இதுவரை பார்த்த காணொளிகளில் கப்பல் பாலத்தைக் கடக்கும்போது பாலத்தில் முட்டி மோதியதாக தெரியவில்லை.
ஆனால் கடக்கும் நேரத்தில் விழக்குகள் அணைந்து மீண்டும் எரிகின்றன.
பாலத்தைக் கடந்த கப்பல் பின்நோக்கி வந்து பாலத்தின் தூண்களை இடிப்பதால்த் தான் பாலம் உடைந்து விழுவது போல உள்ளது.
நேரே போன கப்பல் எப்படி பின்நோக்கி வந்தது என்பது தெரியவில்லை.வாய்ப்பும் இல்லை.
ஒருவேளை முழு இயந்திரமும் நின்றாலே போன பக்கத்துக்கே மெதுவாக போய் நிற்கும்.
கப்பல் பின்நோக்கி வருவதாக இருந்தால் கப்பலின் பாரிய காத்தாடி 180 பாகை சுற்ற வேண்டும்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு திரும்பவும் மின்சாரம் வந்த தருணம் ஏதோ ஒரு மர்மம் நடந்துள்ளது.
முழு விசாரணைகளில் தெரியவரும்.பார்ப்போம்.