Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தேயிலைக்கு மாற்றீடாக


Recommended Posts

இலங்கை தேயிலைக்கு மாற்றீடாக நண்பர் ஒருவர் தான் பாவிக்கும் தேயிலையை(tea india) குறிப்பிட்டிருந்தார். நானும் வாங்கி பாவிதேன். மிக அருமையான தேயிலை. விலை ரீதியாக (6.99 $ அமெரிக்க)வும் ,தரமானதாகவும் உள்ளது. ஒரு பெட்டியில் 216 பொதிகள் (tea bags)உண்டு. ஒரு பொதியில்(tea bags) இரண்டு பேருக்கு தேநீர் தயாரிக்க முடியும். இந்திய, எமது வியாபார நிலையங்களில் பெற முடியும். பாவித்து பாருங்கள்.

300_139012.jpg

Packed in the USA என்று போட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

lg_pg-tips.jpg

PG TIPS இலங்கையில் இருந்து எற்றுமதியாகும் தேயிலை...இதனை இலங்கையிலை இருந்து உலகம் எல்லாம் தரப்படுத்தி உலகம் எல்லாம் ஏற்றுவது ஆங்கிலேயருக்கு சொந்தமான Unilever நிறுவனம்... அந்த ஆங்கில நிறுவனத்தில் இருந்து அதை முழுமையாக வாங்கி கொள்வதுக்கு இந்திய TATA நிறுவனம் பேசி வந்தது... ( வாங்கி விட்டார்களா என்பதை உறுதி படுத்த முடியவில்லை)

இந்த PG TIPs பாவிக்காத தமிழர்கள் யாராவது இருக்கிறீர்களா....?? இதை தடுக்க என்ன செய்யலாம்...??

Link to comment
Share on other sites

PG TIPS ஐ இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் Unilever நிறுவனத்தின் மற்றும் ஒரு (நாட்டில் இருந்து கொண்டுவரும் ) தயாரிப்பு LIPTIN TEA ஆகும்...

Lipton01.jpg

ஆனால் விலை கூடியதும் தரமானதும் எண்று வெள்ளை இன மக்களால் அதிகமாக வாங்கப்படுவது PG TIPS தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சீனர்களின் 'பச்சைத்தேயிலைதான் அநேகமாக பாவிக்கிறனான். பால்தேத்தண்ணி குடிக்க வேண்டும் என்றால் 'கனடாவில் 'ரெட் ரோஸ்தான்.

இந்தியாவின் 'அஸ்ஸாம் தேயிலையும் மிகத்தரமானது. ஆனால் அதை ரொரண்டோவில் தான் வாங்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விட்டு இந்தியா எந்தவகையில் எமக்கு நல்லது..??! இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

பிரேசில்.. மற்றும் கென்யா தேயிலைகளை வாங்கிப் பாவியுங்கோ.

பிரேசில்காரங்கள் தான் சிறீலங்காவுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை ஐநாவில் முன்னிறுத்தியவர்கள்.

cid.jpg

பிரித்தானியாவில் கிடைக்கும் பிரேசில் தேயிலை.

http://www.brazilianproducts.co.uk/index.php?cPath=50

http://www.alibaba.com/countrysearch/BR-suppliers/Tea.html

dda6177e86fe8c2a9395fbcd9f6dba94.jpg

http://www.ketepa.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையை விட்டு இந்தியா எந்தவகையில் எமக்கு நல்லது..??! இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

பிரேசில்.. மற்றும் கென்யா தேயிலைகளை வாங்கிப் பாவியுங்கோ.

பிரேசில்காரங்கள் தான் சிறீலங்காவுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை ஐநாவில் முன்னிறுத்தியவர்கள்.

cid.jpg

பிரித்தானியாவில் கிடைக்கும் பிரேசில் தேயிலை.

http://www.brazilianproducts.co.uk/index.php?cPath=50

http://www.alibaba.com/countrysearch/BR-suppliers/Tea.html

dda6177e86fe8c2a9395fbcd9f6dba94.jpg

http://www.ketepa.com/

இவை நல்லாத்தான் இருக்கும் நெடுக்ஸ் அண்ணை ஆனால் இங்கு கிடைக்குமோ? **அம்மா கோப்பிக்கொட்டை வாங்கி வீட்டிலேயே அரைச்சு ஊர்கோப்பி செய்வா அதனால் இப்போது பால் கோப்பிதான் வேண்டுமென்றால் குடிக்கிறனான்:)

Link to comment
Share on other sites

இது எங்கிருந்து வருகிறது.

Tetley%20Extra%20Strong%2080s.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கிருந்து வருகிறது.

Tetley%20Extra%20Strong%2080s.JPG

இந்திய ராரா நிறுவனத் தயாரிப்பு.

Tetley, a fully-owned subsidiary of Tata Tea Limited, is the world's second largest manufacturer and distributor of tea. Owned by India's Tata Group, Tetley's manufacturing and distribution business is spread across 40 countries and sells over 60 branded tea bags. It is the largest tea company in the United Kingdom and Canada and the second largest in the United States by volume.

After Tetley was purchased by the Tata Group in 2000, most of its business in Asia has been integrated with Tata Tea and the company plans to completely integrate its worldwide business with Tata Tea by 2006. The new merged group, Tata Tea Group, is the second largest tea brand in the world after Unilever.[1][2]

http://en.wikipedia.org/wiki/Tetley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விட்டு இந்தியா எந்தவகையில் எமக்கு நல்லது..??! இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

பிரேசில்.. மற்றும் கென்யா தேயிலைகளை வாங்கிப் பாவியுங்கோ.

பிரேசில்காரங்கள் தான் சிறீலங்காவுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை ஐநாவில் முன்னிறுத்தியவர்கள்.

cid.jpg

பிரித்தானியாவில் கிடைக்கும் பிரேசில் தேயிலை.

http://www.brazilianproducts.co.uk/index.php?cPath=50

http://www.alibaba.com/countrysearch/BR-suppliers/Tea.html

dda6177e86fe8c2a9395fbcd9f6dba94.jpg

http://www.ketepa.com/

இந்த தேயிலை லண்டன் சுப்ப மாக்கட்டில்[கடையில்]இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா தேயிலை - http://www.bushells.com.au/

இப்படி ஒரு தேயிலை இருப்பதை நான் இதுவரை கேள்விப்படவில்லை. யாழ்கள இன்னிசை தான் எனக்கு தனிமடலில் சொல்லியிருந்தார்.

இங்கு அவுஸ்திரெலியாவில் வெள்ளைக்காரர்கள் அதிகம் குடிப்பது சிறிலங்காவின் டில்மா தேயிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ....... ஒரே தேயிலை விளம்பரமாக இருக்கு :lol::)

Link to comment
Share on other sites

நல்ல விடயம்... இலங்கைப் பொருட்களுக்கான ஒவ்வொரு மாற்றீடுகளையும் அறிமுகப் படுத்துவோம்.

Link to comment
Share on other sites

முதலில்ல எங்கடபெண்டுகளுக்கு சொல்லுங்கோ தரமான வியாபார நிறுவனங்கள் கோதுமை மாவை அந்தந்த நாட்டின் உணவியல் சட்ட முறைப்படி தீட்டிய கோதுமை ,தீட்டாத கோதுமை என பல வகையில் பக் செய்து விற்பனையில் விட்டிருக்கும் போது. எங்கோயோ இருக்கும் இந்தியா, சிறிலங்கா போன்ற நாடுகளின் 2ம் தர கோதுமை மாவை வறுத்த கோதுமை மா என வியாபாரிகள் விற்பனை செய்ய அதை வாங்கி எங்கட பெண்டுகளும் ஈசியாக வாங்கி புட்டு கொத்தி போட்டு மனிசன் மாரையும் பிள்ளைகளையும் நோயாளிகளாகி போட்டு.

மாவுக்கு வேற விளம்பரம்.

நீ ஏனடி சும்மா உந்த மாவை வாங்கி நேரத்தையும் கரண்டையும் வீணாக்குகிறாய் நான் தமிழ் கடையில விற்கிற வறுத்த கோதும்மா தான் 3 வருசமா பாவிக்கிறேன் அது ஈசி எடி

நீயும் வாங்கி பாவிச்சு பார்.

இதை முதல்ல நிற்பாட்ட சொல்லுங்கோ.

அங்க கோதும்மா வாங்க வழி இல்லாமல் எத்தனியோ சனம் வரிசையில் நிற்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த தரமற்ற கோதுமை மாவை எங்களுக்கு சூடுகாட்டி அனுப்புகிறான்.

Link to comment
Share on other sites

எனக்கு பிரச்சினை இல்லை. நான் தேத்தண்ணி கோப்பி குடிப்பதில்லை :icon_idea:

நானும்..

Link to comment
Share on other sites

அருமையான தகவல்கள்.

வலைப்பூவிலும் சேர்த்துள்ளேன்....நன்றி சகோதரங்களே

http://thooya.blogspot.com/2009/03/blog-post_26.html

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் கிடைக்கும் red label tea யை எந்த வித பிரச்சினையும் இல்லாது பாவிக்கலாம் போல தோண்றுகிறது... sainsburys நிறுவனத்தால் கென்யாவில் விளையும் இந்த தேயிலையை 100 வருடங்களுக்கு மேலாக பிரித்தானியாவுக்கு இந்த நிறுவனம் கொண்டு வந்து கொண்டு இருக்கின்றது...

006952.jpg

தங்களின் கௌரவ அறிமுகம் எண்று பிரபல supper market ஆன sainsburys தெரித்தது...

Red Label is a blend of up to 25 different teas with a good proportion of quality Kenya teas giving it a distinctive reddish liquor. Sainsbury's Red Label was first sold in 1903 having been developed at George Payne & Co by John Sainsbury at the turn of the century. In those days, George Payne & Co. had tea and coffee production just along the river from Stamford Street near London's Tower Bridge and were financially assisted by James Finlay and P.R Buchanan, who in later years were to take on full ownership, ultimately in the form of Finlay Beverages. Nowadays all tea and coffee production is at South Elmsall in Yorkshire using state of the art equipment on a purpose built site.

http://www.sainsburys.co.uk/drinkguide/hot...d_label_tea.htm

எச்சரிக்கை

இந்தியாவின் TATA நிறுவனம் தயாரிக்கும் Broke Bond Red lable tea என்பதனை மாறி வாங்கி விடாதீர்கள்... அது இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலை... ( விரும்பினர்வகள் வாங்கலாம் தப்பில்லை)

red-label.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பிரச்சினை இல்லை. நான் தேத்தண்ணி கோப்பி குடிப்பதில்லை :o

ஒ சகோதரம் அப்ப நீங்களும் என்னைப்போல தீர்த்தம் தானோ :) ?

எங்கள் வீட்டில் தேயிலை பாவிப்பதே மிகவும் குறைவு கோப்பி தான் பாவிப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விட்டு இந்தியா எந்தவகையில் எமக்கு நல்லது..??! இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

பிரேசில்.. மற்றும் கென்யா தேயிலைகளை வாங்கிப் பாவியுங்கோ.

பிரேசில்காரங்கள் தான் சிறீலங்காவுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை ஐநாவில் முன்னிறுத்தியவர்கள்.

cid.jpg

பிரித்தானியாவில் கிடைக்கும் பிரேசில் தேயிலை.

http://www.brazilianproducts.co.uk/index.php?cPath=50

http://www.alibaba.com/countrysearch/BR-suppliers/Tea.html

dda6177e86fe8c2a9395fbcd9f6dba94.jpg

http://www.ketepa.com/

கடைக்கு போகும் போது இந்த தேயிலையை தேடி பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

நீங்க கத்திற கத்துங்கோ நாங்க செய்யிறதான் செய்வோம் எண்டுதான் தமிழ் கூட்டம் நிக்குதுகள். ஊரவலத்துக்கு வாறம், கூட்டத்துக்கு வாறம் கொடி பிடிக்க வாறம். ஆனா சிலதுகள் எங்கட சௌகரியதுக்கு மக்கள் சாகிறதை பார்க்கேலாது. எங்களுக்கு உந்த புறக்கணிப்பு மண்டைக்கே ஏறுதில்லை.

இண்டைக்கு ஒரு பிரயாண முகவரிட்ட போகிற அலுவல் இருந்தது. அங்க போய் அவரிண்டை கதையை கேட்டா பிரசர் ஏறுது. அவர் சொன்னார் ஏலங்காவில யூலை, ஓகஸ்ட் மாதம் இந்தியா ரிக்கெட் புல் புக். இடம் இல்லை. இந்த முறை ஏலங்கா உழைப்பே இந்தியா மதராஸ் தானாம். இதில இன்னும் கொஞ்சம் உச்சம் ரிக்கெட் கொழும்பு ரான்சிற் உடன கிடைக்காட்டி விடுதியும் புக்பண்ணி ஒருநாள் நிண்டு போகவும் ஒழுங்கு செய்கினமாம். வெளிய போனாத்தான் உபத்திரவமாம் . விடுதியில நிண்டு போட்டு உடன போறதுதானே பிரச்சன்னை இல்லையாம்.

அப்ப என்ன செய்கிறது இந்த மான்மை மிகு பெருமக்களை. என்னவோ புறக்கணிபோம் எண்டு தொடந்து தொண்டை கிழிய கத்துவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மே18.2024 – நிலாந்தன்! மீண்டும் ஒரு நினைவு நாள் தமிழ் மக்களைக் கூட்டிக் கட்டியிருக்கிறது திரட்டி யிருக்கிறது.இம்முறையும் ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கித் திரண்டிருக்கிறார்கள்.விசேஷமாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அங்கே காணப்பட்டார்.கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தமிழ் அதிகாரி ஒருவரும் அங்கே காணப்பட்டார்.சுமந்திரனும் உட்பட செல்வம் அடைக்கலநாதன்,சித்தார்த்தன்,சிறீரீதரன்,கஜேந்திரன் முதலாய் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள்.மதகுருக்கள்,சிவில் சமூகப் பிரதிநிதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஈழத் தமிழர்களை பொருத்தவரை கட்சி பேதமின்றி,இயக்க பேதமின்றி,வடக்கு கிழக்கு என்ற பேதம் இன்றி,சமய பேதமின்றி,சாதி பேதமின்றி, தமிழ் மக்கள் ஒன்றாகக் கூடும் ஒரே நிகழ்வு மே 18 தான்.இந்த முறையும் அந்த நாளின் புனிதம்;அந்த நாளின் மகிமை தாயகத்தில் நிலைநாட்டப்பட்டது. அந்த நாளின் மகிமை என்பது எல்லாத் தமிழ் தரப்புகளும் அங்கே திரள்வதுதான். முள்ளிவாய்க்காலுக்கு வெளியே தமிழ் பகுதிகளெங்கும் பரவலாக நினைவு கூர்தல் நடந்திருக்கின்றது.கொழும்பிலும் நடந்திருக்கிறது.புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வழமை போல பெருமெடுப்பில் நடந்திருக்கின்றது. எனினும்,விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையும் அவருடைய குடும்பத்தவர்களையும் நினைவு கூர்வதா இல்லையா என்ற விடயத்தில் புலம்ம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் உடைவு தென்படுகின்றது.கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது. தமிழ் மக்கள் இன்னும் எத்தனை துண்டுகளாக உடையப் போகின்றார்களோ? தமிழர்கள் எத்தனை துண்டுகளாக உடைந்தாலும் நினைவு நாட்கள் அவர்களை திரட்டிக் கட்டி விடும் என்று அரசாங்கத்திற்கு தெரியும்.அதனால் தான் கிழக்கில் மே 18ஐ அனுஷ்டிக்க முற்பட்ட அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு எதிராக கடுமையான கெடுபிடிகள் ஏவி விடப்பட்டுள்ளன ஆனால் வடக்கில் நிலைமை அப்படியல்ல. வடக்கில் மே 18ஐ அனுஷ்டிப்பதற்கு போலீசார் பெரிய அளவில் தடைகள் எதையும் விதிக்கவில்லை. சில இடங்களில் படைவீரர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்தியிருக்கிறார்கள். வடக்கில் கஞ்சி காய்ச்சுவதற்குத் தடைகள் இருக்கவில்லை.தமிழர் தாயகப் பகுதியில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிலும் பரவலாகவும் கஞ்சி காய்ச்சப்பட்டது வடக்கில்தான்.பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட கட்சிகளும் செயற்பாட்டு அமைப்புகளும் சமூக நிறுவனங்களும் தாமாக முன்வந்து.தன்னார்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியைச் சமைத்துப் பரிமாறியிருக்கிறார்கள். ஆனால் கிழக்கில் போலீசார் அதைத் தடுக்க முற்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட, கிழக்கில் போலீசார் முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைப்பதை தடுக்க முனைந்தார்கள். சில இடங்களில் அடுப்பை கால்களால் தட்டி நெருப்பை அணைக்க முற்படுகிறார்கள். கடந்த ஆண்டும் மாவீரர் நாளை முன்னிட்டும் கிழக்கில் கெடுபிடிகள் அதிகமாகக் காணப்பட்டன.இந்த விடயத்தில், அதாவது நினைவுகளை அனுஷ்டிக்கும் விடயத்தில் அரசாங்கம் வடக்கை வேறாகவும் கிழக்கை வேறாகவும் கையாள்வதற்குக் காரணம் என்ன? இரண்டு காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கிழக்கில் காலூன்ற முற்படுகின்றது.கடந்த ஆண்டு திலீபனின்நினைவு நாளின்போது, அந்தக் கட்சியானது ஒரு வாகன ஊர்தியை திருகோணமலை வழியாக எடுத்துச் சென்றபொழுது அந்த வாகன அணி தாக்கப்பட்டது. அதன் பின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க முயன்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.இம்முறையும் மே 18ஐ முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.அல்லது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கிழக்கில் பலமடைவதை அரசாங்கம் தடுக்க முயற்சிப்பதை இது காட்டுகிறது. இது ஒரு காரணம். இரண்டாவது காரணம் கிழக்கில் ஏற்கனவே பலமடைந்து வரும் பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்களைத் தொடர்ந்தும் பலப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.கிழக்கில்,கிழக்குமைய அரசியலை ஊக்குவிப்பதன் மூலம், வடக்கையும் கிழக்கையும் அதாவது தமிழர் தாயகத்தை உடைக்கலாம்.அதேசமயம், கிழக்குமையக் கட்சிகள் பெருமளவுக்கு முஸ்லிம்களுக்கும் எதிரானவை. அங்கே அக்கட்சிகளைப் பலப்படுத்தினால் கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகளை மேலும் பகை நிலைக்குத் தள்ளலாம். அதன்மூலம் வடக்குக் கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டி விடலாம். அதாவது அரசாங்கத்தின் நோக்கம் மிகத்தெளிவானது.கிழக்கில் கிழக்குமையக் கட்சிகளைப் பலப்படுத்துவது. அதற்கு நினைவு கூர்தலை அங்கே அனுமதிக்கக்கூடாது.ஏனென்றால் நினைவு நாட்கள் தமிழ் மக்களை ஒன்றாக்கும் சக்திமிக்கவை .அவை வடக்கையும் கிழக்கையும் அதாவது தமிழர்களின் தாயகத்தை,தாயக ஒருமைப்பாட்டைப் பலப்படுத்தும் சக்தி மிக்கவை.எனவே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க நினைப்பவர்களைப் பொறுத்தவரை, நினைவு கூர்தலை கிழக்கில் அனுமதிக்கக் கூடாது.அதுதான் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றது. ஆனால் கிழக்கில் நினைவு கூர்தலைத் தடுக்கும் அதே அரசாங்கம் இன்னொரு புறம்,உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றைப்பற்றி உரையாடுகின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு எனப்படுவது நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்பு. நிலை மாறுகால நீதி எனப்படுவது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட முப்பத்தின் கீழ் ஒன்று ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொறுப்பு.அதன்படி உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்புத்தான், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகும். ஆனால் நிலைமாறு கால நீதியின் கீழ் பாதிக்கப்பட்ட மக்கள் நினைவு கூரும் முழு உரிமையையும் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக நிலை மாறுகால நீதியின் நான்கு தூண்களில் ஒன்று ஆகிய “இழப்பீட்டு நீதி” என்ற பகுதிக்குள் அது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இழப்பீட்டு நீதியின் கீழ்,தமிழ் மக்கள் போரில் இனஅழிப்பு செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் உரிமையுடையவர்கள் ஆகும். தனிப்பட்ட முறையில் அல்லது கூட்டாக நினைவுச் சின்னங்களை நிறுவி நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கிழக்கில் அது மறுக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நல்லெண்ண முயற்சிகளை,நல்லிணக்க முயற்சிகளை தமிழ் மக்கள் ஏன் நம்புவதில்லை என்பதற்கு கிழக்கில் கடந்த வாரம் போலீசார் நடந்து கொண்ட விதம் ஓர் ஆகப்பிந்திய சான்று ஆகும். இதே அரசாங்கம் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு ஒரு பொதுச் சின்னத்தை உருவாக்கும் நோக்கத்தோடு நிபுணர் குழு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறது. அந்நிபுணர் குழு மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து மக்கள் கருத்துக்களை கேட்டது.தமிழ்ப் பகுதிகளில் அவர்களுக்கு கருத்துக்கூறிய அனேகர், பொது நினைவுச் சின்னத்தை நிராகரித்திருக்கிறார்கள். கொலை செய்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் ஒன்றாக நினைவு கூர முடியாது என்று தமிழ் மக்கள் மேற்படி நிபுணர் குழுவுக்குக் கருத்து கூறியிருக்கிறார்கள். அதாவது அரசாங்கம் நினைப்பதுபோல ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்குவது இலகுவானது அல்ல என்பதைத் தமிழ் மக்கள் நிபுணர்களுக்கு அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.அவ்வாறு ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்க முற்படும் அரசாங்கம் நினைவை ஒரு உணவின்மூலம் பகிர முற்படும் தமிழர்களைத் தடுக்கின்றது. ஒர் உணவைப் பார்த்து அதாவது கஞ்சியைப் பார்த்து அரசாங்கம் பயப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன? அந்தக் கஞ்சி கடத்தக்கூடிய அல்லது பேணக்கூடிய நினைவுகளைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது என்றுதானே பொருள் ? “மக்கள் ஒன்றுகூடுவதன் மூலம் உணவைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக”மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா கேள்வி எழுப்பியுள்ளார். அப்படியென்றால் ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.வெசாக் கொண்டாட்டங்கள்,தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் முயற்சிகளை ஜெனீவாவில் மற்றுமொரு தீர்மானத்தை தடுப்பதற்கான ஏமாற்று நடவடிக்கை என தமிழ்மக்கள் கருதுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார். எனினும்,இம்முறை நினைவு கூர்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிழக்கில் தமிழ் மக்களைப் பயமுறுத்தப் போதுமானவைகளாக இல்லை என்பதோடு, முக்கியமாக திருக்கோணமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாக முன்வந்து உதவியிருக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியது. அரசாங்கம் நினைப்பதுபோல கிழக்கில் நிலைமைகளைக் கையாள முடியாது என்பதனை அது காட்டுகின்றதா? https://athavannews.com/2024/1383017
    • வவுனியாவில் முள்ளிவாயக்கால் நினைவேந்தலில் குழப்பத்தினால் வெளியேறிய சர்வ மத தலைவர்கள் ! வுனியாவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக சர்வ மத தலைவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். வவுனியா நகரசபை மைதானத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மூவின மக்களின் நினைவேந்தல் நிகழ்வு என அறிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதன்போது அங்கு அறிவிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு, யுத்ததில் வெற்றி பெற்றமைக்கான நிகழ்வு, போரில் உயிரிழந்தர்வர்களுக்கான நிகழ்வு, முள்ளிவாய்காலில் மரணித்தவர்களுக்கான நிகழ்வு என மாறி மாறி அறிவித்திருந்த நிலையிலேயே அங்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டபாளர்கள் இது போரில் இறந்தவர்களை அனுஸ்டிக்கும் நிகழ்வு என அறிவிக்கும்படி தெரிவித்திருந்தனர். இதனால் குறித்த நிகழ்வு எதற்காக என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருந்ததுடன், ஏற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைக்கு அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலரும் விசனம் வெளியிட்டதுடன் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகை தந்திருந்த தமிழ் மக்கள் தீபம் ஏற்றிவிட்டு வெளியேறிச சென்றிருந்தனர். இதனையடுத்து அதிதிகளாக வருகை தந்திருந்த மதத்தலைவர்களும் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர். https://athavannews.com/2024/1383033
    • சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் போராட்டம்! முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு இலங்கை அரசாங்கமே காரணம் என்றும் சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணியில் கலந்து கொண்ட தமிழர்கள், பிரித்தானிய பிரதமரின் இல்லமான டவுனிங் வீதியை நோக்கி பேரணியாக சென்றனர். அத்துடன் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராகவும் இராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவருமாறும் கோஷங்களை எழுப்பி போராடியிருந்தனர். அத்துடன் இன அழிப்பை நினைவுகூரும் வகையில் டவுனிங் வீதிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள உயிர் நீத்த தமிழர்கள் அடையாள நினைவுச் சின்னத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தமையைம் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1383048
    • காணாமல் ஆக்குதலில் ஆயுதக்குழுவினர் உள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் : ஐ.நா அறிக்கை. வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1382989
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.