அப்பிட்ட எப்பா கிரிபத் கொடே
அப்பிட்ட ஓண மசால வடே
பாணை உண்ணாதே- கொக்கோகோலாவை குடிக்காதே- சிங்கள அமைப்புக்கள் எச்சரிக்கை!
Started by
BLUE BIRD
, Mar 23 2012 10:39 PM
23 replies to this topic
#21
Posted 24 March 2012 - 01:50 PM
- samiyar likes this
S. K. RAJAH

#22
Posted 25 March 2012 - 04:52 AM
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பாணும் சம்பலும் பரிமாறப்பட்டதாம்.
இறைவன்
#23
Posted 25 March 2012 - 05:25 AM
சிங்களவர்களின் பெயர்களில் இணையத்தில் நாங்கள் புகுந்து விளையாட வேண்டிய நேரம் இது..............
நான் களத்திலே குதித்துவிட்டேன் நண்பர்களே தயவு செய்து நீங்களும் குதியுங்கள்.
இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையை விட்டு பொங்கல் எங்களுடைய பிரச்னையை நாங்கள் பார்ப்போம் என்று தொடங்கி எண்ணையை ஊற்றவேண்டும்.
நான் களத்திலே குதித்துவிட்டேன் நண்பர்களே தயவு செய்து நீங்களும் குதியுங்கள்.
இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையை விட்டு பொங்கல் எங்களுடைய பிரச்னையை நாங்கள் பார்ப்போம் என்று தொடங்கி எண்ணையை ஊற்றவேண்டும்.
I dont hate anyland.....But Ilove my motherland
#24
Posted 25 March 2012 - 12:22 PM
சிங்களவர்களின் பெயர்களில் இணையத்தில் நாங்கள் புகுந்து விளையாட வேண்டிய நேரம் இது..............
நான் களத்திலே குதித்துவிட்டேன் நண்பர்களே தயவு செய்து நீங்களும் குதியுங்கள்.
இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையை விட்டு பொங்கல் எங்களுடைய பிரச்னையை நாங்கள் பார்ப்போம் என்று தொடங்கி எண்ணையை ஊற்றவேண்டும்.
எட்டு வருசமா ஊத்துரன். சிங்களவனே வந்து என்னை துரோகி என்று பேசும்போது
ஒரு சுகம் வரும்.
நல்ல முயற்சி. சாதியுங்கோ!
- தமிழ்சூரியன் likes this
கொதித்தெழும் தமிழக உறவுகளுக்கு எல்லா ஈழத்தமிழர் சார்பிலும் நன்றி.
திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.
எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.
தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.
திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.
எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.
தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














