Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43059
  • Joined

  • Days Won

    438

குமாரசாமி last won the day on March 24

குமாரசாமி had the most liked content!

About குமாரசாமி

  • Birthday August 14

Contact Methods

  • AIM
    வெகு விரைவில்.
  • Website URL
    http://www.கள்ளுக்கொட்டில்.கொம்
  • Yahoo
    திருத்தவேலை நடக்குதப்பா

Profile Information

  • Gender
    Male
  • Location
    கள்ளுக் கொட்டில்
  • Interests
    கள்ளடித்தல்

Recent Profile Visitors

54040 profile views

குமாரசாமி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Well Followed Rare
  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In

Recent Badges

16.1k

Reputation

  1. தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
  2. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.
  3. மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது. போர் மூலம் வந்த வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு பிற்காலத்தில் நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!
  4. தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
  5. பிஞ்சுக்காதல் எல்லாருக்கும் உள்ள காதல். நெஞ்சாங்கட்டை எரியும் வரைக்கும் அந்தக்காதல் அழியாது.
  6. இதே ஆலோசனையை ஏனைய கருத்தாளர்களுக்கும் .... அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா?
  7. லேடீஸ் அன்ட் ஜென்ரில்மன் ! இவர் தான் கொக்கை தடிமாதிரி உயரமானவர் எண்டு சொல்லாமல் சொல்லுறார் 🤣 ஓகே....இப்ப என்ர கேள்வி என்னவெண்டால்...... தமிழர்களை பற்றி சிங்களச்சனம் என்ன நினைக்கினம்? தமிழர் பிரச்சனையை பற்றி ஏதும் கதைக்கினமோ? அல்லது தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லையென்று நினைக்கின்றர்களா?
  8. அவையள் வேறை ஏதும் கோபத்தை வைச்சு என்னை துன்புறுத்துகிறார் எண்டு பொய் வழக்கு போட்டால் என்ன செய்யிறது? அப்பாவி ஆண்கள் என்ன ஆதாரத்தை காட்டுறது? 🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.