சரத் பொன்சேகாவுக்கு இன்று இடம்பெறுவதாக இருந்த விசாரணை அமெரிக்காவில் இடம்பெறவில்லை எனவும் அவர் திட்டமிட்டபடி நாளை அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று ஜே.வி.பி இனர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா நாளை வருவதாக எற்கனவே நிகழ்ச்சி நிரலில் உள்ளதாகவும் அதன்படி அவர் வருவார் எனவும் பாது காப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.http://www.eelanatham.net/news/important
Page 1 of 1
சரத் பொன்சேகா மீது விசாரணை இடம்பெறவில்லை திட்டமிட்டபடி நாளை இலங்கை வருகின்றார். - http://www.eelanatham.net/news/important
#2
Posted 04 November 2009 - 02:38 PM
உமை, on 04 November 2009 - 10:31 AM, said:
சரத் பொன்சேகாவுக்கு இன்று இடம்பெறுவதாக இருந்த விசாரணை அமெரிக்காவில் இடம்பெறவில்லை எனவும் அவர் திட்டமிட்டபடி நாளை அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று ஜே.வி.பி இனர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா நாளை வருவதாக எற்கனவே நிகழ்ச்சி நிரலில் உள்ளதாகவும் அதன்படி அவர் வருவார் எனவும் பாது காப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.http://www.eelanatham.net/news/important
சுத்துமட்டும் சுத்தி........ கனவுலகில வச்சிருந்து.....
உங்களுக்கென்ன நாலுநாள் செய்தி.....
Page 1 of 1

Sign In
Register
Help


MultiQuote