Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முக்கிய குறிப்பு :- மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil20genocide2016.jpg

Tamil20genocide2013-1.jpg

Tamil20genocide2010.jpg

Tamil20genocide2037.jpg

Tamil20genocide2028.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில ஒரு ஆள் செத்தா ஊரே கூடி அழும் .. இங்கை ஊரே செத்து போய் இருக்கு யாருக்கு யார் அழுறது யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர அம்மா நாய்கள் வெளிநாட்டு நாய்கள் இதப்பாத்தும் பேசாமல் இருக்கிறாங்கள் சிங்களவனுக்கு குண்டி துடைக்கிறாங்கள் சிக் இவங்கலெல்hம் மனிதர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழர்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் இட்ட நெருப்பாகும்.இதற்கு மௌன சாட்சியாக இருந்த உலகமே! உனக்கு கண்ணில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர அம்மா நாய்கள் வெளிநாட்டு நாய்கள் இதப்பாத்தும் பேசாமல் இருக்கிறாங்கள் சிங்களவனுக்கு குண்டி துடைக்கிறாங்கள் சிக் இவங்கலெல்hம் மனிதர்களா

இதே அவலத்தை சிங்களவனுக்கு தமிழன் செய்து இருக்கனும் .. உருளைக் கிழங்கு சாப்பிடுற வெள்ளைக்கார சொரி நாய்யல்.. எத்தனையோ அறிக்கையல் விட்டு இருப்பினம்.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடோய் குட்டி பையா ஒரு காப்பி அடிச்சு அனுப்புங்கோ உலகம் முழுக்க உள்ள மனித உரிமைக்கு .......

....ஈழ மனிதம் கருகுகிறது. இரவு தூங்கமுடியாது .

Link to comment
Share on other sites

கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடோய் குட்டி பையா ஒரு காப்பி அடிச்சு அனுப்புங்கோ உலகம் முழுக்க உள்ள மனித உரிமைக்கு .......

....ஈழ மனிதம் கருகுகிறது. இரவு தூங்கமுடியாது .

ஒம் அக்கா இந்த படத்தை இப்ப நாங்கள் கொப்பி பன்னி அந்த சுனை கெட்ட நாய் கூட்டத்துக்கு அனுப்பி வைப்போம். அவ என்ன சொல்லினம் என்று பாப்போம்..

உவங்களுக்கு அனுப்பி அனுப்பி நாங்கள் கண்ட மிச்சம் பூச்சியம் 0 தான் அக்கா

சிங்களவனும் இப்படி அழிஞ்சாத் தான் உந்த மனித உரிமை என்டவங்கள் நித்திரைய விட்டு எழும்புவாங்கள்.. அப்ப தான் எங்களுக்கு ஒரு விடிவு காலம் வரும்..

சிங்கள தேசத்தில குண்டுவல வைச்சு சிங்களவன தொகை வகை இன்றி பாக்காம கொல்லனும்.. :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய பொழுதும் இப்படியே விடிந்தது. அலுவலகத்தில் வந்து மடலைத்திறந்தால்....இதே படங்கள் தான் இன்று "மன உறுதி இருப்பவர்கள் மட்டும் பாருங்கள் என்று"....பார்த்த பின் சுக்குநூறாய் உறுதி தகர்ந்து விட்டது. சகஜத்துக்கு திரும்பும் போது "குட்டிப்பையன்" சொன்னது போல் இதே கொடுமையை சிங்களமும் உணர வேண்டும் உணர்த்த வேண்டும் என்றே தோன்றியது. நாம் பலம் குன்றியவர்களாகவும் பலவீனப்பட்டுவிட்டோம் என்பதாகவும் இன்னும் 5% வீதமே இருக்கு முற்றாய் அழித்துவிட்டோம் என்று சவடால் பேசும் கூட்டத்துக்கும் நாம் உணர்த்தியாக வேண்டாமா என்ற உக்கிரம் தோன்றுகிறது மனதில்.

தலைவரின் மெளனம் என்னால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நிலைநாட்டியாக வேண்டிய கட்டாயமா? அதனால் தான் தலைவர் சிங்கள பொதுமக்களுக்கு எங்களின் வலிகளை உணர்த்த விரும்பவில்லையா? என்று பல நூறு கேள்விகள் தோன்றுகின்றன.

பதிலையும் எங்கள் தலைவரே அறிவார். புலம்பெயர் நாட்டில் நாம் செய்ய வேண்டிய அனைத்து வழிகளிலும் போராடிக்கொண்டே இருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்தவரை இனிப்பொறுத்தது போதும் அதேஅடியைதிருப்பியடித்தால் தான் எல்லாத்துக்கும் சரி எத்தளை நாள் தான் இவற்றையே பாத்து மனதுக்க அழுகிறது. அவலத்தை தந்தவனுக்கே அதைதிருப்பிக்கொடுக்கவேண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் படங்களை உடனடியாக உங்கள் நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு அனுப்புங்கள்!!!

Link to comment
Share on other sites

எமது கோபத்தினையும் ஆத்திரத்தினையும் அடை காப்போம்... எமக்கென்று ஒரு நேரம் நிச்சயம் வரும்...

இந்த அழிவுகளையும் பேரனர்த்ததினையும் பார்த்தவாறு தான் ஒரு தலைமுறை வன்னியிலும் தமிழர் வாழ்விடங்களிலும் வளர்கின்றது. இன்று ஒரு பிரபாகரனையும், புலிகளையும் அழிக்க முனையும் இந்த கூட்டம் நாளை இவர்களால் தான் பாடம் படிக்க போகின்றது

Link to comment
Share on other sites

கடவுளே. மனச்சாட்சியே இல்லாதா ஈனப்பிறவிகளாக இருக்கிறார்கள். முடிவு என்று ஒன்றில்லையா? :)

Link to comment
Share on other sites

வார்த்தைகளால் எழுதமுடியாது இதை..... படத்தில் இந்த காட்சிகளை ஒரு சிறுவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.. அவன் மனநிலை என்னவாகும்? புலிகள் சிறுவர்களை படையில் சேர்க்கிறார்கள் என்று ஒப்பாரி வைத்த யுனிசெப் தற்பொழுது பல பிஞ்சு உயிர்கள் பறிக்கப்படும் பொழுது என்ன மகிந்தவின் காலை நக்கிக்கொண்டு இருக்கிறதா????. மனித உரிமை அமைப்புகள் என்று இருக்கும் பரதேசிகள் என்ன புடுங்குதுகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"குட்டிப்பையன்" சொன்னது போல் இதே கொடுமையை சிங்களமும் உணர வேண்டும் உணர்த்த வேண்டும் என்றே தோன்றியது. நாம் பலம் குன்றியவர்களாகவும் பலவீனப்பட்டுவிட்டோம் என்பதாகவும் இன்னும் 5% வீதமே இருக்கு முற்றாய் அழித்துவிட்டோம் என்று சவடால் பேசும் கூட்டத்துக்கும் நாம் உணர்த்தியாக வேண்டாமா என்ற உக்கிரம் தோன்றுகிறது மனதில்.

தலைவரின் மெளனம் என்னால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நிலைநாட்டியாக வேண்டிய கட்டாயமா? அதனால் தான் தலைவர் சிங்கள பொதுமக்களுக்கு எங்களின் வலிகளை உணர்த்த விரும்பவில்லையா? என்று பல நூறு கேள்விகள் தோன்றுகின்றன.

பதிலையும் எங்கள் தலைவரே அறிவார். புலம்பெயர் நாட்டில் நாம் செய்ய வேண்டிய அனைத்து வழிகளிலும் போராடிக்கொண்டே இருப்போம்.

ஐயோ...என்ன கொடுமையிது எங்கள் உறவுகளை சதைப் பிண்டங்களாக, கரித்துண்டுகளாக... பொறுக்க முடியவில்லை...

இன அழிப்புக்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்.....? எங்களினத்தின் பிணங்களுக்கு மத்தியிலும் பணம்தேடும் இந்த உலக நாடுகளும், எத்தனை பேர் உயிர் போனாலும் பரவாயில்லையென தனது அரசியலையே நலனாகக் கொண்டு இயங்கும் இந்தியாவையும் இந்தப் படுகொலைகள் மாற்றவா போகிறது...?

குமரப்பா, புலேந்திரன் காலங்களில் சிங்களவனுக்கு இதே வழியில்தான் பாடங்களை புலிகள் புகட்டியிருந்தார்கள். ஆனால் தற்பொழுது ஏதோ ஓர் நிர்ப்பந்தம் நம் தலைவருக்கு... அதனால் தான் பொறுமை காக்கிறார், ஆனால் தலைவரின் பொறுமையையே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் பாதகன். ஆனால் எரிமலைக்கும் ஓர் பொறுமையுண்டு அந்தப் பொறுமையிழக்கும் போது இதே அழிவை சிங்களதேசம் சந்தித்தே தீரும்....

இளங்கவி

Link to comment
Share on other sites

இதற்கு தமிழீழ விடுதலை புலிகளே பதில் கூறவேண்டும். அன்று மன்னாரில் ஆரம்பித்து இன்று புதுக்குடியிருப்பு வரை இராணுவத்தை வரவிட்டு, இராணுவத்தை அகலாக்கால் பரப்பவிட்டு தாக்கி, போராளிகள் இழப்பை குறைப்பம் குறைப்பம் என்று கூறி கூறி, மக்கள் படப்போகும் துன்பத்தை அறியாமல் இப்பொழுது மக்களோடு மக்களாக ஊடறுப்பு தாக்குதல் நடாத்தும் புலிகளே இதற்கு பதில் கூறவேண்டும்,

புலிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பி இருந்த 4லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிரை காக்க தவறியது புலிகளின் தவறு, சிங்களத்தை பழிக்கு பழி வாங்காமல் இன்னும் பாத்துக்கொண்டு இருப்பது அதைவிட தவறு.

புலிகளே மக்களை காத்திடுங்கள் தயவு செய்து!!! எந்த நாட்டிடமும் கெஞ்சி கூத்தாடி எமக்கு விடிவு பிறக்கபோவதில்லை, நீங்களே எமது பாதுகாவலர்கள், வன்னியில் இருக்கும் மக்களின் தெய்வங்கள்.

பி.கு: இதை அனைவரும் பார்க்க வேண்டும், மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவேண்டும் என்று சொல்வதற்கு இது ஒன்றும் வேற கிரகத்தில் வேற்று இனவாசிகள் துன்பப்படும் நிகழ்வல்ல, இதை பார்த்தாவது பலருக்கு ஆவேசம் வரவேண்டும், சூடு சுறனை வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எமக்குள் நாமே இந்தச் செய்திகளைப் பரிமாறி அழுது வடிந்து கொண்டிருக்கிறோம். இல்லை, இதனால் எந்தப் பயனும் இல்லை ! எழுந்திருங்கள், இந்த அழுகையெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உலகத்தின் முன்னால் நீதி கேட்டுப் போவோம் ! எங்களுக்கு நடக்கும் அநியாயங்களை உலகத்தின் முகத்தில் ஓங்கி அறைவோம் !!!!!! இதற்காக சிங்களவன் எங்களுக்குச் செய்த செய்துவருகின்ற உதவிகளான இனக்கொலைச் சான்றுகளை ஆவணப்படுத்துவோம், படங்களை வரிசைப்படுத்துவோம். சர்வதேசமெங்கிலும் பரந்து வாழும் இதயத்திலிருந்து கிழித்தெரியப்பட்ட எமது சமூகத்தை ஒன்று திரட்டுவோம். ஒரே குரலில் ஓங்கி ஒளிப்போம் !!!!!

அந்தந்த நாடுகளின் ஊடகங்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் இது பற்றி மீண்டும் மீண்டும் செய்தி அனுப்புவோம். சர்வதேச செஞ்சிலுவை, மனிதவுரிமைகள் மைய்யம்...இன்னும் எத்தனையோ மக்கள் நலன் காக்கும் அமைப்புக்களுக்கு கடிதம் எழுதுவோம். அவர்கள் ஒருமுறை புறக்கணிக்கலாம், இருமுறை புறக்கணிக்கலாம், ஏன் ஆயிரம் முறையும் புறக்கணிக்கட்டும், ஆயிரத்து ஓராவது முறையும் அனுப்புவோம், அப்போதாவது திரும்பிப் பார்ப்பார்கள்.இதை நாமொருவர் இருவரல்ல ஒற்று மொத்த புலம்பெயர் சமூகமும் சேர்ந்தே செய்வோம்.சலிக்காமல்ச் செய்வோம் !!!அப்போது என்ன செய்வார்கள் என்று பார்க்கலாம்.

வேண்டாம் இந்த அழுது கரையும் வாழ்வு. எம்மால் முடியும் ! எழுந்திருங்கள் !!!!!இப்போதே தொடங்குவோம்!!!! நாட்டின் பிரதமரிலிருந்து கடைக்கோடி ஊழியர் வரை கடிதம் எழுதுவோம். புறக்கணிப்பவர்கள் புறக்கணிக்கட்டும், ஒருவராவது எம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள். அவர்கள் தமது சமூகத்திற்கு எடுத்துச் சொல்வார்கள்.

யாருமே எம்மைப் பற்றிக் கவலைப்படவில்லையே என்று ஆதங்கப்படுவதற்கு முன்னால் நாம் எத்தனை பேருக்கு இந்த அநியாயத்தை எடுத்துச் சொன்னோம் என்று சிந்தித்துப் பாருங்கள்.நாம் எமது கடமையைச் சரிவரச் செய்யாமல் அடுத்தவர் உதவவில்லை, பார்க்கவில்லை என்று மூக்குச் சிந்தினால் எப்படி ?

கண்ணீர் துடைத்துக்கொண்டு எழுந்திருங்கள். கடமை இன்னும் நிறையவே இருக்கிறது !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலுள்ள படங்களைத் தொகுத்து ஒரு சிலைட் ஷோ ஆக போட்டிருக்கிறேன். முடிந்தவர்கள் சென்று பாருங்கள்.

http://www.slide.com/r/9BFAfyrW7j_XKEP718h...vd1Dx0lET?cy=ms

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படங்களை பார்த்த பின்பு , இன்னும் உலகில் மனித நேயம் என்று ஒன்று உள்ளதா ? என்ற கேள்வி எழுகின்றது .

Link to comment
Share on other sites

தமிழ் நெட்டில் இந்தப்படங்கள் வந்து வெளி உலகம் பார்த்தால் தமிழ் நெட்டுக்கு எவ்வளவு கவுரவக் குறைச்சல் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நெட்டில் இந்தப்படங்கள் வந்து வெளி உலகம் பார்த்தால் தமிழ் நெட்டுக்கு எவ்வளவு கவுரவக் குறைச்சல் !!!

நானும் நினைச்சனான் ஏன் இதுவரைக்கும் தமழ்நெட் காரர் இதை வெளியிடவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • “இது இனப் படு கொலை!”     "மனதில் உறுதி கொண்ட மக்களை சினந்து குருதி கொள்ள நினைப்பதும் ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும் மானமாய் வாழ விடாது தடுப்பதும் தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும் வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும் ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும் இனப் படுகொலை! இனப் படுகொலை!”   “விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை படுகொலை செய்து குழியில் புதைப்பதும் நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும் ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும் வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும் மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும் கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும் படுகொலை!அது இனப் படுகொலை!”   “கலை வளர்க்க தடை போட்டு அலை அலையாய் ஆமி போட்டு விலை பேசி சிலரை வாங்கி உலை வைக்கும் மந்தரை கெடுத்து சிலை சிலையாய் மக்களை மாற்றி இலை துளிராது வேரையே வெட்டி தலை நிமிரா நெருக்களை கொடுத்து கொலை செய்வது இனப் படுகொலை!”   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 11     பல பல நூறு ஆண்டு காலமாக சில மத வழக்கங்கள், தமிழர்கள் வாழ்வில் புராணங்களுடன் கலந்து, இன்றளவும் பொதுவாக பின்பற்றப் பட்டு வருகிறது, அதனை மூட நம்பிக்கை என்று சிலரும், பழம் வழக்கங்கள் என்று சிலரும், மரபுகள் என்று சிலரும் கூறுவர். இவை அன்றைய சூழலில் மற்றவர்கள் மனதில் ஒரு பயத்தை உண்டாக்குவதற்க்கான ஒரு மாற்று வழியாக இருந்து இருக்கலாம்? இப்படியான பழம் வழக்கங்கள் இன்னும் தேவையா என பலர் கேள்வி கேட்கலாம்?   இன்றைய நவீன, அறிவியல் நடை முறையில் இவைகளின் பங்கு எப்படி இருக்கும் என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டும். அப்பொழுது தான் அதற்கு ஏற்றவாறு எம் பழக்க வழக்கங்களையும் அல்லது அதை ஒட்டிய மரபுகளையும் சரிப்படுத்தி, அடுத்த தலை முறைக்கு எமக்கு பெருமை சேர்க்குமாறு கொண்டு செல்ல முடியும். எது எவ்வாறாயினும் பொதுவாக தமிழர்களின் பல சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த அல்லது ஏதாவது பொதுக் காரணங்கள் இருப்பதை காண்கிறோம். அதனை நீங்கள் அறியும் போது கட்டாயம் உங்களுக்கு அது வியப்பை கொடுக்கும். இப்போது சில விந்தையான மரபுகளின் பின்புலத்தில் இருக்கும் அருமையான காரணங்களைப் பார்ப்போம், இவை ஒருவேளை இன்று தேவை அற்றதாகவும் இருக்கலாம்?   பொதுவாக இலக்கியம், கவிதை என்றாலே நமக்கு ஒரு வெறுப்புத்தான். அதுக்கும் எமக்கும் வெகு தூரம் என்று ஒதுங்கி விடுவோம். ஆனால் அவற்றிற்குள் எவ்வளவு விடயங்கள் - வானியல், அறிவி யல், மருத்துவம், கட்டிடவியல், இலக்கணம், கணிதம் இன்னும் பல - புதைத்து இருக்கின்றன என்று பார்க்கும் பொழுது எம்மை வியப்படைய வைக்கிறது. அவை அத்தனையையும் அறிவியலின் படி சரி என சொல்ல வரவில்லை, ஆனால் பல இன்றைய அறிவியலை சார்ந்து இருப்பது எம்மை ஆச்சிரியப்பட வைக்கிறது. அவைகளில் சில சங்க பாடல்களில் கிரகணத்தை பற்றி என்ன கூறி இருக்கிறது என்று பார்ப்போம்.   நற்றிணை 377,இல் "அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல” என்ற வரி : அகன்ற கரிய ஆகாயத்தின் கண்ணே (அரவினாற்) பாம்பினால் சிறிது விழுங்கிக் குறை படுத்தப் பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என்கிறது இந்த பாடல். எனினும் திங்களைப் பாம்பு விழுங்கியது என்று, புராணக் கதையை எடுத்து கூறினாரோ அல்லது அந்த பாட்டின் பொருளை, பின்னாளில் அப்படி மொழி பெயர்த்தனரோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு, ஏன்னென்றால், அங்கு, அந்த சங்க பாடலில், "அரவுக் குறைபடுத்த" என்றுதான் உள்ளது "அரவு கவ்வ அல்லது விழுங்க " என இல்லை [huge moon with cool rays, in the wide, dark sky, that is reduced by a snake], சிலர் அரவு என்ற சொல்லுக்கு வருத்து என்ற பொருளும் உண்டு என்றும், ஆகவே ஒளியை இருள் கவ்வுதல் என, அதாவது நிறைந்த குளிர்ச்சியான ஒளியை (நிலவை) இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்பு இரையை விழுங்குவதைப் போலத் தீண்டி வருத்துகிறது என்கின்றனர், இங்கு ஒரு அறிவியல் விளக்கத்தை காண்கிறோம், அதே போல, பரிபாடல் 11 இல், வரி 9 - 10 இல், "பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில் வாய்ந்த" [The snake hides the full moon rapidly] என்கிறது. அகநானுறு 313 யிலும் "அரவு நுங்கு மதியின்",என்று ஒரு வரி உண்டு, இங்கு "நுங்கு" என்பதற்கு பல பொருள் உண்டு, விழுங்கு, கைக்கொள்ளு, கெடு, ஆரப் பருகு ஆகும். எனவே இதன் பொருள் விழுங்கப்பட்ட அல்லது கைப்பற்றப் பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட [swallowed by or captured by or destroyed by] நிலவு என்கிறது. இங்கு அரவு என்பதற்கு வறுத்து என்று பொருள் எடுத்தால், அது வருத்தி கைப்பற்றப்பட்ட அல்லது சேதப்படுத் தப்பட்ட நிலவு என்று ஆகிறது என்பதை காண்க. இது கிரகணம் என்றால் என்ன என்பதன் முன்னைய விளக்கம் ஆகும்.   ஆனால், இன்றைய விஞ்ஞான உலகம் கிரகணத்தை வேறுமாதிரிப் பார்க்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால், சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. அதே போல, சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது, சந்திர கிரகணம் உண்டாகிறது என்று இன்று அறிவியல் எமக்கு எடுத்து காட்டுகிறது.   கிரகணம் என்று வடமொழிச் சொல்லின் மூல வார்த்தை ஒரு தமிழ் வார்த்தை. அது கரவணம். கரத்தல் = மறைத்தல்! ஆகும். என்றாலும் கிரகணங்கள் பற்றி பல்வேறு நம்பிக்கைகள், கதைகள் தமிழர்கள் மத்தியில் பிராமண இந்து மதத்தின் தாக்கத்தால், அது கொடுத்த புராணங்களால் இன்றும் உண்டு. அது அன்றில் இருந்து இன்றுவரை தொடர்கிறது.   ஆனால் புராணக் கதைகள் பெரும்பாலனவைகளைப் படிக்கும் போது கடவுள்மார்கள் மக்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளதை உணர்கிறேன். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனிதரே செய்ய அஞ்சும் விலக்கப்பட்ட செயல்களாக இருப்பதையும் காண்கிறேன்.   ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. அதன் வழியே புராணங்களும்.   அதனாலேயே புராணகதைகள் பெரும்பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர்களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே என்கிறது.   ஒரு சுப தின த்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்?   மற்றும் ஒரு உதாரணமாக, திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம், ''சோமஹ ப்ரதமோ, விவேத கந்தர்வ, விவிதே உத்ரஹ, த்ருதியோ அக்னிஸடே, பதிஸ துரியஸதே, மனுஷ்ய ஜாஹ'', என்று மணமகளை நோக்கி சொல்லப்படும் இந்த மந்திரத்தின் அர்த்தம்-   நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான் காவதாக ஒரு மானிடனை அடைகிறாய் ஆகும். முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. பொதுவாக புராணங்கள் இந்து சமயத்துக்கு அடிப்படையான வேதங்களைப் பின்பற்றியே எழுதப்பட்டது. அதனால் தான் அதுவும் அது போலவே உள்ளது என நான் நம்புகிறேன்.   உதாரணமாக பலர் இன்னும், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், கிரகணத்தின் போது வீட்டிற்குள் இருக்கிறார்கள். அவர்கள், தம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்தவித குறைபாடும் ஏற்படக்கூடாது என்ற ஒரு பாரம்பரியமாக வந்த ஒரு பயத்தால், அல்லது அதற்கு கற்பித்த புராணக் கதையால், அப்படி தமது பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.   அதே போல், அந்த நேரத்தில் கிரகத்தை நேரடியாக பார்க்கவும் மாட்டார்கள். கிரகணத்தின் போது உணவருந்தவோ சமைக்கவோ கூடாது எனவும் நம்புகிறார்கள். மேலும் சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி இலை போடுவார்கள். இது ஒரு ஒரு மூலிகை செடி என்பதால், அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும்.   கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது; சாப்பிடக்கூடாது; வானத்தைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், விஞ்ஞான உலகம், நாசா [nasa] உட்பட கிரகணத்தை வேறு மாதிரிப் பார்க்கிறது. கிரகணங்களால் நம் உடல் நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; அந்த இயற்கை நிகழ்வை பார்த்து ரசிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே கிரகணங்களைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையும் அறிவியலும் வேறு வேறாக இருக்கின்றன. ‘கிரகணம் என்பது வெறும் நிழல் விளையாட்டு’ என்று கண்டறிந்து சொல்லியுள்ளார் கி.பி. 476 இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற இந்திய பண்டைய விஞ்ஞானி / வானியலார். [Aryabhata states that the Moon and planets shine by reflected sunlight and he explains eclipses in terms of shadows cast by and falling on Earth]   அதனால், கிரகணம் குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. கிரகண நேரம் மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியன் மட்டும் அல்ல, எந்த பிரகாசமான ஒளியையும் எப்போதும் வெறும் கண்ணால் அதிக நேரம் பார்க்கக் கூடாது. பிரகாசமான ஒளியை உற்றுப் பார்க்கும்போது, நம் கண்களில் உள்ள நிறமி [pigment] பாதிக்கப்படும்.   காலம் காலமாக விதைக்கப்பட்ட தவறான நம்பிக்கைகளின் விளைவு இது ஆகும். உதாரணமாக, பௌர்ணமி சமயங்களில் உடலுக்கு எப்படி பாதிப்பு கிடையாதோ அதே போல் கிரகணத்தாலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வழக்கமாக பௌர்ணமியின் போது கடல் அலை சற்று அதிகமாக இருப்பது போலவே, கிரகணத்தின் போதும் கடல் அலையில் மாற்றம் சற்று அதிகமாக இருக்கலாம். என்றாலும் இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 12 தொடரும்               
    • நிழலி... கரப்பத்தான் இல்லை. கரப்பொத்தான் என்றுதான்... சொல்வார்கள். 😂
    • 15 ஆண்டுகளுக்கு முன்னர் வீரச்சாவடைந்த தலைமகனுக்கு வீரவணக்கம் நடைபெறுகிறது   வீரவணக்கம் தலைவர் மாமா  
    • நிழலி நேற்று செய்தியுடன் படங்களும் எதிலோ பார்த்தேன். இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை.படங்கள் மட்டுமே வருகின்றன. இதனால் ஏதாவது தறறென்றால் படங்களை நீக்கிவிடவும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.