Jump to content

மகிழ்வடைந்த காடைய சிங்கள ராணுவத்தினர் வெளிவராத புகைப்படங்கள்


Recommended Posts

நந்திக்கடல் பகுதியில் சரணடைந்த போராளிகளை ஈவரக்கமின்றி சுட்டுக்கொன்று நிர்வானப்படுத்தி மகிழ்வடைந்த காடைய சிங்கள ராணுவத்தினர் வெளிவராத புகைப்படங்கள் ஈழதேசமூடாக வெளியிடிகிறோம்

இறுதி யுத்தத்தின் போது சிங்களப் படைகளுடன் போரிட்டு வீரகாவியமான போராளிகளினதும் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்ட போராளிகளை நிவானப் படுத்தி சிங்கள ராணுவத்தினர் மகிழ்வடைவதை புகைப்படமூடாக காணக்கூடியதாகவுள்ளது.

குறிப்பிட்ட சம்பவம் யுத்த இறுதி நாட்களில் நந்திக்கடல் பகுதியில் நடைபெற்றுள்ளதோடு கடந்த வாரம் வெளிவந்த புகைப்பட ஆதாரத்தோடு இந்தப் புகைப்படங்கள் ஒத்துப்போகின்றமை தெளிவாகிறது.

புகைப்படங்கள்

www.eeladhesam.com -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்கா இனவெறி இராணுவம் ஈழம் போர் நான்கில் அறுபது ஆயிரம் கூலிகளை இழந்தது. இன்னும் ஐம்பது ஆயிரம் பேர் காயப்பட்டு கை கால்களை இழந்தனர். மேலும் இன்னும் ஒரு ஐம்பது ஆயிரம் போர் தலை தெறிக்க ஓடிவிட்டனர்.

இந்த ஆதங்கமே அவர்களை வெறியராக மாற்றி இறந்த உடல்களை சிதிலமாக்கும் அளவிற்கு அவர்களை மாற்றிவிட்டது. மற்றும், ஸ்ரீ லங்கா இராணுவத்தில் இருப்பவர்களும் குப்பத்து குடிகார கூட்டம், அவர்களுக்கு நாகரிகம் என்ற விடயமே தெரியாது!

Link to comment
Share on other sites

ஸ்ரீ லங்கா இனவெறி இராணுவம் ஈழம் போர் நான்கில் அறுபது ஆயிரம் கூலிகளை இழந்தது. இன்னும் ஐம்பது ஆயிரம் பேர் காயப்பட்டு கை கால்களை இழந்தனர். மேலும் இன்னும் ஒரு ஐம்பது ஆயிரம் போர் தலை தெறிக்க ஓடிவிட்டனர்.

இந்த ஆதங்கமே அவர்களை வெறியராக மாற்றி இறந்த உடல்களை சிதிலமாக்கும் அளவிற்கு அவர்களை மாற்றிவிட்டது. மற்றும், ஸ்ரீ லங்கா இராணுவத்தில் இருப்பவர்களும் குப்பத்து குடிகார கூட்டம், அவர்களுக்கு நாகரிகம் என்ற விடயமே தெரியாது!

அதுவே அவர்களைத் திருப்பிச் சுடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.