Jump to content

சாத்திரியின் கொலைவெறி புட்டுப்பானைமீது ஆட்லெறித்தாக்குதல்.


Recommended Posts

சாத்திரியின் கொலைவெறி

புட்டுப்பானைமீது ஆட்லெறித்தாக்குதல்.

நேற்றிரவு தண்ணியடித்தக்கொண்டிருந்த சாத்திரிக்கு அவரின் மனைவி கோழி பொரித்துக்கொடுக்காமல் புட்டவித்துக்கொண்டிருந்ததால் .ஆத்திரமுற்ற சாத்திரி புட்டுப் பானை மீது ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளார். ஆதாரம் காணெளி இணைப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் கோழி பொரியலும் இல்லாமல் புட்டும் இல்லாமல் ஐயா கொடும் பட்டினி.............. :D

Link to comment
Share on other sites

சாத்திரியின் கொலைவெறி

புட்டுப்பானைமீது ஆட்லெறித்தாக்குதல்.

நேற்றிரவு தண்ணியடித்தக்கொண்டிருந்த சாத்திரிக்கு அவரின் மனைவி கோழி பொரித்துக்கொடுக்காமல் புட்டவித்துக்கொண்டிருந்ததால் .ஆத்திரமுற்ற சாத்திரி புட்டுப் பானை மீது ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளார். ஆதாரம் காணெளி இணைப்பு.

என்ரை ராசா :o:o . மனிசி இங்கைதானே இருக்கிறா ? எதுக்கும் உள்ளுக்கை போக ஆயுத்தமாய் இருங்கோ ( violance conjicale act ) :lol::D .

Link to comment
Share on other sites

ஜ போனில் action movie apps தரவிறக்கி நீங்களும் இப்படி தாக்குதல் நடத்தலாம். இலவசம்தான்

Link to comment
Share on other sites

இது ஒரு திட்டமிட்ட தாக்குதல்.... ஆதாரங்கள் உள்ளன. சனல் 4 தொலைக்காட்சிக்கும், பான்கீமூனுக்கும் இதன் பிரதியை அனுப்பி வைக்க வேண்டும்.;. பெண் உரிமைக்குப் பாடுபடும் நண்பர்கள் இக்கொடுமையைத் தட்டிக் கேட்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்

நீராவி ஆனாலும்

ஆட்டிலறி ஆனாலும் புட்டுப்பானைக்குள்ளேயே நின்று விடுகின்றான்

அதற்கு சாத்திரியும் விதிவிலக்கல்ல............. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவு எதிர்த்தாக்குதல் நடக்கலாம் என

ஊடகங்கள் ஊகிக்கின்றன :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 1000 கிலோமீற்றர் தள்ளி இருப்பதால் தாக்குதலின் தன்மையை உணரமுடியுமோ தெரியவில்லை.

எதற்கும் இன்று இரவு முழித்திருக்கணும். :D

Link to comment
Share on other sites

நான் 1000 கிலோமீற்றர் தள்ளி இருப்பதால் தாக்குதலின் தன்மையை உணரமுடியுமோ தெரியவில்லை.

எதற்கும் இன்று இரவு முழித்திருக்கணும். :D

ஸ்கைபில் நேரடியஞ்சல் இருக்கோ ? :lol:

சாத்திரியின் நிலமை :icon_idea:

http://www.youtube.com/watch?v=A4uwpW_AthY&feature=related

Link to comment
Share on other sites

என்ன செய்யிறது. வீட்டில பேசாம கைகட்டி வாய் பொத்தி இருந்திட்டு, அந்தக் கடுப்பைப் போக்க இப்படி ஐபோன் apps ஐ தரவிறக்கியாவது 'ஆக்க்ஷன் மூவி' தயாரித்து சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.

இதைப் பார்த்திட்டு கள உறுப்பினர்கள் எத்தனை பேர் இந்த apps ஐ தரவிறக்கிக் கொண்டிருக்குகிறார்களோ தெரியாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் ... எவ்வளவு பகல் கனவோட இந்த மனிசன் அலையுது! இதெல்லாம் இங்கேயும் கனவிலதான் .... :lol: :lol:

Link to comment
Share on other sites

விமானம் அடிக்க மிசைல் வாங்க வெளிக்கிட்டு இப்ப புட்டு குழலில முடிஞ்சிருக்கு.

Link to comment
Share on other sites

தமிழன்

நீராவி ஆனாலும்

ஆட்டிலறி ஆனாலும் புட்டுப்பானைக்குள்ளேயே நின்று விடுகின்றான்

அதற்கு சாத்திரியும் விதிவிலக்கல்ல............. :lol:

விசுகு முதல்லை றைஸ் குக்கரை வீடியோ எடுத்து கிறாபிக் பண்ணுவம் எண்டுதான் நினைச்சனான். ஆனால் தமிழன் பாரம் பரியம் என்னாகிறது எண்டு நினைச்சுத்தான் புட்டுப் பானைக்கு ஆட்லெறி அடிக்கவேண்டி வந்திட்டுது. தமிழனின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் ஒரு மாதிரி காப்பாத்திட்டன். ^_^ பிரெஞ்சு குடியுரிமை எடுத்தாப்போலை பிறவிக் குணம் போகுமோ??இல்லைத்தானே. :lol: :lol:

Link to comment
Share on other sites

தலைப்பைப் பார்த்ததும் புட்டுப் பானைக்கேன் ஆட்டிலறி என்று நினைத்தேன்... :rolleyes:

அப்படியே ஒரு hollywood action movie எடுக்கலாமே சாத்திரி? :lol:

மூன்றாவது பச்சை புட்டுப்பானைக்கு :lol::D

Link to comment
Share on other sites

என்ரை ராசா :o:o . மனிசி இங்கைதானே இருக்கிறா ? எதுக்கும் உள்ளுக்கை போக ஆயுத்தமாய் இருங்கோ ( violance conjicale act ) :lol::D .

பிறகு நடந்தையும் காணொளி ஆதரமாகவே போடுறன். :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் அடிக்க மிசைல் வாங்க வெளிக்கிட்டு இப்ப புட்டு குழலில முடிஞ்சிருக்கு.

இந்தா சாம் 7 வருகுது.. கப்பல் நடுக்கடலில நிக்குது.. தமிழீழம் பிறக்கப் போகுது என்று எல்லாம் சொல்லி சோத்துப் பாசலா வாங்கி திண்டு போட்டு.. அப்படியே கப்பலோட வந்ததுகளை இந்திரா காந்திட்டக் கொடுத்திட்டு.. தாயே நீ தாம்மா கதி என்று.. கண்றாவியா விழுந்து.. சோறு போட்ட தமிழனிற்கு.. வாய்க்கரிசி போட வைச்ச கூட்டத்தோட ஒப்பிடேக்க தண்ணி அடிக்க கோழி பொரிக்காத மனிசிக்கு.. சாத்திரி ஆட்லறியால அடிக்கிறது.. எவ்வளவோ மேல்..! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

விமானம் அடிக்க மிசைல் வாங்க வெளிக்கிட்டு இப்ப புட்டு குழலில முடிஞ்சிருக்கு.

எடுத்த பயிற்சி இதுக்காவது உதவியதே அதையிட்டு மகிழ்ச்சி :lol: :lol:

Link to comment
Share on other sites

இந்தா சாம் 7 வருகுது.. கப்பல் நடுக்கடலில நிக்குது.. தமிழீழம் பிறக்கப் போகுது என்று எல்லாம் சொல்லி சோத்துப் பாசலா வாங்கி திண்டு போட்டு.. அப்படியே கப்பலோட வந்ததுகளை இந்திரா காந்திட்டக் கொடுத்திட்டு.. தாயே நீ தாம்மா கதி என்று.. கண்றாவியா விழுந்து.. சோறு போட்ட தமிழனிற்கு.. வாய்க்கரிசி போட வைச்ச கூட்டத்தோட ஒப்பிடேக்க தண்ணி அடிக்க கோழி பொரிக்காத மனிசிக்கு.. சாத்திரி ஆட்லறியால அடிக்கிறது.. எவ்வளவோ மேல்..! :):lol::icon_idea:

ஒரு மூன்றாம் நாட்டில் வாங்கி அடித்தால் மரியாதை இல்லையென்று நெடுக்கர் தயாரிக்க மட்டும் எல்லா இயக்கமும் காத்திருந்தது ,சொல்லாமல் ஓடி வந்து இப்ப கருப்பை செய்கின்றாராம் அதுவும் வெள்ளைகளுக்கு. தமிழண்டா!!!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மூன்றாம் நாட்டில் வாங்கி அடித்தால் மரியாதை இல்லையென்று நெடுக்கர் தயாரிக்க மட்டும் எல்லா இயக்கமும் காத்திருந்தது ,சொல்லாமல் ஓடி வந்து இப்ப கருப்பை செய்கின்றாராம் அதுவும் வெள்ளைகளுக்கு. தமிழண்டா!!!.

மூன்றாம் நாட்டை நம்பாமலும் ஒருத்தன்.. 24 விமானங்களுக்கு மேல விழுத்தினவன் தான். அவன் நடத்தினது இயக்கம். மற்றதுகள் நடத்தினது பெட்டை பிடிக்க வெளிநாட்டுக்கு ஆள்கடத்திற இயக்கம்..! வந்திட்டார்யா.. தாங்களும் ஏதோ இயக்கம் நடத்தினவையாம் எல்லோ.. பொய் சொல்லி சோத்துப் பாசலை வாங்கி முழுங்கிற இயக்கம்..!இந்தத் தமிழங்களோட ஒப்பிடேக்க.. நாங்க.. எவ்வளவோ திறம். :):lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் சோபாசுத்தியும் சொல்லுறார்லட்சியத்தைவிட வயிறு வலிமையானதாம்:-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமானம் அடிக்க மிசைல் வாங்க வெளிக்கிட்டு இப்ப புட்டு குழலில முடிஞ்சிருக்கு.

:D :D

Link to comment
Share on other sites

சாத்திரியின் கொலைவெறி

புட்டுப்பானைமீது ஆட்லெறித்தாக்குதல்.

நேற்றிரவு தண்ணியடித்தக்கொண்டிருந்த சாத்திரிக்கு அவரின் மனைவி கோழி பொரித்துக்கொடுக்காமல் புட்டவித்துக்கொண்டிருந்ததால் .ஆத்திரமுற்ற சாத்திரி புட்டுப் பானை மீது ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளார். ஆதாரம் காணெளி இணைப்பு.

ஆடை கடிசு மாடை கடிசு கடைசில குலமாதா புடுபானைகே தாகுதலா :unsure: மக்களே புட்டுபானய அவமதித சாதிரிகு ஒருவரும் வீடுகு வந்தால் இனி புட்டுகொடுக கூடாது என கேட்கிரோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த தமிழ் கொலைவெறி..........? :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.