பிடு என்று நீட்டுகிறார். அதனை மணந்து பார்த்துவிட்டு கடித்த பூனை அம்மா பூனை என்னாலையே சாப்பிட முடியலையே பாவம் மனுசங்கள் எப்பிடித்தான் சாப்பிடுறாங்களோ? எனக்கு வேண்டாம்.

ஓ உன்னாலை கடிக்க முடியலையா என்றவர் கிளாசில் இருந்த தண்ணியில் நனைத்து திரும்பவும் நீட்டுகிறார்.

மீண்டும் மணந்து பார்த் பூனை வேணாம்மா.. வேண்டாம்

பூனையை பிடித்து இழுத்து வைத்து இன்னிக்கு சாப்பிட்டுத்தான் ஆகவேணும் இல்லாட்டி விடமாட்டன்.

இப்ப வடிவேலு ஸ்ரைலுக்கு மாறிய பூனை ஆகா...பிச்சி பிச்சி ..எண்டு கூப்பிட்டதுக்கு இப்பதான் அர்த்தம் புரியிது இப்பிடி பிச்சு எடுக்கிறாங்களே ..முடியலை வேணாம் நான் பாவம்.றெம்ப நல்ல பூனை

இன்னிக்கு நீ சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்றபடி அவர் வடையை வாயிலும் முறுக்கை முக்கிலும் செருக திமிறியபடி பாய்ந்து ஓடிய பூனை மதிலில் ஏறி நின்று பேங்கடா உங்கடை வடையும் முறுக்கும். சயந்தன் சுவிசுக்கு போகும் வரைக்கும் நான் இந்தப் பக்கம் வரமாட்டன் என்று விட்டு மதிலாய் பாய்ந்து விட்டது.

இரண்டு நாள் கழித்துத்தான் மீண்டும் வீட்டிற்கு வந்தது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

க்ளாஸைத் துாக்கி எறிந்ததைச் சேர்க்கவில்லயே :)

Link to comment
Share on other sites

<p>கோ உங்க பயணக் கட்டுரை அருமை . நன்றாக உரை நடையில் எழுதுகிறிர்கள் வாழ்த்துக்கள். சாத்திரியார் கருப்பு பூனைப் பாதுகாப்பில் தான் இன்றும் இருக்குறார் என்று சந்தோசமாய் இருக்கு</p>

அவர் எங்கையும் எச்சரிக்கையாத்தான் இருப்பார் . வருகைக்கு நன்றிகள் யாழ் அன்பு .

Link to comment
Share on other sites

நன்றாய் இருக்கிறது பயணக் கட்டுரை! கனக்க எழுதினாப் பிறகு போடுங்கோ. எங்களுக்குப் பச்சை குத்தக் கட்டாது.

[size=5]சாத்து என்ன தான் வெள்ளையளின் சாப்பாட்டைச் சாப்பிட்டாலும் வெள்ளையாய் வர முடியாது கண்டியளோ!![/size] :lol:

சரி அப்பிடியே செய்யிறன் .ஒருகிழமைக்கு எனக்கு லீவு . பாவம் பிள்ளையள் எண்டு பாத்தால் ......... இவை சரிவரமாட்டினம் .

சாத்தர் சலாட் திண்டு தான் வெள்ளையாகவேணும் எண்டு இல்லை . ஆள் சும்மா மாம்பழ நிறம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆள் சும்மா மாம்பழ நிறம் //

ஓமோம்.. கறுத்தக் கொழும்பான் :D

Link to comment
Share on other sites

சூடு பிடிக்கத்தொடங்குது. ம்.....ம்

அப்ப கொத்து ஒண்டு போடுவமோ !!!!!!!!!

Link to comment
Share on other sites

வணக்கம்.... தொடருங்கள்..

(ஐரோப்பிய நாடுகளுக்கு இங்கிலாந்திலிருந்து பயணம் செய்வதாயின் விமானப் பயணமா இரயில் பயணமா செலவு குறைவானது ?)

மிக்க நன்றிகள் தர்மறாஜ் உங்களுக்கு நேரம் பிரச்சனை இல்லையென்றால் ரயில் பயணமே சிறந்தது இந்த லிங்கில் http://www.eurail.com/ நீங்கள் நுளைந்தால் நீங்கள் விரும்பிய இடங்களுக்கு முற்பதிவு செய்யலாம் .

Link to comment
Share on other sites

[size=5]தொடருங்கள் தொடருங்கள் தொடருங்கள் தொடருங்கள்[/size]

தொடர்ந்து இருங்கோ .

கோமகன், சாத்திரியின்ரை கறுப்பு பூனைத்தளபதியே ஒராளின்ரை ஆக்கினை தாங்காமல் ஒருநாள் முழுக்க சொல்லாமல் கொள்ளாமல் வெளிய ஓடிட்டுது..

சாத்தர் உங்களுக்கு மறுமொழி தந்திருக்கிறார் சயந்தன் .

நன்றாக போகிறது கோமகன். தொடர்ந்து எழுதுங்கள், சாத்திரியின் ஆழத்தை நாங்களும் அறிய வேண்டாமா ..?

நான் அறிவை சொன்னேன்... :lol:

:o :o :o . அவற்றை ஆழத்தை ஆராலையுமே அழக்கேலாது .

Link to comment
Share on other sites

சயந்தனின் மகளிற்கும் பூனைக்கும் நடந்த சம்பவம்.

சயந்தனின் மகள் பூனையை பார்த்து ...ஏய் பிச்சி ...பிச்சி....பிச்சி...ஓடிவா.

அவரை பாத்த பூனை சிவாஜி ஸ்ரைலில் அம்மா என்னை இன்னிக்கு வரைக்கும் இப்பிடி அன்பா யாருமே கூப்பிட்டதில்லை என்னம்மா வேணும் என்றபடி அருகில் போய் நிக்கிறது.

சயந்தனின் மகள் கையில் ஒரு முறுக்கையும் பருத்துறை வடையையும் எடுத்து இந்தா சாப்பிடு என்று நீட்டுகிறார். அதனை மணந்து பார்த்துவிட்டு கடித்த பூனை அம்மா பூனை என்னாலையே சாப்பிட முடியலையே பாவம் மனுசங்கள் எப்பிடித்தான் சாப்பிடுறாங்களோ? எனக்கு வேண்டாம்.

ஓ உன்னாலை கடிக்க முடியலையா என்றவர் கிளாசில் இருந்த தண்ணியில் நனைத்து திரும்பவும் நீட்டுகிறார்.

மீண்டும் மணந்து பார்த் பூனை வேணாம்மா.. வேண்டாம்

பூனையை பிடித்து இழுத்து வைத்து இன்னிக்கு சாப்பிட்டுத்தான் ஆகவேணும் இல்லாட்டி விடமாட்டன்.

இப்ப வடிவேலு ஸ்ரைலுக்கு மாறிய பூனை ஆகா...பிச்சி பிச்சி ..எண்டு கூப்பிட்டதுக்கு இப்பதான் அர்த்தம் புரியிது இப்பிடி பிச்சு எடுக்கிறாங்களே ..முடியலை வேணாம் நான் பாவம்.றெம்ப நல்ல பூனை

இன்னிக்கு நீ சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்றபடி அவர் வடையை வாயிலும் முறுக்கை முக்கிலும் செருக திமிறியபடி பாய்ந்து ஓடிய பூனை மதிலில் ஏறி நின்று பேங்கடா உங்கடை வடையும் முறுக்கும். சயந்தன் சுவிசுக்கு போகும் வரைக்கும் நான் இந்தப் பக்கம் வரமாட்டன் என்று விட்டு மதிலாய் பாய்ந்து விட்டது.

இரண்டு நாள் கழித்துத்தான் மீண்டும் வீட்டிற்கு வந்தது :lol:

சாத்தற்ரை சிறப்பு பாதுகாப்பு படைத்தளபதிக்கு ஒரு ஆள் ஓ........... பிச்சி........... பிச்சி........... பிச்சி............. ஓடியா............. ஓடியா............. பருத்துறைவடையும் முறுக்கும் சாப்பிடுடா எண்டு போக்கு காட்ட , படைத்தளபதி ரென்சனாகி மூஞ்சையைபொத்தி ஒரு அறை விட சேதாரத்தோட பிச்சி........ பிச்சி........... பிச்சி............. பே முழி முழிச்சிது :lol: :lol: :D:D .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.