- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?
- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?
- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?
- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?
ஜயர் ஏன் புத்தகம் எழுதக் கூடாது?
போராட்டத்தின் ஆரம்பத்தில் எப்படி செய்ற்பட்டார்கள் சேர்ந்து தொடங்கியவர்கள் ஏன் பிரிந்தார்கள் எனபவற்றை தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளோருக்காக.
இந்த புத்தகத்தால் ஒரு பிரிவும் வரபோவதில்லை அந்த புத்தகத்தால் தமிழ்மக்கலை பிரிக்க முடியாது ஆனால் புலிகளின் மாவீரர்நாளையே பிரித்து செய்தவர்களை கேக்க வேண்டிய கேள்வி...
சரி இப்ப எழுதக்கூடாது என்றால் எப்ப தான் எழுதவேண்டும்?
ஜயர் இப்ப எழுதினால் தானே ஜயரின் வயதில் இருப்பவர்கள் அந்தே நேரத்தில் என்ன நடந்தது என்று உண்மையை கூறலாம் அல்லது ஜயரின் தகவல்கள் தவறானது என்று மறுக்கவாது முடியும்.
இன்னும் 30 40 வருடத்துக்கு பின் 80 ஆண்டுக்கு முன் நடந்த போராட்டங்களின் குழறுபடிகள் யாருக்கும் தெரியாது சொல்லவும் ஆள் ஈல்லை அதை மறுகவோ அல்லது உண்மையான தகவல் தான் என்று ஆமோதிப்பதுக்கு சமந்தப்பட்டவர்கள் இருக்க மாட்டார்கள்.