Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள் தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்
  2. தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும் அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார் அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்
  3. தகுதியுடைய ஊழியர்களை முறைப்படி தெரிவு செய்யாமல், எதற்கு டக்கி,அங்கையன் சொல்கிறார்கள் என்பதற்காய் தகுதியில்லாதவர்களை தெரிவு செய்து,அவர்களுக்கு பொய் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டும்?
  4. சரியான திட்டமிடல் இல்லாமலும்,எதோ ஒரு காரணத்திற்காகவும் அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்புறது...கேட்டால் சிங்கள அரசு ஒன்றும் தருவதில்லை என்று சொல்றது. 9 மணிக்கு வேலைக்கு 9 மணிக்கு தான் வீட்டை இருந்து வெளிக்கிடுறது...12 மணி எண்டவுடனே வீட்ட சாப்பிட ஓடி வாறது,5 மணி என்றவுடனே பறக்கிறது, இடையிடையே சொந்த அலுவல்கள் என்று வெளிக்கிடுவது ,பத்தாததற்கு ஆளாளுக்கு அரட்டை சிங்கள பகுதிகளில் ஒரு நாளில் முடிக்கிற வேலையை தமிழர் பகுதிகளில் 6 மாதத்திற்கு இழுத்தடிக்கிறது ...பிறகு நேரமின்மையால் வேலை முடியல்ல என்று குற்றம் சொல்றது
  5. கூட்டத்திற்கு போனவைக்கு வடையும் ,பற்றீசும்,தேநீரும் கொண்டு வந்து வைச்ச உடனே அதை காலி செய்வதிலே குறியாயிருந்தினம் என்று ஒருவர் பேட்டி கொடுத்திருக்கார் 🤣
  6. நீங்கள் முட்டாள் ஆகுவீர்களா இல்லையா என்று 4 வருசம் பொறுத்திருந்தால் தெரியும் 🙂
  7. தலைவரோடு இருக்கும் போது கருணா செய்த தவறு என்ன?...நீங்களும் ,இங்கு உள்ள சிலர் மாதிரி எழுத ஒன்றும் இல்லா விட்டால் இவரை பற்றி தான் எழுதுவீர்கள் என்று தெரியும்
  8. சிங்களவர்களும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் ...அரச வேலைகளுக்கு அவசியம்
  9. இந்த புத்தர் சிலை வைச்சு கிட்டதட்ட 2 வருசமாம் இப்ப வந்து கூப்பாடு போடினம்
  10. மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  11. அட அது சோபாசக்தியே !...நான் எங்கேயோ பாத்தா மாதிரி இருக்கே என்று யோசிச்சனான்😎
  12. உப்படியான கதைகளை சொல்லித் தானே வாக்கு கேட்டு இருப்பார்
  13. அட😊 தேர்தலில் வென்ற பின் சாணக்கியன் கதைக்க வெளிக்கிட்டார்
  14. மேய்ச்சல் நிலங்களில் அவர்கள் நிரந்தரமாய் குடியேறவில்லை...அந்த நிலங்களில் அந்தந்த பருவங்களுக்கேற்ப பயிர் செய்து விட்டு ,விளைந்தவுடன் இடத்தை விட்டு போய் விடுவார்கள் என்று தான் கேள்விப்பட்டேன் ..ஆனால் தற்போதைய அரசு வந்த பின் இப்படியான செய்திகளை காணவில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.