Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

....

வலைஞன் வந்தால் உதுவும் எழுதேலாது அந்தாளுட்டை வெட்டுக்கொத்து வாங்கினவங்களுக்கு இன்னும் காயம் ஆறியிருக்காது :lol:

கு.சா.அண்ணா அடிக்கடி வலைஞன் அண்ணாவை நினைத்து மனம் நெகிழ்ந்து கொள்ளுறது தெரிகிறது... :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையம் தொடர்ந்து இயங்க இருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. புதிய நிருவாகத்தினர் யாழின் வடிவமைப்பிலும் சில மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்க‌ள்.

முல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் திருப்பியும் வாறது உங்கை கனபேருக்கு  வயித்தைகலக்குது :lol: ...நான் வந்து எதுக்கும் எவரெடி :mellow:

ஏன் தாத்தா வலைஞன் அவர்கள் அப்படி கண்டிப்பானவரா.... :rolleyes::)

Link to comment
Share on other sites

மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி..! :D

எல்லாம் என்னோட ராசி :rolleyes:<_<

போனமுறை நிக்கபோகுது எனற போது லவ் பண்றதா சொன்னேன்..

இந்த வருடம் ஜீவாக்கு கல்யாணம் என்று வெடிய பத்த வச்சிட்டாங்க ..

அடுத்த முறை??????..... :rolleyes::icon_idea:

அடுத்தமுறை பிள்ளை பிறந்திட்டுது எண்டு பீதியைக் கிளப்பப் போறாங்கள்..! :lol:

Link to comment
Share on other sites

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.

எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் யாழின் கொள்கைகள் என்பது மோகன் அண்ணாவின் நல்ல எண்ணங்களாகும். அதன் பால்.. ஒரு ஈடுபாட்டோடு யாழில் இணைந்திருந்தவர்கள் என்ற வகையில்.. அவர் யாழை விட்டு சற்றே விலகி நிற்பது என்பது அவர் மீது... loyalty உள்ள எம்மைப் போன்றவர்களும் சற்று விலகி நிற்கவே தூண்டச் செய்கிறது..!

யாழில் பல சர்ச்சைகள் மத்தியிலும் எமக்கு எழுத குறிப்பாக அறிவியல் சார்ந்து தமிழ் ஆக்கங்களை எழுத ஊக்கமளித்தவர்களில் மோகன் அண்ணா.. சுரதா அண்ணா... ஜேர்மனி ராஜன் அண்ணா.. ஜேர்மனி.. சோழியண்ணா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மோகன் அண்ணா அறிவியலுக்கு என்று தனிப் பகுதியில் செய்திகளை யாழின் முகப்பில் இட ஒரு காலத்தில் நாங்களும் யாழின் நிர்வாக அலகுக்குள் நிற்க உதவி நின்றவர். அவை யாழின் வசந்த காலங்கள். அந்தக் காலம் மீண்டும் மீளவே இல்லை. காரணம் அதன் பின் வந்தவர்களால் நாங்கள் எதிரிகளாகக் காட்டிக்கொள்ளப்பட்டது தான்.

அதுமட்டுமன்றி.. இவன் எழுதிறதெல்லாம்.. ஒரு அறிவியல் செய்தியா என்று எமது வலைப்பூவில் வந்து பின்னூட்டம் இட்டவர்களும் இதே களத்தில் இன்றும் இருக்கின்றனர். அதேவேளை அந்த அறிவியல் செய்திகளுக்கு தமிழகத்தின் முன்னணி வார ஏடு ஆனந்த விகடன் கெளரவம் அளித்து அதன் இதழில்.. வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தது. இந்த அளவில் தான் உள்ளது இன்றைய யாழில் ஒரு சுய ஆர்வமுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பாணி. எது எப்படியோ.. அவற்றை தமிழுக்காய் தமிழ் தாய் மண்ணுக்காய் மன்னித்தோம்... மறந்தோம்..!

எதிர் வரும் ஏப்ரல் 1 இல் இருந்து யாழின் புதிய நிர்வாக நடைமுறைகளும் விதிகளும் ஒத்து வந்தால் அன்றி யாழில் அதிகம் எழுதுவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயமாகவே இருக்கும். புதிய நிர்வாகம் அடிப்படை கொள்கை அளவில் என்றாலும் மோகன் அண்ணாவின் வழித்தடம் பற்றி பயணித்தால் யாழோடு தொடர்ந்து உறவாடுவதில் பிரச்சனை இருக்காது. இன்றேல்.. எல்லாமே யோசிக்க வேண்டிய மாற்றமடைய வேண்டிய விடயமாகவே இருக்கும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

மோகனைப்போல இணையவனும் , வலைஞனும் மிகுந்த பொறுமைசாலிகள் ரதி. இந்த 3சாதுக்களும் ஒருநாளும் மிரண்டதில்லை. இணையவன் தனிமடல் அறிவிப்புச் செய்யாவிட்டாலும் நீதி தவறியதில்லை. இதேபோலத்தான் வலைஞனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.

எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

யாழை மூடாமல், தொடரப்போவது நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

I was so sad to hear about the closure plans now so glad this circle to contiue.

Weldone Mohan for all the years hard job & good luck to the new management.

-Thevaki Acca-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சியும் தொடர்ந்து இணையத்தை நடத்த இருக்கும் மூவருக்கும் நன்றியும்.அத்துடன் மோகனும் தொடர்ந்து எம்முடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

Link to comment
Share on other sites

எனக்கும் இங்கு என் நண்பரின் ஓர் ரவல்ஸ் நிறுவனம் ஒன்றுள்ளது. கேட்டால் உடன் தருவார் ... என்ன சிறிலங்கன் எயார்லைன்ஸ் அட்வேட்டாக இருக்கும், அது சரி வராது!

விளம்பரங்கள் கேட்கும்போது அவர்களிடம் கருணைகாட்டுமாறு கேட்பதுபோல் அல்லாது யாழில் இணைப்பதால் எப்படியான நேரடி, மறைமுக நன்மைகள் உள்ளன என விளங்கப்படுத்தி எடுத்தால் அதாவது இங்கு விளம்பரமுதலீடு செய்வதால் எப்படியான பயன்கள் கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்தினால் அவர் யாழுக்கு நீங்கள் விளம்பரம் பெறுவதை அவர் உங்களுக்கு உதவிபோல் செய்வதாக நீங்களோ அவரோ நினைக்கத்தேவையில்லை.

உங்கள் நண்பர் என்கின்றீர்கள், சிறீலங்கன் விமானப்பயணத்துறை சம்மந்தமானது எனவும் கூறியுள்ளீர்கள். அதாவது யதார்த்தவாழ்வில் உங்களுக்கு தெரிகின்றது எம்மைச்சுற்றியுள்ள உறவுகளிடையே குறிப்பிட்ட சில விடயங்களுக்கு (புறக்கணிப்பு) ஆதரவு இல்லை, பெறமுடியாது, சாத்தியம் இல்லையென்று. அப்படியாயின், யாழில் மட்டும் ஏன் சிலுவை சுமந்து வர்த்தகரீதியான வாய்ப்புக்களை நழுவவிடவேண்டும்? இப்படியான விடயத்தில் எமக்கு நாமே தடைகள், கட்டுபாடுகள் போட்டு சாதித்தவை எவை? யாழென்பது கொள்கைரீதியாக கற்பனையுலகில் சஞ்சரிப்பதற்கு மட்டும்தானா?

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

ரதி ... ஒரு பச்சை! ... உண்மையை உண்மையாக எழுதியதற்கு!

... தெரிந்தவர்கள் பலர், ஆனால் மதிப்பளிப்பது சிலருக்கே! அதில் மோகனும் ஒருவர்! அதிகம் எழுதாதவர் மட்டுமல்ல, அதிகம் கதைக்காத ஓர் பண்பாண ஜீவன்! ... என் 12 வருட யாழ் பயணத்தில் மோகன் என் மூலம் மட்டுமல்ல பல யாழ் உறவுகள் மூலமும் சந்தித்த நெருக்கடிகள் பல ... தாக்குப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்ற பண்பாளன்! யாழ் மூலம் பலதை செய்தோம் ... எமது விளம்பரங்களுக்காகவல்ல ... அவைகளுக்கெல்லாம் அன்று தொடக்கம் இன்று வரை ஆதரவளித்த மனிதன்! ... எல்லாவற்ருக்கும் மேலாக தமிழை வலைத்தளத்தில் பதியத்தொடங்கியதே இந்த யாழ் மூலம்தான் .. பின் சில தளங்களிலும்!

மோகன் யாழில் இருந்து தற்காலிகமாக விலகுவதை ஏற்க முடியவில்லை, ஆனால் மோகன் தற்காலிகமாக இதிலிருந்து விலகத்தான் வேண்டும் ... சிறிது மூச்சு விடட்டும்!

புதிய யாழ் நிர்வாகம் ..

நிழலி ... சுமூகமாக/சாதுரியமாக கொண்டு செல்லும் வல்லமை இருக்கிறது!

வலைஞன் ... எனக்கு பெரிதாக தெரியாது!

இணையவன் ... எனக்கு நம்பிக்கை இல்லை(மன்னிக்கவும் இப்படி எழுதுவதற்கு)!

... நான் இதுவரை யாழில் பயணித்தது போலவே ... என் கருத்துக்களாகட்டும் / கேள்விகள் கேட்பதாகட்டும் / விவாதங்கள் ஆகட்டும் ... பயணிக்க விரும்புகிறேன். என்னை மாற்றவும் முயலவில்லை/இலகுவும் அல்ல! .. அதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்குமென்று நான் உணரும்போது ... உங்களுக்கு உங்கள் பார்வையில் தொடர்ந்து தொந்தரவு தராமல் விலகுவதே நன்மை! ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி, இணையவன், வலைஞன் ஆகியோருக்கு எமது மீனகம் இணையம் சார்பாக வாழ்த்துக்கள். 05.09.2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை சார் ஊடகவியலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட எமது மீனகம் இணையத்தை புலம் பெயர்வாழ் உறவுகளிடமும் தமிழகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்தததில் "யாழ்" கருத்துக்களத்திற்கே முதன்மை பங்கு என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா, எனக்கு நீங்கள் யாரென்றே தெரியாது. ஆனாலும் என்னவோ உங்களை நான் miss பண்ணுறன் ....

புதிய நிர்வாகத்திற்கும் வாழ்த்துகள்...

Link to comment
Share on other sites

யாழ் தொடர்வது மகிழ்ச்சி, அத்துடன் புதிய நிர்வாகக் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். மோகன் அண்ணாவும் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

ஒரு வார விடுமுறையில் இவ்வளவும் நடந்து விட்டதா? எது எவ்வாறு இருப்பினும், ஒரு கருத்துக் களத்திலாவது நாம் ஒற்றுமையாக இருக்கலாமே என்பதே எனது வேண்டுகோள்/அவாவாகும். இனியாவது கொஞ்சம் பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் நாம் செயற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா எமக்கான ஆலோசனைகளை தந்து உதவுவதுடன் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து ஆதரவு மற்றும், உதவிகளை வழங்குவார்.

இங்கு எழுதப்பட்டுள்ள கருத்துக்களை பார்க்கும்போது பலர் இந்தவசனத்தை கவனிக்கவில்லை போல்த்தெரிகின்றது. மோகன் ஒரு இடமும் ஓடிஒதுங்கமாட்டார், யாழ் இணையம் உள்ளவரை திரைமறைவிலாவது இருந்து செயற்பட்டுக்கொண்டுதான் இருப்பார். 'யாழ் இணையம்' மோகனின் குழந்தை. தனது குழந்தையைவிட்டு அவர் எங்குபோய்விடமுடியும்? உங்கள் கருத்துக்களில், தெளிவான சிந்தனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிழலி பற்றியோ வலைஞன் பற்றியோ இணையவன் பற்றியோ சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

தொடர்ச்சிகள் தொடரட்டும். இதற்குள் எப்படிப்பட்ட பிரச்சனைகள் உண்டென எனக்குத் தெரியாது. இருந்தும் ஒன்றாயிருப்போம்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி . நான் இணைந்து கொஞ்ச நாட்களே .

சந்தோசமாக இருக்கின்றது . இன்னும் தொடர எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

மேலே காதல் சொன்னது போல் மோகன் அண்ணாவுடன் தனிப்பட்ட பரிச்சயம் இல்லாவிட்டாலும், ஒரு மிகுந்த மரியாதைக்குரிய நபராகத்தான் கருதுகிறேன். அவருடைய வழிகாட்டல் தொடர்ந்தும் தொடரவேண்டும், அவரது பங்களிப்பும் தொடரவேண்டும் என்பதே என் விருப்பமும்.

நிழலி, இணையவன், மற்றும், வலைஞனுக்கும் வாழ்த்துக்கள். தம் வேலை, வீடு, குடும்பம் போக, இதற்கும் நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் மெச்சத்தக்கது.

யாழ் களம் தொடர்ந்தும் சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. மோகன் அவர்கட்கு, சில விடையங்களை நான் கடுமையாகவே சந்திக்கப் பழக்கப் படுத்தப்பட்டுவிட்டேன். எனினும் கடந்த காலங்களில் வன்னி நிலமை மிகவும் மோசமாக இருந்த காலங்களில் தேசத்தின் தேவைகருதி நான் தங்களிடம் கேட்ட உதவிகளை உடனுக்குடன் நிறைவேற்றினீர்கள் அதற்காக, இம் முகமறியா மனிதனுக்கு நன்றி கூறுகின்றேன். தொடர்ந்தும் யாழுடன் இணைந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்

என்னால் முடிந்த பங்களிப்பினையும் நான் செய்வேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.