வசீ
chart எந்த வரையறைக்குள் பார்க்க வேண்டும் 5 நிமிட chart அல்லது மணித்தியால அளவிலான CHART ? forex டிரேடிங் ன் போது?
MT5 ஐ burkkorage ஆப்ஸ் உடன் இணைப்பதும் சிக்கலாக உள்ளது ?
எந்த platform பயன்படுத்துகிறீர்கள் ?
உறவுகளிடம் ஒரு வேண்டுகோள்
உங்களிடம் அல்லது உங்களின் உறவினர்களிடம் எதாவது வயல் நிலங்கள்
பரந்தன் கிளிநொச்சி முரசுமோடடை கண்டாவளை ,புளியம்பொக்கணை கல்மடு வடடகச்சி போன்ற பகுதிகளில் இருப்பின் நீங்கள் குத்தகைக்கு குடுக்க விருப்பம் இருக்குமாயின் ஐந்து வருட பிற் குத்தகைக்கு எடுக்க நான் தயாராக இருக்கிறேன்.
ஆம் என நினைக்கிறேன் கூட்டு தயாரிப்பு தானே
நேற்று டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்தினம் கூட நன்றி சொல்லவில்லை ஓரிடமும் அவர் பெயர் வரவில்லை
https://m.youtube.com/watch?v=LYMhbm2ORoc
பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களிற்குள் கார்த்தி மட்டுமே வந்தியத்தேவனாக ரசிகர்களின் கற்பனைக்குள் இருக்கும் பாத்திரத்திற்கு கிட்டவாக வருவார் என நினைக்கிறேன்.. வந்தியத்தேவனின் இளமையும் குறும்பும் காதலும் வீரத்தையும் நிச்சயமாக கார்த்தியால் கொஞ்சமாவது ஈடு செய்ய முடியும் என நம்புகிறேன்
படத்தில் பூங்குழலி வந்தியத்தேவனின் ரகளையையும்
ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனின் கூட்டணி களேபரங்களையும் எப்படி எடுத்திருக்கிறார்கள் என பார்க்க ஆவலாக உள்ளேன் .
நீங்கள் எழுதிய அன்று அன்றே எல்லாவற்றையும் படித்து விட்டன, பதில் எழுத முடியவில்லை . படித்து முடிய என் கண்கள் கலங்கி வழிந்தது , அது பேரின்பராஜா SIR நினைத்தா அல்லது சித்தி உங்களை ஹாஸ்டல் ல விட்டிடு போக நீங்கள் பரிதாபமாக பார்த்து கொண்டு நிண்டதை நினைத்தா என தெரியல
தரமான பதிவு வாழ்த்துக்கள்
நோயாளர் நலன் புரி சங்கம் தான் எடுத்து நடத்துகிறது என நினைக்கிறேன் ஆனால் ஏதும் ஒழுங்கமைப்பாக இல்லை. இவ்வளவு பெரிய வைத்தியசாலையில் காண்டீன் அமைப்பு மட்டும் இப்பிடி சொதப்பல் ஆக வைத்துள்ளார்கள்
அவ்வளவு நோயாளர் வந்து செல்லும் இடத்தில் ஒழுங்கான ஒரு canteen இல்லை
இருக்கும் ரெண்டிலும் விலைகள் தலை கீழ், காலையில் போய் கேட்டால் சுடுதண்ணி தரமாடடார்கள் அவர்களின் தேநீர் வியாபாரம் குறைந்து விடும் என்பதால். ஒரு பால் தேநீர் 40 ரூ கடந்த பங்குனி மாதத்தில், இப்போது நிலைமை என்னவோ தெரியல.
GOTA இலகுவில் பதவியை விட்டு இறங்குவார் என நான் நம்பவில்லை
இராணுவ பலத்தை வைத்தாவது தனது பதவியை தொடர கூடும்.
கிடைக்கும் அயல்நாட்டு உதவிகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை சிறிது குறையுமாயின் சிங்கள மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் அல்லது காலம் கடத்தி கொண்டு செல்லும் போது போராடடம் தானாக நீர்த்து போயிடக்கூடும் ..
இந்த நிலையிலிருந்து மீண்டுவர குறைந்தது இலங்கைக்கு ஐந்து வருடங்களிற்கு மேலாக எடுக்கும் அடுத்து கைகாட்டக்கூடிய நம்பிக்கையான தலைவர்கள் சிங்களவர்களிடமும் இல்லை சஜித் ரணில் போன்றவர்களின் ஆளுமை திறன் என்பது இந்த பிரச்சினையிலிருந்து மீண்டுவர தக்க முடிவுகள் எடுக்க கூடியவர்களாக தெரியவில்லை ,
வேறு அரசாங்கம் மாறினாலும் இந்த நிலைமை குறுகிய காலம் நீடிக்கும் மக்களின் போராட்டம்கள் இல்லாமல் போகலாம் சிலவேளைகளில்.
இன்னொரு தேர்தலுக்கு ஆக வேண்டிய செலவுகளிற்கு பணம் எங்கிருந்து வர போகிறது அதும் மேலதிக கடனாக தானே பெற வேண்டும்
தமிழ் மக்களில் வெளிநாட்டில உறவினர்களை கொண்டுள்ளோர்கள் ஓரளவு தாக்கு பிடிக்க கூடியதாக இருக்க மற்றையோர் கடுமையான வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொள்வார்கள்
முன்னர் திட்டமிடப்பட்டிருந்திருக்கலாம்
மணிவண்ணன் தான் தியாகி அறக்கட்டளை (TCT) முதலாளியுடன் கதைத்து ஒருகோடி்ரூபா நிதி உதவியுடன் மிககுறுகிய காலத்தில் திட்டமிட்டு அபிவிருத்தி செய்யபட்டது இப்போது 2.5 கோடி முடிந்துள்ளது என்கிறாரகள்
பிக்கு தானாக உள்நுழைந்துள்ளார் தனக்கென வரவேற்புக்கு ஒரு குழுவையும் அழைத்துகொண்டு
வரவேற்பு அழைப்பிதழில் பிக்கு மற்றும் ராணுவத்தினர் இடம்பெறவில்லை
பங்குகள் வாங்கி விற்ற அளவில் குறுகிய காலத்தில் போட்ட அளவின் 1+ மடங்கினை கடந்த வருடத்தில் எடுத்திருந்தேன் .
Option la கால் வைச்சு குறிப்பிட்ட அளவில் நட்டம்.. யாராவது இது சம்பந்தமான அறிவு உள்ளவர்களிடம் கேட்க வேண்டும்..