அஞ்சுவதோ ரும் அறனே ; ஒருவனை
வஞ்சிப்பதோ ஓரும் அவா. 366
ஒருவன் அவாவிற்கு (ஆசைக்கு) அஞ்சி வாழ்வதே அறம் . ஏனெனில் ஒருவனைச் சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது ஆசையே.
என்கருத்து :
எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் ஒருத்தன் கட்டுசெட்டாய் இருக்கவேணுமெண்டால் விரலுக்கு ஏத்த வீக்கம் இருக்கவேணும் எண்டு . ஆனால் , உங்கை கவிண்டு கொட்டுண்டவையின்ரை ஹிஸ்ரறியளை எடுத்து பாத்தியள் எண்டால் , அவையள் ஏதோவளியிலை ஒண்டிலை அளவுக்கு அதிகமாய் ஆசை வைச்சிருப்பினம் . அதாலை ஆசையள் இல்லாமல் சீவிக்கிறவனுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது .
Desire each soul beguiles; True virtue dreads its wiles.
C’set le désir qui abuse un chacun; fuir le désir est la vertu.













