Jump to content

Volcano

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    1565
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Volcano last won the day on July 12 2015

Volcano had the most liked content!

About Volcano

  • Birthday January 26

Contact Methods

  • ICQ
    0
  • Yahoo
    kurudev@yahoo.ca

Profile Information

  • Gender
    Male
  • Location
    Canada

Recent Profile Visitors

2221 profile views

Volcano's Achievements

Enthusiast

Enthusiast (6/14)

  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done
  • One Month Later

Recent Badges

179

Reputation

  1. நன்றி ஜெயபாலன் ஐயா; எமது கவலை எல்லாம் நீன்கள் சுகமாக திரும்புவதில் இருந்தது. சிலர் நீன்கள் கூறுபது போல நீன்கள் செத்து இருந்தால், விச்கி அடித்து போட்டு மாமனிதர் பட்டமும் கொடுத்தும் இருப்பார்கள். அவர்களை விடுன்கள், அவர்கள் அல்ல வருத்த படுவது, அதைத் தவிர, வேறும் சிலரும் முயர்சி செய்தார்கள். அவர்களை நீன்கள் மறக்க வேண்டாம். இப்போது Face Book இல் செய்தி பகிர்வது இலகுவான காரியம் அல்ல. பலருக்கு அதுவே உனகளை போன்றவர்கள் சிறை சென்று மீண்டு வருவதை போன்றது. அவர்களும் சேர்ந்ததே எனகள் இனம், சனம் என்று உணர்ந்து கொள்ளுன்கள். எனக்கு facebook 400- 500 பேர் "தெரிந்தவர்களாக" இருக்கிறார்கள், அதில் 4-5 பேர் உன்களை பற்றிய செய்தியை பகிர்ந்து இருந்தார்கள். ஆனால் முரளிக்கு கவிதை கட்டுரை எழுதியவர்கள் மிக அதிகம். மாவிரர் தினத்திற்க்கு 1-2 பேரே எரியும் சுட்டிதன்னும் போட்டார்கள். அதில் இருந்து உணர்ந்து கொள்ளுன்கள் இப்படி செய்தி பகிர்வது எவ்வளவு கடினம் என்று. எனவே உனகளுக்காக செய்தி பரிர்ந்தவர்களை எதோ வேலை அற்றவர்கள் என்று நினைக்காமல், அவர்களுக்காகவும் நிமிடம் ஒதுக்கி பதில் சொல்லுன்கள். முஸ்லீம் அமைச்சர்கள் நேரடியாக உதவி இருக்கலாம். ஆனால் அவர்களுடன் சேர்ந்து இணைய உறவுகளும் தன்கள் பன்கை செய்தார்கள். அவர்களை எட்டி உதைய வேண்டாம். அப்படி செய்வது உனகள் விருப்பம். நீன்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு வந்த BBC செய்தியில் இருந்தது, உனகளுக்கு விசா விதி முறை தெரியாதால்தான் கைது செய்யபட்டதாகவும், இலன்கை அரசான்கம் ஒரு சுத்தமான சுசைபிள்ளை என்பது போலவும் இருந்தது. நென்சுக்கு நீதியாக நடப்பது அவர் அவர் விருப்பம், அது காலம் கடந்தும் வரலாம்- எமது வைத்திய நண்பருக்கு எற்பட்டது போல. ஆனால் நீன்கள் சொல்லும் உண்மையான வாக்கு மூலம் சில வேளைகளில் 2014 படகு இல்லாமல் கொவுரவ பிரசையாகவும் செல்ல உதவும். பல காலம் பல காரணன்களால் புதைந்திருந்த தேர் உருள தொடன்கும் போது அரோகர என்கிற வாய்ச் சொல்லே இன்னும் ஒரு முழம் இழுக்க உந்தும். -எழுத்து பிழைகளை பொறுத்து கொள்ளுன்கள் -
  2. நிழலி இவரது வீரமரணம் எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் நிதர்சனம் வந்தது-ஒளிபரப்ப தொடங்கிறது அதற்கு பிறகு என்று நினைக்கிறன்...
  3. what is the meaning of reputation and who rank this?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.