Jump to content


Tamil Star News
Photo

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


  • Please log in to reply
1324 replies to this topic

#1281 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,275 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 04 February 2012 - 04:54 AM

சிறி அண்ணர் நீங்கள் வில்லுபாட்டு குழுவினர் மாதிரி நீலப்பறவை என்ன சொன்னாலும் ஆமா போடுகிறதா.என்றாலும் எனக்கிருக்கிற அரசியல் எதிரி நீங்கள் தான்

ஓ இதுவா! சும்மா பீலா காட்டத்தான். நாங்கள் இருவரும் சேர்ந்து ஸ்கைப்பில தண்ணியடிக்கிறனாங்கள் இது தெரியாமல் தப்பா புரிகிறீர்களே.
உதாரணத்திற்கு அரசியலில் பிள்ளையான் வேறு யோகேஸ்வரன் வேறு கோவிலில் குடும்ப பூசையென்றால் ஒன்றாகத்தான் நிற்கிறார்கள்.அப்படித்தான் நாங்கள்.. (மீண்டும் சரிபார்த்துகொள்கிறேன் சரியாகத்தான் எழுதியுள்ளேனா)
ஆனால் விசு அவர்கள் எனக்கு பதவி தந்து கவுக்க பார்கிறீர்கள்.எனக்கு அதில் எல்லாம் விருப்பமில்லை. நான் ஒரு கதிரையில் உட்கார்ந்து விட்டால் யாரையும் கேள்வி கேட்க முடியாது,
------

நீலப்பறவைக்கு சபாநாயகர் பதவியை, சிபார்சு செய்தது விசுகு அல்ல,
நமது யாழ் களமாளுமன்றத்தின் மாண்புமிகு பிரதமர் இசைக்கலைஞன் அவர்களே...
மைனஸ் 19 பாகையிலும்..., பாராளுமன்றத்தை அவசரமாக கூடிய பிரதமரின் செயல்திறனை பார்க்க புல்லரிக்குது. :lol:

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


Advert

#1282 nige

nige

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 255 posts
  • Interests:kavithai ,sirukathai eluthal

Posted 04 February 2012 - 12:36 PM

சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்
தவறித் தவறல் தவறல்ல தவறிவிட்டு
தவறல்ல என்பதே தவறு



நினைவுகளுடன்..
நிகே

#1283 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,939 posts
  • Gender:Male

Posted 06 February 2012 - 09:24 PM

யாழ் களமாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம்

அவையோருக்கு வணக்கம்..! :wub:இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது..! :rolleyes:அதைப் பின்னர் தெளிவு படுத்துகிறேன்..! இன்று இரண்டு பிரேரணைகள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன..!

இந்த அவசர அறிவித்தலை மேற்கொள்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது..! எமது சக களமாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்சிறி மற்றும் நீலப்பறவை இன்னொரு திரியில் சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்..! :o அவர்கள் கூறிய கருத்தில் பொருள்மயக்கம் கலந்ததால் பாதிப்புக்குள்ளாகிவிட்டார்கள்..! :lol:அவர்களுக்குத் தேவையான நீதிமன்றப் பாதுகாப்பை வழங்க இக்களமாளுமன்றம் விரைந்து நடவடிக்கை எடுத்து நீதிமன்ற அமைப்புப் பணியில் இறங்கியுள்ளது..! :lol:


அவர்கள் இருவரது கருத்துக்களில் ஒருவரது கருத்திலும் பொருள் மயக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

அக்கருத்துக்கள் என்னால் பலமுறை வாசிக்கப்பட்டன.

அவர்கள் இருவரும் சிறிது நேரம் திரிசங்கு நிலையில் :) காணப்பட்டதால் பொருள் மயக்கம் இன்னும் கூடியது போன்று தோற்றமளித்தது.

சந்தர்ப்பமும் சூழ் நிலையும் இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டது.

களுமாளுமன்றத்தின் பார்வையில் இவர்கள் சுற்றவாளிகள் என தீர்மானிக்கப்படுகின்றது.
:wub: :D


தேவையேற்படின் இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பிற்காக
எங்கள் நீல நரிப்படை தயார் நிலையில் உள்ளது :lol:

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#1284 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,830 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 06 February 2012 - 10:24 PM

யாழ் களமாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம்

அவையோருக்கு வணக்கம்..! :wub:இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது..! :rolleyes:அதைப் பின்னர் தெளிவு படுத்துகிறேன்..! இன்று இரண்டு பிரேரணைகள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன..!

2) யாழ் நீதிமன்றச் சட்டம்
தற்போதுள்ள நிலையில் எமது யாழ்கள உறுப்பினர்கள் தங்களின் சட்டபூர்வமான பாதுகாப்பிற்கு யாழ் களமாளுமன்றத்தை மட்டுமே நம்பியுள்ளார்கள்..! :D ஆனால் இது போதாது. கட்சிகார்பற்ற நீதிமன்றப் பரிபாலனம் அவசியம்..! இதை முன்னிட்டு கீழ்வரும் இச்சட்டத்தின் முன்மாதிரியை பிரேரிக்கிறேன்..!

  • மூன்று நீதிபதிகள் அடங்கிய வாங்கு (Bench :lol:) அமைக்கப்படும்..!
  • நீதிபதிகள் யாழ்களமாளுமன்ற அமைச்சரவையால் நியமிக்கப்படுவார்கள்..!
  • நியமனங்களை எதிர்ப்பவர்கள் அதே நீதிமன்றத்தில் முறையிடலாம்..! ஒரு சிறப்பு நீதிபதி அதை விசாரிப்பார்..! சிறப்பு நீதிபதியை அமைச்சரவையே நியமிக்கும்..! :D
கட்சி சார்பற்றவர்களையே நீதிபதிகளாக நியமிப்பது மரபு..! ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதிபதிகளாக விரும்புபவர்கள் தங்கள் எண்ணக்கிடக்கையைத் தெரிவிக்கலாம்..!

அதுவரை இடைக்கால நீதிபதிகளாக மாமன்னர் சுவி, மன்னர் வாத்தியார் மற்றும் தப்பிலியை நியமிக்கிறேன்..! :D


அடப்பாவி பிரதமரே.. கட்சி சாரா நீதிபதிகள் நியமிப்பு என்று போட்டு.. தன்ர கட்சியை சேர்ந்தவங்களையே நீதிபதியா நியமிக்கிறீங்களே..! உங்கள் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது..! (கன்றுக்குட்டி ஒன்றும் அருகில் இல்லை என்பதால்.. மூடச் சொல்ல வேண்டாம்..!) :lol: :D
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#1285 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,275 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 07 February 2012 - 03:54 AM

சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

வாங்கோ... நிகே... தாராளமாக உள்ளுக்கு வந்தே... ஆதரவு தெரிவியுங்கள்.
உங்களுக்கு கட்சி உறுப்பினரின் அங்கத்துவ அட்டை, கட்சித்தலைவி வல்வை சகாராவால் அனுப்பி வைக்கப்படும். :rolleyes:

அவர்கள் இருவரது கருத்துக்களில் ஒருவரது கருத்திலும் பொருள் மயக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

அக்கருத்துக்கள் என்னால் பலமுறை வாசிக்கப்பட்டன.

அவர்கள் இருவரும் சிறிது நேரம் திரிசங்கு நிலையில் :) காணப்பட்டதால் பொருள் மயக்கம் இன்னும் கூடியது போன்று தோற்றமளித்தது.

சந்தர்ப்பமும் சூழ் நிலையும் இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டது.

களுமாளுமன்றத்தின் பார்வையில் இவர்கள் சுற்றவாளிகள் என தீர்மானிக்கப்படுகின்றது.
:wub: :D


தேவையேற்படின் இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பிற்காக
எங்கள் நீல நரிப்படை தயார் நிலையில் உள்ளது :lol:

எம்மை சுற்றவாளிகள் என தீர்ப்பளித்த, களமாளுமன்றத்துக்கு நன்றி. :D

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#1286 BLUE BIRD

BLUE BIRD

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,734 posts
  • Gender:Male
  • Location:canada
  • Interests:watching news,need a freedom

Posted 14 February 2012 - 03:00 AM

நடுரோட்டில் முன்னாள் அதிபரை இழுத்து சென்றது ராணுவம்

Friday , 10th February 2012 07:36:42 AM
Posted Image
Posted Image
தவி விலகிய மாலத்தீவு அதிபர் முகமது நஷீத்தை கைது செய்ய நீதிமன்றம் நேற்று வாரன்ட் பிறப்பித்தது. அவரை தேடி கண்டுபிடித்த ராணுவம், நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்றது. இதனால், நஷீத் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், கலவரம் வெடித்தது. மாலத் தீவில் 2008 வரை 30 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் மக்மூம் அப்துல் கயூம். அவரது சர்வாதிகார ஆட்சி முடிந்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து, முகமது நஷீத் அதிபரானார். துணை அதிபராக முகமது வாகீத் ஹசன் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கயூமுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதுவை, பதவி நீக்கம் செய்ததுடன் கைது செய்து சிறையில் அடைத்தார் அதிபர் நஷீத். இதையடுத்து, எதிர்க்கட்சியினர் தலைநகர் மாலியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக போலீசாரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ராணுவம் களத்தில் இறங்கியது. ராணுவம் & போலீஸ் இடையே மோதல் வெடித்தது. இதனால், கடும் குழப்பம் ஏற்பட்டது. பிறகு, ராணுவமும் நஷீத்துக்கு எதிராக திரும்பியது.

இதனால், நஷீத் நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். சினிமாவை போல் பரபரப்பான காட்சிகளுக்கு இடையே நேற்று முன்தினமே துணை அதிபர் முகமது வாகீத் ஹசன், புதிய அதிபரானார். அவர் உடனடியாக நீதிபதி அப்துல்லா முகமதுவை விடுதலை செய்தார். எனினும், வாகீத் ஹசன் அரசு தற்காலிகமானது என்றும், ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் பிபிசி உட்பட சர்வதேச மீடியாக்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நஷீத்தை கைது செய்ய மாலி நீதிமன்றம் நேற்று அதிரடியாக வாரன்ட் பிறப்பித்தது. இதற்கிடையே, அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு தப்பியோடினர். அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். நஷீத்தை கைது செய்ய ராணுவம் தேடியது. வணிக வளாகத்தில் பதுங்கியிருந்த அவரை நேற்று மதியம் பிடித்த ராணுவத்தினர், அவரை நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்றனர்.
Posted Image
அவரை கைது செய்ய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அப்போது தடுமாறி கீழே விழுந்த நஷீத்தை அப்படியே இழுத்து சென்றனர். இந்த காட்சிகளை டி.வி.யில் பார்த்த அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால், மாலத்தீவில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது.

முன்னதாக, நஷீத் நேற்று காலை அளித்த பேட்டியில், ‘கயூமின் தூண்டுதலின் பேரில் ராணுவம் செயல்பட்டுள்ளது. என்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதால்தான் ராஜினாமா செய்தேன். உலக நாடுகள் உடனடியாக தலையிடா விட்டால், நிலைமை விபரீதமாகும்’ என்றார். மனித உரிமை அமைப்புகள் இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு புதிய அரசை வலியுறுத்தியுள்ளன.

சிறப்பு தூதரை அனுப்பியது இந்தியா

இந்நிலையில் மாலத்தீவுக்கு சிறப்பு தூதுவர் ஒருவரை அனுப்பி அங்கு உள்ள நிலையை அறிய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரியான கணபதி என்பவரை தூதராக அனுப்புகிறது.



என்ன கொடுமை சார்.தமிழ் சிறியை இப்படி யாரும் செய்தால்......என்னால் தாங்கவே முடியாது.தீக்குளித்துவிடுவேன்

Edited by BLUE BIRD, 14 February 2012 - 03:10 AM.

BLUE BIRD

#1287 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,275 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 14 February 2012 - 04:59 AM

நடுரோட்டில் முன்னாள் அதிபரை இழுத்து சென்றது ராணுவம்
Posted Image

என்ன கொடுமை சார்.தமிழ் சிறியை இப்படி யாரும் செய்தால்......என்னால் தாங்கவே முடியாது.தீக்குளித்துவிடுவேன்

நீலப் பறவை, தீக் குளிக்க வேண்டிய அவசியமே... ஏற்படாது. நாங்கள் இராணுவத்திடம், பிடிபடாமல்... ஸ்ரீலங்காவுக்கு தப்பி ஓடிடுவம். :lol: :icon_mrgreen:
மனைவியை ஸ்ரீலங்காவுக்கு அனுப்பிய... நஷீத், அவர் மட்டும் ஏன் மாலை தீவில் நின்றவராம்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#1288 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,634 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 14 February 2012 - 05:51 PM

அடப்பாவி பிரதமரே.. கட்சி சாரா நீதிபதிகள் நியமிப்பு என்று போட்டு.. தன்ர கட்சியை சேர்ந்தவங்களையே நீதிபதியா நியமிக்கிறீங்களே..! உங்கள் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது..! (கன்றுக்குட்டி ஒன்றும் அருகில் இல்லை என்பதால்.. மூடச் சொல்ல வேண்டாம்..!) :lol: :D


கனம் ஆணையாளருக்கு.. :lol:

எங்கட கட்சித்தலைவரே ஓட்டுப் போட மாட்டேண்டிறார்..! :lol: இதுக்குள்ளை நீதிபதிக்கு எங்கை போறது?? :wub:அதனாலதான் யாராவது பொறுப்பானவங்கள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம்..! :rolleyes:இல்லாவிட்டால் பதவி எங்களுக்குத்தான்..! :lol:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#1289 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,751 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 14 February 2012 - 06:00 PM

அடப்பாவி
உனக்கு மறதியே வராதா??? :lol: :icon_idea: :icon_idea: :icon_idea:

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#1290 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,939 posts
  • Gender:Male

Posted 14 February 2012 - 09:25 PM

அடப்பாவி
உனக்கு மறதியே வராதா??? :lol: :icon_idea: :icon_idea: :icon_idea:


மன்னர் தலைவர் விசுகு அண்ணனை நாங்கள் வாழும் வரை மறவோம்.:wub:

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#1291 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 14 February 2012 - 11:54 PM

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.


பிரதம நீதியரசர் :D

Edited by தப்பிலி, 14 February 2012 - 11:55 PM.

  • nedukkalapoovan and தமிழ் சிறி like this

#1292 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,275 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 15 February 2012 - 06:21 AM

அடப்பாவி
உனக்கு மறதியே வராதா??? :lol: :icon_idea: :icon_idea: :icon_idea:

விசுகு நீங்க செய்தது, இலகுவில் மறக்கக் கூடிய விடயமா?

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.


பிரதம நீதியரசர் :D

:o :D :lol:

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#1293 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,830 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 15 February 2012 - 08:24 AM

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.


பிரதம நீதியரசர் :D


இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை.. சுயாதீன தேர்தல் ஆணையகமும் ஏற்றுக் கொள்கிறது. :lol:

அதுமட்டுமன்றி தப்பிலி அவர்கள் பிரதம நீதியரசர் பதவி ஏற்றுக் கொண்டதற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தல் ஆணையாளர். :)
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#1294 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,275 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 15 February 2012 - 08:30 AM

இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை.. சுயாதீன தேர்தல் ஆணையகமும் ஏற்றுக் கொள்கிறது. :lol:

அதுமட்டுமன்றி தப்பிலி அவர்கள் பிரதம நீதியரசர் பதவி ஏற்றுக் கொண்டதற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தல் ஆணையாளர். :)

வாத்தியாருக்கு, பிரதம நீதியரசர் வழங்கிய 5 வருட கடூழியச் சிறைத் தண்டனையை 3 வருடமாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர், பிரதம நீதியரசரை கேட்டுக் கொள்ள வேண்டும்.
-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#1295 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,275 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 15 February 2012 - 08:45 AM

பிரதம நீதியரசர், வாத்தியாருக்கு வழங்கிய கடுமையான தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி , மகளிர் மேம்பாட்டுதுறை அமைச்சகத்தால்.... நாடு பூராக சேகரிக்கப் பட்ட.. ஆறரை லட்சம் கையெழுத்துக்களை, யாழ் களமாளுமன்ற பிரதமர் இசைக்கலைஞனிடம் இன்று மாலை கையளிக்கப்படும்.
-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#1296 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,216 posts
  • Gender:Male

Posted 15 February 2012 - 08:56 AM

அட!
எங்கட வாத்தியாரா குண்டனுக்குத் தமிழ் படிப்பித்தவர் ?
அதற்காக, முன்னாள் ப.மே.க தலைவிக்கு எதற்காக இந்தத் தண்டனை? :o

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#1297 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 15 February 2012 - 09:08 AM

பிரதம நீதியரசர், வாத்தியாருக்கு வழங்கிய கடுமையான தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி , மகளிர் மேம்பாட்டுதுறை அமைச்சகத்தால்.... நாடு பூராக சேகரிக்கப் பட்ட.. ஆறரை லட்சம் கையெழுத்துக்களை, யாழ் களமாளுமன்ற பிரதமர் இசைக்கலைஞனிடம் இன்று மாலை கையளிக்கப்படும்.
-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-


இது எங்கட வாத்தியார் இல்லை. உண்மையாகவே தமிழ் படிப்பித்த வாத்தியார்.
மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சராய்ப் பொறுப்பெற்றதிலிருந்து எல்லாவற்றையும் அவசரப்பட்டு ஒரு குத்துமதிப்பாத்தான் வாசிக்கிறீங்கள் போலக் கிடக்கு. :lol:

#1298 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,751 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 15 February 2012 - 02:04 PM

முதலில் சீட்டுக்கும் அமைச்சர் பிரதமர் பதவிகளுக்கும் சண்டை முடிந்து தற்போது நீதிபதி பதவிக்குமா???
உலகம் எங்க போகுது....? :lol: :icon_idea: :icon_idea:

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#1299 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,939 posts
  • Gender:Male

Posted 15 February 2012 - 09:06 PM

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.


பிரதம நீதியரசர் :D



வாத்தியைத் தொந்தரவு செய்யாமல்
தமிழ்க் கொலை செய்யும் குண்டனைத்
தூக்கி உள்ளே போடுங்கள். :lol: :lol: :D

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#1300 வல்வை சகாறா

வல்வை சகாறா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,842 posts
  • Gender:Female
  • Location:கனடா
  • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 15 February 2012 - 09:22 PM

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.


பிரதம நீதியரசர் :D


தப்பிலி இதென்ன அநியாயம்?
குண்டனின் மொழி வளர்ச்சிக்கு நான் உதவுவதா?...
குண்டனுடன் கதைத்தால் போகிற போக்கில் எனக்குத் தமிழைத் தொலைத்த தறுதலை என்று பட்டம் தரவேண்டி ஏற்படும் பரவாயில்லையா?....

அட!
எங்கட வாத்தியாரா குண்டனுக்குத் தமிழ் படிப்பித்தவர் ?
அதற்காக, முன்னாள் ப.மே.க தலைவிக்கு எதற்காக இந்தத் தண்டனை? :o


அதானே ரோமியோ... :lol:


மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]