Jump to content


Tamil Star News
Photo

காதல் + காம ரசம் ததும்பும் இனிய பாடல்கள்: நிழலி


  • Please log in to reply
301 replies to this topic

#1 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,328 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 02 May 2010 - 05:51 AM

இதில் காதல் பாடல்களையும் என்றும் இனிக்கும் உணர்வான காம ரசப் பாடல்கள்களையும் இணைக்கின்றேன். மற்றவர்களும் இணைக்கலாம் (தலைப்பை பார்த்து ஓடாதவர்கள்)


நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி




பூவைச் சூட்டும் கூந்தலில்
எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?


Edited by நிழலி, 02 May 2010 - 06:06 AM.

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


Advert

#2 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,328 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 02 May 2010 - 06:12 AM

ஆலிலை சிகப்பாக
அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதித்தேறும் நிலை என்னவோ




தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்கின்றது
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு
தாவணி விசிரிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்



Edited by நிழலி, 02 May 2010 - 06:15 AM.

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#3 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,328 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 02 May 2010 - 06:23 AM


Edited by நிழலி, 03 May 2010 - 01:38 AM.

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#4 விடிவெள்ளி

விடிவெள்ளி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 627 posts
  • Gender:Male

Posted 02 May 2010 - 11:42 AM

மிகவும் அற்புதமான பாடல்கள்.

#5 விடிவெள்ளி

விடிவெள்ளி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 627 posts
  • Gender:Male

Posted 02 May 2010 - 11:49 AM



Edited by விடிவெள்ளி, 02 May 2010 - 11:52 AM.


#6 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,328 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 03 May 2010 - 01:30 AM





நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#7 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,224 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 03 May 2010 - 01:45 AM






உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#8 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,665 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 03 May 2010 - 02:24 AM


"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#9 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,750 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 03 May 2010 - 10:29 AM

இதில் காதல் பாடல்களையும் என்றும் இனிக்கும் உணர்வான காம ரசப் பாடல்கள்களையும் இணைக்கின்றேன். மற்றவர்களும் இணைக்கலாம் (தலைப்பை பார்த்து ஓடாதவர்கள்)


என்ன நிழலி
அடுத்த கட்டத்தாக்குதலுக்கு தயார் போல.... :D :blink: :wub:

ஏனப்பா
எம்மையும் உசுப்பேத்துகிறீர்கள்................??? :lol: :lol: :lol:

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#10 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,224 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 05 May 2010 - 03:31 PM

உன்னை விட இந்த உலகத்தில் ஒண்ணுமில்லை






நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றி



உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#11 S.முத்து

S.முத்து

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 818 posts
  • Gender:Male
  • Location:கூப்பிடு தொலை தூரம்
  • Interests:இசை

Posted 05 May 2010 - 05:13 PM

உசிரே போகுதே
படம் "ராவணன்"
பாடல் வரிகள் : வைரமுத்து
இசை: A.R. றஹ்மான்


Edited by r.raja, 05 May 2010 - 10:30 PM.

2ui7yhl.jpg


#12 S.முத்து

S.முத்து

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 818 posts
  • Gender:Male
  • Location:கூப்பிடு தொலை தூரம்
  • Interests:இசை

Posted 05 May 2010 - 05:19 PM

கவிஞர் சிநேகனின் அற்புத வரிகளில். :rolleyes:



2ui7yhl.jpg


#13 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,224 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 06 May 2010 - 11:06 PM

இராத்திரி நேரம் இரகசிய கடிதம்
எழுதிட வேண்டும் இடையோடு :D



உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#14 tamil paithiyam

tamil paithiyam

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 594 posts
  • Gender:Male
  • Location:தமிழ் இருக்கும் இடமெல்லாம் இந்த தறுதலை இருக்கும்
  • Interests:பிடித்தது பிடிக்காதது
    படித்தது படிக்காதது
    நடித்தது நடிக்காதது
    செய்தது செய்யாதது
    எதை கேட்கிறீர் ???

Posted 09 May 2010 - 10:11 AM

இது கவிதை பூங்காட்டிலும் இணைத்துள்ளேன்

உன்னை கண்டேன் ஓவியனானேன்
உன்னிடம் கண்டேன் ஒளி(ழி)ந்தவன் ஆனேன்
உன் கண்ணை கண்டேன் கவிஞனானேன்
உன்னை கண்ணால் கண்டேன் காதலானேன்

உன் உரைகள் கவனித்தேன் பேச்சாளன் ஆனேன்
உன் உடைகள் கலைந்தேன் சிற்பி ஆனேன்
உன் மனதை கண்டேன் மகிழ்வானேன்
உன் மார்பு கண்டேன் மழலையானேன்

உன் கழுத்தை கண்டேன் முத்து குளித்தேன் ( முத்து குளித்தேன் . சங்குதான் கிடைத்தது )
உன் கவின் மேனி கண்டேன் காம ராஜன் ஆனேன்.
உன்னதை வில(ள)க்கி வித்தகனானேன்
விலகி விடாதே காவியமே . வில்லனாகி விடுவேன்
பாதிகளுக்கு நடுவே மாட்டிகொண்டு விழிக்கும் பைத்தியம் நான் .
என் நிலை மெய்நிலை . எல்லோரும் சொல்வதோ மறநிலை.
மறநிலை மற்றவர் . மறக்கா நிலையில் என் மன நிலை .
இந்நிலையால் பிறர் கூறும் என்னிலை மறநிலை (பைத்தியம் )

!!! வாழ்க நம்மவர். வளர்க நம்மினம் !!!

#15 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,224 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 25 May 2010 - 02:15 AM

பாடல்: நானே நானே சரணம் மடியின் மேலே



உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#16 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,328 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 20 June 2010 - 06:23 AM

நீ ஒரு மட்டுறுத்தினன்...எப்படி இப்படி திரி திறக்கலாம் என்ற கேள்விகளுக்கு அப்பால்..................


படம்:புதுமைப் பெண்
பாட்டு: காதல் மயக்கம்

ஆலிங்கணங்கள் (கட்டிப் பிடிப்பது) பரவசம்... அனுமதி இலவசம்



படம்: இதயத்தைத் திருடாதே
பாட்டு: ஓம் நமஹ...



Edited by நிழலி, 20 June 2010 - 06:21 AM.

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#17 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,224 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 29 July 2010 - 01:03 AM

பாடல்: மீண்டும் மீண்டும் வா



உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#18 சண்டமாருதன்

சண்டமாருதன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,574 posts

Posted 01 August 2010 - 06:38 AM







  • நிழலி likes this
ஏன் முள்ளந்தண்டை உருவி
கைத்தடியாக ஊன்றி நடக்கின்றோம்
என்ற கேள்வியுடன்...

#19 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,328 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 01 August 2010 - 02:17 PM





இந்தப் பாடலை இன்றுதான் கேட்கின்றேன் சுகன்.... இசையும், பாடல் வரிகளும், காட்சியமைப்பும் நன்றாக இருக்கு

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#20 சண்டமாருதன்

சண்டமாருதன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,574 posts

Posted 06 August 2010 - 04:25 AM


ஏன் முள்ளந்தண்டை உருவி
கைத்தடியாக ஊன்றி நடக்கின்றோம்
என்ற கேள்வியுடன்...




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]