தனது பொய்கள் எடுபடவில்லை என்று தெரிந்துகொண்டு புடின் இஸ்லாமியப் பயங்கரவதிகளின் தாக்குதல் என்று தன் வாயாலேயே தயங்கித் தயங்கிக் கூறுகிறார். ஆனாலும் உக்ரெயின் தானாம் இவர்களை ஏவியது.
மேலே சிலர் சொல்வதுபோல் எந்த இடத்திலும் மேற்கு நாடுகளையோ அமெரிக்காவையோ ISIS மூலமாக இத் தாக்குதலைச் செய்ததாகக் கூறவில்லை. ஏன் ? அடுத்த தடவை புடின் விசுவாசிகள் அவர் வாய் திறக்குமுன் கச்சேரியை ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. 😂