அது சரி மோகன் அவர்களே.
ஈழவனை அவுஸ்திரியாவில் என் வீட்டருகே இருப்பதை கண்டு பிடித்து அவருடன் சேர்ந்து தமிழ்மக்களை மெல்பேனில் இனைக்கும் பணியினை செய்ய அவரை அழைத்துள்ளேன். அது சரி அது ஏன் என்னுடைய கருத்தினை மாத்திரம் தணிக்கை செய்து பின்பு போடுகிறீர்கள். நான் உவர் நெடுக்ஸ் மாதிரி இல்லை தானே. ஆனாலும் நெடுக்ஸின் அரசியல் அறிவு மிகவும் அவதானிக்கத்தக்கது. ஏன் அவரை நிப்பாட்டப்பார்க்க்கிறீயள். கீரைக்கடைக்கு எதிர்கடை இருந்தால் தானே களம் சூடாக இருக்கும். எனக்கு செய்வதுபோல் செய்யலாம் தானே!!. தயவு செய்து என்னை விடுவிக்கவும் சுதந்திரமாய் வர போக. இல்லாடி விசர்தான் புடிக்கும் இந்தளவு நேரம் மினக்கட்டு எழுதியும் வீணாகிப்போனால். தயவு செய்து கவனத்தில் எடுக்கவும்.