Jump to content

காதலர் தினம் 2008: பக்தகோடிகளினால் யாழ் இணையத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது!!


Recommended Posts

எல்லாருக்கும் வணக்கம்...

பொங்கல், புதுவருசம், தீவாவளி, கிறிஸ்மஸ் எண்டு யாழ் இணையத்தில நிரம்ப கொண்டாட்டங்கள் நடக்கிது. எண்ட சந்தேகம் என்ன எண்டால் யாழ் இணையத்தில் வாற பெப்ரவரி 14... அதான் இன்னும் ரெண்டு கிழமையால காதலர் தினம் கொண்டாடுறீங்களோ? என்பது பற்றினதுதான்.

இத எப்படி கொண்டாடலாம் எண்டுறதுக்கு சுருக்கமாக சில ஐடியாக்கள்... மிச்சம் எனது சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் உங்களிற்கு விளக்குவார்..

பிரேரணைகள்:

1. யாழ் முகப்புப்பில இப்ப பொங்கலுக்கு "சுவரொட்டி" ஒட்டி இருக்கிறமாதிரி..

அதாவது...

தமிழர்க்கு ஒரு நாள் - இது

தமிழால் அடையாளம் கொள்ளும்

தனித்துவ நாள்

எண்டு இருக்கிறத கீழ இருக்கிற மாதிரி மாத்திவிடலாம்..

காதலருக்கு ஒரு நாள் - இது

காதலால் கண்ணீர் விடும்

கரிநாள்.. (ச்சும்மா பகிடிக்கு கோவிச்சுக்காதிங்கோ..)

கரும்பு, பொங்கல் பானை படத்துக்கு பதிலா... கணணி ஒண்டுக்கால இதயம் ஒண்ட பிச்சுக்கொண்டுஅம்பு ஒண்டு வாறமாதிரி கீறலாம். (இதக்கீறுறதுக்கு வலைஞன் உடன்படாவிட்டால் நான் கீறிதாறன்...)

2. காதலர் தினத்தை ஒட்டி மூனா அண்ணாவ கொண்டிச்சு ஒரு "கருத்துப்படம்" கீறலாம்...

எண்ணக்கருவ இப்பிடி போடலாம்..

ஒரு ஆண் இல்லாட்டி பெண் விழுந்தடிச்சு ஓடுறமாதிரியும்.. அவருக்கு பின்னால ஏராளம் அம்புகள் வாறமாதிரியும்... நிலத்தில நாலைஞ்சு ஆண், பெண்கள் இதயத்த பிடிச்சுக்கொண்டு விழுந்துகிடக்கிற மாதிரியும், அவேண்ட இதயத்தில அம்புகள் துளைச்சு இருக்கிற மாதிரியும் கீறலாம்... (இதையும் கீற மூனா அண்ணா உடன்படுவாரோ தெரியாது. ஒருவரும் கிடைக்காட்டி நான் கீறித்தாறன்..)

3. சபேசன் அண்ணை மூலம் ஒரு கட்டுரை எழுதுவிக்க வேணும். கட்டுரையிண்ட தலைப்பு என்னவெண்டால் "தமிழர்கள் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பொருத்தமான தினம் எது?"

4. நெடுக்காலபோவானின் உதவியுடன்... அறிவுக்களஞ்சியம் பகுதியில "காதல் ஏன் ஏற்படுகின்றது?" என்பது பற்றிய ஒரு கலந்துரையாடல் செய்யலாம்.

5. விகடகவி, மற்றும் யாழ் அகத்தியன் தலைமையில "காதலே வா வா வா!" எண்டு ஒரு கவியரங்கம் செய்யலாம்.

6. யமுனா "காதலோ காதல்!" எண்டு ஒரு படம் ரிலீஸ் செய்யலாம். (ஆனா என்னத்தான் கதாநாயகனா போடவேணும். எண்ட அப்பாவா புத்துமாமாவ போடவேணும்.)

7. கறுப்பி அக்கா தலைமையில ஒரு "காதல் போட்டி" வைக்கலாம். போட்டி என்ன எண்டால்.... (மேலதிகமா இதப்பற்றி எண்ட சீடன் சொல்லுவார்..)

8. "எங்கள் காதல் அனுபவங்கள்!" எண்டுற தலைப்பில கந்தப்பு, சாத்திரி அண்ணைமார் தலைமையில ஒரு கலந்துரையாடல் வைக்கலாம்.

9. ரசிகை அக்காவையும், மணிவாசகனையும் நீதிபதிகளாகப் போட்டு "இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? கெட்டதா??" எண்டு ஒரு பட்டிமன்றம் வைக்கலாம்.

10. சுண்டு தலமையில சிட்னியில ஒரு காதலர் தின "ஒன்றுகூடல்" வைக்கலாம். (இந்த ஒன்றுகூடலில நானும் கலந்துகொள்வதற்கு பிளேன் டிக்கட் அனுப்பவேணும்.. )

11. நுணாவிலானிட்ட சொல்லி காதலர் தினம் சம்மந்தமா நெட்டில கிடைக்ககூடிய சகலவிசயங்களையும் தேடித்தேடி கண்டுபிடிச்சு அதுகள யாழில கொண்டுவந்து ஒட்டுமாறு கூறலாம்.

12. மோகன் அண்ணாவிட்ட சொல்லி... காதலர் தினமன்று "மட்டறுத்துனர்கள் கத்தரிக்கோல் பாவிக்கக்கூடாது" எண்டு கேட்டுப்பார்க்கலாம். அதாவது காதலர் தினமன்று யாரும் என்னவும் எழுதலாம். மட்டறுத்துனர்கள் காதலர் தினமன்று யாழுக்கு வரமாட்டீனம்... :rolleyes::wub:

13. காதலர் தினத்திற்காக யாழில நானும் ஏதாவது செய்யலாம். என்ன செய்யுறது? எண்டு எண்ட சீடன் வந்து சொல்லுவார்..

12. வேற என்ன என்ன எல்லாம் செய்யலாம்? நீங்களும் கொஞ்ச ஐடியாக்கள் தாங்கோ..

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

கலைஞன்

தலைவர்

யாழ் காதல் வளர்ப்புச் சங்கம்

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

4. நெடுக்காலபோவானின் உதவியுடன்... அறிவுக்களஞ்சியம் பகுதியில "காதல் ஏன் ஏற்படுகின்றது?" என்பது பற்றிய ஒரு கலந்துரையாடல் செய்யலாம்.

காதலாவது கத்தரிக்காயாவது. கத்தரிக்காய் என்றாலும் பொரிச்சு புட்டோட சாப்பிடலாம். காதலால.. ஒரு பயனும் இல்ல. :wub:

காதலர் தினம் என்று சும்மா பெட்டையளுக்கு ரோசாப் பூக் கொடுத்து அழகாக பூத்துக் குலுங்க வேண்டிய ரோசாப் பூக்களின் வாழ்க்கையை பெண்களின் அற்ப சந்தோசத்துக்காக சிதறிடிக்கிறதை நிற்பாட்ட வேணும்.

மாட்டோட மோதினா மாட்டுக்கு நோகும் என்றதுக்கு ஆக்களிருக்கினம். உந்த ரோசாச் செடியில பூக்கிற ரோசாப் பூக்களின்ர வாழ்க்கையை இடைநடுவில சீரழிக்கிற காதலர் தினத்தைக் கண்டிக்கினமில்ல..!

காதல் ஒழிப்பு சங்கம் தனது செயற்பாட்டை தீவிரமாக்கிற நேரத்தில.. இப்படி ஒரு கலந்துரையாடல் கேள்வி கேட்டு அவமானப்படுத்தினதை வன்மையாக் கண்டிக்கிறம். :rolleyes:

- நெடுக்ஸ்

தலைவர்

கா.ஒ.ச (சர்வதேசம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினத்தை காதலர் மட்டும் தான் கொண்டாட வேண்டும். ஏனையோர் காதலனை / காதலியை செட் பண்ணிவிட்டு கொண்டாடலாம். :rolleyes::wub:

Link to comment
Share on other sites

13. காதலர் தினத்திற்காக யாழில நானும் ஏதாவது செய்யலாம். என்ன செய்யுறது? எண்டு எண்ட சீடன் வந்து சொல்லுவார்..

ஒரு ஐடியா. ஒன்றோ அல்லது பல பாடல்களோ உங்கள் குரலில் காதலர் தினத்தை பற்றி பாடிவிடுங்கள் உங்கள் இசை குழுவினருடன் சேர்ந்து.

ஆம். கொண்டாடலாம் என வாக்களித்துள்ளேன். ஒருவர் இல்லை என வாக்களித்துள்ளார். யாரப்பா அவர்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம். கொண்டாடலாம் என வாக்களித்துள்ளேன். ஒருவர் இல்லை என வாக்களித்துள்ளார். யாரப்பா அவர்? :rolleyes:

நானும் அந்த ஒருவரோடு சேர்த்து காதல் ஒழிப்பு சங்க கொள்கைக்கு இணங்க வாக்களித்துள்ளேன். :wub:

Link to comment
Share on other sites

அட...அட..அட காதலர் தினம் வருதோ நேக்கு தெரியாம போச்சு த ங் கீயூ வெரிமச் குருவே...வொன்டவுள் ஜடியா :lol: யார் கொண்டாடினமோ இல்லையா நான் கொண்டாட ரெடி யாழ்களத்திள காதலர் தினத்தை..ம்ம் நேக்கு பிரச்சினை இல்லை "காதலோ காதல்!" என்ற படத்தை எடுக்கிறதில பட் நேக்கு ஒரு டவுட் அது என்ன புத்து மாமா தான் அப்பாவா வரவேண்டும் என்று அடம்பிடிக்கிறியள் சரி உங்க ஆசையை ஏன் கெடுப்பான் அப்படியே நடகட்டும்... :( (பட் புத்து மாமாவிற்கு உங்களை விட ஒரு 5 வயசு தான் கூடவா இருக்கு சோ அப்பா வேடதிற்கு மச் பண்ணுமோ என்று யோசிக்கிறேன் எனிவே அதை பார்த்து கொள்வோம்)...

சரி இப்ப மாட்டருக்கு வாரேன் எல்லா ஜடியாக்களும் நல்லா இருக்கு...ம்ம் கறுப்பி அக்கா என்ன போட்டி வைக்கிறது என்றா..

1)பாட்டிற்கு பாட்டு ஆனால் எல்லா பாடல்களும் காதல் பாட்டா இருக்க வேண்டும்.

2)யாழில இருக்கிற காதல் ஜோடிகளிற்கு ஒரு போட்டி என்னவென்றா காதலனிட்ட காதலிக்கு விருப்பமானவற்றை கேட்கிறது...அதே நேரத்தில இன்னொருவர் காதலியிட்ட அதே கேள்விகளை கேட்கிறது எவ்வளவு மச் பண்ணுது என்று கடைசியா பார்கிற போட்டி..(உது எப்படி இருக்கு).. :lol:

3)காதல் சம்பந்தமான கேள்விகளை கேட்கிறது யார் சரியான விடை சொல்லீனமோ அவைக்கு "காதல் நம்பர் 1" என்று சிறப்பு பட்டத்தை கொடுக்கலாம்..

4)காதல் சம்பந்தமான போட்டோக்களை இணைத்தல் யார் சிறந்த காதல் போட்டோவை இணைக்கீனமோ அவைக்கும் பட்டம் கொடுக்கலாம் என்ன பட்டம் கொடுக்கலாம் என்பதனை நீங்கள் டிசைட் பண்ணுங்கோ குருவே!! :rolleyes:

5)அன்றைய தினத்தில் யார் "காதல்" என்ற வார்த்தையை அதிகமாக பாவிக்கிறார்களோ அவர் தான் காதலர் தினத்தின் "நாயகனாக அல்லது நாயகியாக" கணிக்கபடுவர்...இதில் வந்து ஆண்களிற்கும்,பெண்களிற்கும் பட்டம் வழங்கபடும் (கடைசியா "காதலை" திட்டி திட்டி காதலை அதிகமாக பயன்படுத்திய நெடுக்ஸ் தாத்தாவிற்கு தான் கிடைக்குதோ தெரியவில்லை) :wub:

இவ்வளவு போட்டியும் காணும் தானே குருவே வேண்டும் என்றா நாளைக்கு மிச்சத்தை சொல்லுறேன் என்ன...

அதற்கு பிறகு இப்ப நம்ம பிரேரணைக்கு வாரேன்...

பிரேரணை

1)யாழில காதலிக்காம காதலிக்க விரும்புற ஆண்களும்,பெண்களும் உங்க பெயர்களை இங்கே முதலே பதிவு செய்து கொள்ளுங்கோ..அன்றைய தினம் நீங்க அவர்களுடன் பழகி பாருங்கோ பிடித்திருந்தா காதலியுங்கோ இல்லாட்டி பழையபடி பிரண்ஸா இருங்கோ...(எப்படி உந்த ஜடியா என்ட பெயரை போட மாட்டேன் தங்கா வீட்டை போட்டு கொடுத்திடுவாள் குருவே)...

வாங்கோ பழகி பார்க்கலாம்...பிடித்திருந்தா காதலியுங்கோ இல்லாட்டி பிரண்ஸா இருங்கோ இது தான் வாசகம் எப்படி இருக்கு வாசகம் ஜெனரல்!! :wub:

மு.கு- சுண்டல் அண்ணா உதில தன்ட பெயரை போட்டார் என்றா நேக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்..அத்தோட தாத்தாமார்கள்,பாட்டிமார்கள் எல்லாம் பெயரை போட்டிடாதையுங்கோ பிறகு லைவ்வே ஸ்போயில் ஆகிடும்...

2)காதலை பற்றி எல்லாரும் வந்து கட்டாயமா ஒரு வார்த்தை சொல்லிபோட்டு போக வேண்டும் அதனை நாங்கள் இனிய பொழுது பகுதியில் தொடங்குவோம் அன்றைக்கு யாழ்களதிற்கு வாற ஒவ்வொரு மெம்பர்சும் மற்றது மறைந்திருந்து பார்த்துவிட்டு ஓடுற ஆட்கள் எல்லாரும் கட்டாயம் அதில எழுதி போட்டு தான் போக வேண்டும் காதலை பற்றி..என்னவும் எழுதலாம்... :wub:

3)காதலித்து தோற்றுபோனவை எக்சாம்பிள் நம்ம நெடுக்ஸ் தாத்தா மாதிரி மெம்பர்ஸ் உங்கள் காதல் தோற்று போனதிற்கான காரணத்தை சொல்லி மன ஆறுதலை தேடி கொள்ளளாம் அத்தோட எனி காதலிப்பவர்கள் அந்த பிழையை விடாமா இருக்க உதவியாகவும் இருக்கும்...

4)அடுத்த மாட்டர் யாழ்கள மெம்பர்சில காதலித்து காதலியை அல்லது காதலனை தொலைத்தவை இங்கே வந்து தங்கள் காதலியின் பெயர் போன்றவற்றையும் குறிபிடுவதன் சில நேரம் பிரிந்து போனவை சேரவும் இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் அல்லவா...

5)அத்தோட நீங்க யாழ்களத்திள யாருக்கும் "றோஸ்" கொடுக்க போறியள் என்றா உங்க சார்பாக எங்கள் குரு கொடுப்பார் என்ன குருவே..(சோ நீங்கள் திட்டு வாங்குவதில் இருந்து தப்பி கொள்ளமுடியும்)...

6)மனிதர்கள் மட்டும் தானா காதலிப்பார்கள் அனிமல்சும் காதலிக்கும் என்ற சிற்றுறையை எங்கள் ஆதிவாசி வழங்குவார்கள்..(அவருக்கு ஒத்தாசையாக பூஸ்குட்டி அக்காவும் அதில ஜோயின் பண்ணி கொள்வா)..

7)அத்தோட அன்றைக்கு நீங்கள் வெளியாள யாருக்கும் லவ் லெட்டர் கொடுக்க போறியள் என்றா லவ் லெட்டரை எங்கள் குருவே எழுதி தருவார் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன்.. :lol:

8)அடுத்த நிகழ்வாக "உம்மா" கொடுப்பது எப்படி என்று எங்களின்ட டங்குவார் அண்ணா ஒரு நிகழ்ச்சியை வழங்குவார்..

9)காதலர் தினதிற்கு நம்ம குரு வந்து என்ன செய்யவேண்டும் என்றா..பியானோவில ஒரு லவ்லி மியூசிக்கை மெலோடியா இருக்க வேண்டும் அதை இணைக்கலாம்..

10)பிறகு குரு வந்து வாக்கெடுப்பு நடத்தலாம் என்னவென்றா யாழில எத்தனை பேர் தன்னை காதலிக்கினம் என்று..(எப்படி ஜடியா)

11)சம்பாஷணை படத்தில நெடுக்ஸ் தாத்தா காதலை எதிர்கிற மாதிரியும் இன்னொருவர் அதனை ஆதரிக்கிற மாதிரியும் இதை எல்லாம் பார்க்கிற இன்னொருவர்....(நாடு இருக்கிற நிலைமையில காதலர் தினமும் கத்தரிக்காயும் என்று போட்டு போற மாதிரியும்)...ஒரு சம்பாஷணை படத்தை தரலாம்..

12)இன்னொரு முக்கியமான விசயம் குருவே "எங்கள் காதல் அநுபவங்களிள்'"முக்கியமா இன்னிசை தங்கா கட்டாயம் தன்ட அநுபவத்தை எங்களிற்காக சொல்ல வேண்டும்... :lol:

13)குருவே நீங்க இன்னொரு விசயம் செய்யலாம் அதாவது பிளாக் அன்ட் வைட் கால காதல் தொடங்கி இன்றைய காதல் வரை என்று யூரியூப்பில ஒரு ஆக்கம் செய்யலாமே என்ன நினைக்கிறியள்...

14)எல்லாத்தையும் விட முக்கியமான விசயம் காதலர் தினதிற்கு முன்னால யாழில இருக்கிற ஒருவரிற்கு நாம லவ் பண்ணுறோம் என்று மெயில் பண்ணுவோம்...அப்ப வரும் ரியாக்சனை காதலர் தினத்தன்று இணைக்கலாம் ஆனால் யார் மெயில் அனுப்புறது என்று தான் பிரச்சினை நான் அனுப்பலாம் தான் பட் நேக்கு எல்லாரும் அக்கா மாதிரி...

15)லாஸ்ட் பட் நொட் லீஸ்ட் காதலை சொல்ல தயங்கிற ஆட்கள் பயப்பிடாம எங்களிட்டன் சொல்லுங்கோ உங்க காதலை நாங்க சேர்த்து வைக்கிறோம்...

குருவே இவ்வளவும் தான் இப்ப வந்த ஜடியா உது காணுமா இன்னும் வேண்டுமா ஏதாவது டவுட் இருந்தா கூப்பிடுங்கோ வாரேன்...வேற ஜடியா வந்தா அதையும் கொண்டு வாரேன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்கையில ஒரு நாள் வருவது காதலர் தினம் பட் எப்பவுமெ என் முன்னால் வருவது நீ!!"...

Link to comment
Share on other sites

காதலாவது கத்தரிக்காயாவது. கத்தரிக்காய் என்றாலும் பொரிச்சு புட்டோட சாப்பிடலாம். காதலால.. ஒரு பயனும் இல்ல.

காதலர் தினம் என்று சும்மா பெட்டையளுக்கு ரோசாப் பூக் கொடுத்து அழகாக பூத்துக் குலுங்க வேண்டிய ரோசாப் பூக்களின் வாழ்க்கையை பெண்களின் அற்ப சந்தோசத்துக்காக சிதறிடிக்கிறதை நிற்பாட்ட வேணும்.

மாட்டோட மோதினா மாட்டுக்கு நோகும் என்றதுக்கு ஆக்களிருக்கினம். உந்த ரோசாச் செடியில பூக்கிற ரோசாப் பூக்களின்ர வாழ்க்கையை இடைநடுவில சீரழிக்கிற காதலர் தினத்தைக் கண்டிக்கினமில்ல..!

காதல் ஒழிப்பு சங்கம் தனது செயற்பாட்டை தீவிரமாக்கிற நேரத்தில.. இப்படி ஒரு கலந்துரையாடல் கேள்வி கேட்டு அவமானப்படுத்தினதை வன்மையாக் கண்டிக்கிறம்.

- நெடுக்ஸ்

தலைவர்

கா.ஒ.ச (சர்வதேசம்).

என்ன நெடுக்காலபோவான், இது என்ன பழக்கம்? சரி உங்களுக்கு விருப்பம் இல்லை எண்டால் பார்வையாளராக இருந்து காதலர் தினத்தை கண்டுகளிக்கலாம் தானே. காதலில் உங்களிற்கு ஏற்பட்ட துயரங்களை வேண்டுமானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோ.

காதலர் தினத்தை காதலர் மட்டும் தான் கொண்டாட வேண்டும். ஏனையோர் காதலனை / காதலியை செட் பண்ணிவிட்டு கொண்டாடலாம்.

ஓ அப்பிடியோ... சீடனைதான் இதுபற்றி கேக்கவேணும் சரியோ பிழையோ எண்டு.

ஒரு ஐடியா. ஒன்றோ அல்லது பல பாடல்களோ உங்கள் குரலில் காதலர் தினத்தை பற்றி பாடிவிடுங்கள் உங்கள் இசை குழுவினருடன் சேர்ர்ந்து.

ஆம். கொண்டாடலாம் என வாக்களித்துள்ளேன். ஒருவர் இல்லை என வாக்களித்துள்ளார். யாரப்பா அவர்?

சரி பார்ப்பம் நுணாவிலான். நேரம் கிடைக்குமோ தெரியாது..

நானும் அந்த ஒருவரோடு சேர்த்து காதல் ஒழிப்பு சங்க கொள்கைக்கு இணங்க வாக்களித்துள்ளேன். :(

நினைச்சனான் அது நீங்களாதான் இருக்கும் எண்டு. யாரப்பா அந்த மற்றவர்? ஏன் எதிரா வாக்களிச்சீங்கள் எண்டு காரணத்தையும் சொன்னால் நல்லா இருக்கும்.

அட...அட..அட காதலர் தினம் வருதோ நேக்கு தெரியாம போச்சு த ங் கீயூ வெரிமச் குருவே...வொன்டவுள் ஜடியா :lol: யார் கொண்டாடினமோ இல்லையா நான் கொண்டாட ரெடி யாழ்களத்திள காதலர் தினத்தை..ம்ம் நேக்கு பிரச்சினை இல்லை "காதலோ காதல்!" என்ற படத்தை எடுக்கிறதில பட் நேக்கு ஒரு டவுட் அது என்ன புத்து மாமா தான் அப்பாவா வரவேண்டும் என்று அடம்பிடிக்கிறியள் சரி உங்க ஆசையை ஏன் கெடுப்பான் அப்படியே நடகட்டும்... (பட் புத்து மாமாவிற்கு உங்களை விட ஒரு 5 வயசு தான் கூடவா இருக்கு சோ அப்பா வேடதிற்கு மச் பண்ணுமோ என்று யோசிக்கிறேன் எனிவே அதை பார்த்து கொள்வோம்)...

சரி இப்ப மாட்டருக்கு வாரேன் எல்லா ஜடியாக்களும் நல்லா இருக்கு...ம்ம் கறுப்பி அக்கா என்ன போட்டி வைக்கிறது என்றா..

1)பாட்டிற்கு பாட்டு ஆனால் எல்லா பாடல்களும் காதல் பாட்டா இருக்க வேண்டும்.

2)யாழில இருக்கிற காதல் ஜோடிகளிற்கு ஒரு போட்டி என்னவென்றா காதலனிட்ட காதலிக்கு விருப்பமானவற்றை கேட்கிறது...அதே நேரத்தில இன்னொருவர் காதலியிட்ட அதே கேள்விகளை கேட்கிறது எவ்வளவு மச் பண்ணுது என்று கடைசியா பார்கிற போட்டி..(உது எப்படி இருக்கு).. :lol:

3)காதல் சம்பந்தமான கேள்விகளை கேட்கிறது யார் சரியான விடை சொல்லீனமோ அவைக்கு "காதல் நம்பர் 1" என்று சிறப்பு பட்டத்தை கொடுக்கலாம்..

4)காதல் சம்பந்தமான போட்டோக்களை இணைத்தல் யார் சிறந்த காதல் போட்டோவை இணைக்கீனமோ அவைக்கும் பட்டம் கொடுக்கலாம் என்ன பட்டம் கொடுக்கலாம் என்பதனை நீங்கள் டிசைட் பண்ணுங்கோ குருவே!! :rolleyes:

5)அன்றைய தினத்தில் யார் "காதல்" என்ற வார்த்தையை அதிகமாக பாவிக்கிறார்களோ அவர் தான் காதலர் தினத்தின் "நாயகனாக அல்லது நாயகியாக" கணிக்கபடுவர்...இதில் வந்து ஆண்களிற்கும்,பெண்களிற்கும் பட்டம் வழங்கபடும் (கடைசியா "காதலை" திட்டி திட்டி காதலை அதிகமாக பயன்படுத்திய நெடுக்ஸ் தாத்தாவிற்கு தான் கிடைக்குதோ தெரியவில்லை) :wub:

இவ்வளவு போட்டியும் காணும் தானே குருவே வேண்டும் என்றா நாளைக்கு மிச்சத்தை சொல்லுறேன் என்ன...

அதற்கு பிறகு இப்ப நம்ம பிரேரணைக்கு வாரேன்...

பிரேரணை

1)யாழில காதலிக்காம காதலிக்க விரும்புற ஆண்களும்,பெண்களும் உங்க பெயர்களை இங்கே முதலே பதிவு செய்து கொள்ளுங்கோ..அன்றைய தினம் நீங்க அவர்களுடன் பழகி பாருங்கோ பிடித்திருந்தா காதலியுங்கோ இல்லாட்டி பழையபடி பிரண்ஸா இருங்கோ...(எப்படி உந்த ஜடியா என்ட பெயரை போட மாட்டேன் தங்கா வீட்டை போட்டு கொடுத்திடுவாள் குருவே)...

வாங்கோ பழகி பார்க்கலாம்...பிடித்திருந்தா காதலியுங்கோ இல்லாட்டி பிரண்ஸா இருங்கோ இது தான் வாசகம் எப்படி இருக்கு வாசகம் ஜெனரல்!! :wub:

மு.கு- சுண்டல் அண்ணா உதில தன்ட பெயரை போட்டார் என்றா நேக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்..அத்தோட தாத்தாமார்கள்,பாட்டிமார்கள் எல்லாம் பெயரை போட்டிடாதையுங்கோ பிறகு லைவ்வே ஸ்போயில் ஆகிடும்...

2)காதலை பற்றி எல்லாரும் வந்து கட்டாயமா ஒரு வார்த்தை சொல்லிபோட்டு போக வேண்டும் அதனை நாங்கள் இனிய பொழுது பகுதியில் தொடங்குவோம் அன்றைக்கு யாழ்களதிற்கு வாற ஒவ்வொரு மெம்பர்சும் மற்றது மறைந்திருந்து பார்த்துவிட்டு ஓடுற ஆட்கள் எல்லாரும் கட்டாயம் அதில எழுதி போட்டு தான் போக வேண்டும் காதலை பற்றி..என்னவும் எழுதலாம்... :wub:

3)காதலித்து தோற்றுபோனவை எக்சாம்பிள் நம்ம நெடுக்ஸ் தாத்தா மாதிரி மெம்பர்ஸ் உங்கள் காதல் தோற்று போனதிற்கான காரணத்தை சொல்லி மன ஆறுதலை தேடி கொள்ளளாம் அத்தோட எனி காதலிப்பவர்கள் அந்த பிழையை விடாமா இருக்க உதவியாகவும் இருக்கும்...

4)அடுத்த மாட்டர் யாழ்கள மெம்பர்சில காதலித்து காதலியை அல்லது காதலனை தொலைத்தவை இங்கே வந்து தங்கள் காதலியின் பெயர் போன்றவற்றையும் குறிபிடுவதன் சில நேரம் பிரிந்து போனவை சேரவும் இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் அல்லவா...

5)அத்தோட நீங்க யாழ்களத்திள யாருக்கும் "றோஸ்" கொடுக்க போறியள் என்றா உங்க சார்பாக எங்கள் குரு கொடுப்பார் என்ன குருவே..(சோ நீங்கள் திட்டு வாங்குவதில் இருந்து தப்பி கொள்ளமுடியும்)...

6)மனிதர்கள் மட்டும் தானா காதலிப்பார்கள் அனிமல்சும் காதலிக்கும் என்ற சிற்றுறையை எங்கள் ஆதிவாசி வழங்குவார்கள்..(அவருக்கு ஒத்தாசையாக பூஸ்குட்டி அக்காவும் அதில ஜோயின் பண்ணி கொள்வா)..

7)அத்தோட அன்றைக்கு நீங்கள் வெளியாள யாருக்கும் லவ் லெட்டர் கொடுக்க போறியள் என்றா லவ் லெட்டரை எங்கள் குருவே எழுதி தருவார் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன்.. :lol:

8)அடுத்த நிகழ்வாக "உம்மா" கொடுப்பது எப்படி என்று எங்களின்ட டங்குவார் அண்ணா ஒரு நிகழ்ச்சியை வழங்குவார்..

9)காதலர் தினதிற்கு நம்ம குரு வந்து என்ன செய்யவேண்டும் என்றா..பியானோவில ஒரு லவ்லி மியூசிக்கை மெலோடியா இருக்க வேண்டும் அதை இணைக்கலாம்..

10)பிறகு குரு வந்து வாக்கெடுப்பு நடத்தலாம் என்னவென்றா யாழில எத்தனை பேர் தன்னை காதலிக்கினம் என்று..(எப்படி ஜடியா)

11)சம்பாஷணை படத்தில நெடுக்ஸ் தாத்தா காதலை எதிர்கிற மாதிரியும் இன்னொருவர் அதனை ஆதரிக்கிற மாதிரியும் இதை எல்லாம் பார்க்கிற இன்னொருவர்....(நாடு இருக்கிற நிலைமையில காதலர் தினமும் கத்தரிக்காயும் என்று போட்டு போற மாதிரியும்)...ஒரு சம்பாஷணை படத்தை தரலாம்..

12)இன்னொரு முக்கியமான விசயம் குருவே "எங்கள் காதல் அநுபவங்களிள்'"முக்கியமா இன்னிசை தங்கா கட்டாயம் தன்ட அநுபவத்தை எங்களிற்காக சொல்ல வேண்டும்... :lol:

13)குருவே நீங்க இன்னொரு விசயம் செய்யலாம் அதாவது பிளாக் அன்ட் வைட் கால காதல் தொடங்கி இன்றைய காதல் வரை என்று யூரியூப்பில ஒரு ஆக்கம் செய்யலாமே என்ன நினைக்கிறியள்...

14)எல்லாத்தையும் விட முக்கியமான விசயம் காதலர் தினதிற்கு முன்னால யாழில இருக்கிற ஒருவரிற்கு நாம லவ் பண்ணுறோம் என்று மெயில் பண்ணுவோம்...அப்ப வரும் ரியாக்சனை காதலர் தினத்தன்று இணைக்கலாம் ஆனால் யார் மெயில் அனுப்புறது என்று தான் பிரச்சினை நான் அனுப்பலாம் தான் பட் நேக்கு எல்லாரும் அக்கா மாதிரி...

15)லாஸ்ட் பட் நொட் லீஸ்ட் காதலை சொல்ல தயங்கிற ஆட்கள் பயப்பிடாம எங்களிட்டன் சொல்லுங்கோ உங்க காதலை நாங்க சேர்த்து வைக்கிறோம்...

குருவே இவ்வளவும் தான் இப்ப வந்த ஜடியா உது காணுமா இன்னும் வேண்டுமா ஏதாவது டவுட் இருந்தா கூப்பிடுங்கோ வாரேன்...வேற ஜடியா வந்தா அதையும் கொண்டு வாரேன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்கையில ஒரு நாள் வருவது காதலர் தினம் பட் எப்பவுமெ என் முன்னால் வருவது நீ!!"...

ஜெனரல்.... ஐடியாக்கள் எல்லாம் அந்தமாதிரி சூப்பர்.. ஆனா யாழில யாருக்காவது நான் உங்கள லவ் பண்ணுறன் எண்டு சொல்லி காதல் கடிதம் அனுப்புறது மாத்திரம் சரிப்பட்டு வராது. இதால பிறகு வேற ஏதாவது மனக்கசப்புக்கள் வரலாம். ஏன் வீண் வம்பு...

ஆனா... மிச்சம் எல்லாம் ஓரளவு நடைமுறைக்கு சாத்தியமான ஐடியாக்கள்.

நாங்கள் காதலர் தினத்தை யாழில பெப்ரவரி ஒன்று தொடக்கம் பெப்ரவரி பதின் நான்கு வரை இரண்டு கிழமைகளிற்கு கொண்டாடுவமா?

இதுவரை நான் சொன்ன மற்றும் நீங்கள் சொன்ன ஐடியாக்களை சேர்த்தால் சுமார் இருபது கருத்தாடல்களை யாழில் காதலர் தினம் சம்மந்தமாக நாம் ஆரம்பிக்க முடியும்.

யாராவது பச்சைக்கொடி காட்டினால் எங்கட காதலர் தின அறுவையை வாற பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் துவங்குவம்..

யாழ ரெண்டு கிழமைக்கு காதலோ காதல் எண்டு ஒரு கலக்கு கலக்கி விடுவம். என்ன சொல்லுறீங்கள் இதுபற்றி?

பாட்டும் ஒண்டு செய்யலாம். ஆனா இதுக்கு நேரம் கிடைக்காது எண்டு நினைக்கிறன். எழுதுறது மட்டும் எண்டால் பிரச்சனை இல்லை. கிடுகிடு எண்டு ஏதாவது எழுதியிடலாம்.

வேறவும் ஐடியாக்கள் இருந்தால் சொல்லுங்கோ. மிச்ச ஆக்களும் உங்கட ஐடியாக்கள அவிழ்த்து விடுங்கோ.

மற்றது, இப்ப இந்த நெடுக்காலபோவான் தான் யாழில எங்கட இரண்டு கிழம காதலர் தின கொண்டாத்த குழப்புவார் போல இருக்கிது. இவர அடுத்த ரெண்டு கிழமைக்கு எப்பிடி சமாளிக்கிறது? நெடுக்காலபோவான் மனதில எப்பிடி காதல தூவி விதைக்கிறது? யாரையாவது சொல்லி நெடூக்காலபோவானுக்கு லவ் லெட்டர் எழுதி அனுப்பச்சொல்லி சொல்லுவமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது, இப்ப இந்த நெடுக்காலபோவான் தான் யாழில எங்கட இரண்டு கிழம காதலர் தின கொண்டாத்த குழப்புவார் போல இருக்கிது. இவர அடுத்த ரெண்டு கிழமைக்கு எப்பிடி சமாளிக்கிறது? நெடுக்காலபோவான் மனதில எப்பிடி காதல தூவி விதைக்கிறது? யாரையாவது சொல்லி நெடூக்காலபோவானுக்கு லவ் லெட்டர் எழுதி அனுப்பச்சொல்லி சொல்லுவமா?

நீங்க இரண்டு கிழமை என்ன வருசம் பூரா காதலைக் கொண்டாடுங்க. நாங்க அடுத்தவைட காதலைக் குழப்பிற தட்டிப்பறிக்கிற.. இல்ல ஏமாற்றிற ஆக்களில்ல. வேணுன்னா எங்களுக்கும் ஒரு காதல் இருக்குமுன்னா அதை இன்னொருத்தன் தன் வாழ்க்கையா நினைச்சு கேட்டானுன்னா.. விட்டுக் கொடுத்திட்டுப் போயிட்டிருப்பம்..!

பூமில வாழ வந்த எமக்கு என்ன தான் நிரந்தரம். எதுவுமில்ல. ஆனா எமது எதிர்கால சந்ததிக்கு என்று ஒரு மண் நிலத்தை மீட்டு வைச்சிட்டுப் போனமெண்டா.. அதுவாவது நிம்மதியா வாழும்.

ஆனா ஒன்று உங்களைப் போல காதல் உணர்வுகள் பிறக்கக் கூடிய பிள்ளையள் அந்த உணர்வுகளுக்கு சாவு மணி அடிச்சிட்டு சதா சண்டைக் களத்தில சாப்பாட்டுக்கு கூட நேரமில்லாம தாயக விடுதலைக் கனவோட இருக்குதுகள் என்றதையும் ஒரு கணம் சிந்தியுங்க. அதுபோதும்.

நான் கலைஞனையோ வேறு யாரையுமோ குறிப்பிட்டுச் சொல்லேல்ல பொதுவாகச் சொல்கிறேன். கலைஞனைப் பொறுத்தவரை அவர் ஏற்கனவே சத்திர சிகிச்சை அதுஇதென்று துன்பப்படுறவர். அவர் நிச்சயமா தன் மனதளவில் தான் மகிழ்வுற செய்யுற முயற்சிகளை வரவேற்பம். ஒரு விடயத்தில் ஒருவர் மனம் மகிழ்கிறார் அதற்கு இடைஞ்சல் இல்லாமல் எம்மை விலக்கி வைச்சிருக்கிறது நல்லம். அதேநேரம்.. வம்புக்கு பண்ணுறவங்கள ஏமாற்றுப் பேர்வழிகளை ஒரு கை பார்க்காமலும் விடக் கூடாது. ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினத்தில் நான் மௌனவிரதம் இருப்பதாக முடிவெடுத்துள்ளேன்

காதலா???????? நினைக்கவே பயமாய் இருக்கப்பா ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1)யாழில காதலிக்காம காதலிக்க விரும்புற ஆண்களும்,பெண்களும் உங்க பெயர்களை இங்கே முதலே பதிவு செய்து கொள்ளுங்கோ..அன்றைய தினம் நீங்க அவர்களுடன் பழகி பாருங்கோ பிடித்திருந்தா காதலியுங்கோ இல்லாட்டி பழையபடி பிரண்ஸா இருங்கோ...(எப்படி உந்த ஜடியா என்ட பெயரை போட மாட்டேன் தங்கா வீட்டை போட்டு கொடுத்திடுவாள் குருவே)...

12)இன்னொரு முக்கியமான விசயம் குருவே "எங்கள் காதல் அநுபவங்களிள்'"முக்கியமா இன்னிசை தங்கா கட்டாயம் தன்ட அநுபவத்தை எங்களிற்காக சொல்ல வேண்டும்... :D

ஜம்மு வேணாம் வீண் விளையாட்டு அம்மாட்டை சொல்லி தருவன் அண்ணா குழப்படி செய்யிறான் என்டு. :D

ம்ம்ம் காதல் அனுபவங்கள் கேட்குதோ அண்ணாவுக்கு பேசாம ஒழுங்கா படிச்சு முடிக்கிற வழியை பாருங்கோ பிறகு காதலை பற்றி யோசிக்கலாம். காதல் தப்பு என்டு சொல்லவில்லை ஆனா எல்லா காதலும் உண்மை காதல் இல்லை. (உண்மை காதலை எப்படி கண்டு பிடிக்கிறது என்டு என்னட்டை கேட்க வேணாம். ஏனென்டா எனக்கு தெரியாது) ^_^

Link to comment
Share on other sites

நீங்க இரண்டு கிழமை என்ன வருசம் பூரா காதலைக் கொண்டாடுங்க. நாங்க அடுத்தவைட காதலைக் குழப்பிற தட்டிப்பறிக்கிற.. இல்ல ஏமாற்றிற ஆக்களில்ல. வேணுன்னா எங்களுக்கும் ஒரு காதல் இருக்குமுன்னா அதை இன்னொருத்தன் தன் வாழ்க்கையா நினைச்சு கேட்டானுன்னா.. விட்டுக் கொடுத்திட்டுப் போயிட்டிருப்பம்..!

பூமில வாழ வந்த எமக்கு என்ன தான் நிரந்தரம். எதுவுமில்ல. ஆனா எமது எதிர்கால சந்ததிக்கு என்று ஒரு மண் நிலத்தை மீட்டு வைச்சிட்டுப் போனமெண்டா.. அதுவாவது நிம்மதியா வாழும்.

ஆனா ஒன்று உங்களைப் போல காதல் உணர்வுகள் பிறக்கக் கூடிய பிள்ளையள் அந்த உணர்வுகளுக்கு சாவு மணி அடிச்சிட்டு சதா சண்டைக் களத்தில சாப்பாட்டுக்கு கூட நேரமில்லாம தாயக விடுதலைக் கனவோட இருக்குதுகள் என்றதையும் ஒரு கணம் சிந்தியுங்க. அதுபோதும்.

நான் கலைஞனையோ வேறு யாரையுமோ குறிப்பிட்டுச் சொல்லேல்ல பொதுவாகச் சொல்கிறேன். கலைஞனைப் பொறுத்தவரை அவர் ஏற்கனவே சத்திர சிகிச்சை அதுஇதென்று துன்பப்படுறவர். அவர் நிச்சயமா தன் மனதளவில் தான் மகிழ்வுற செய்யுற முயற்சிகளை வரவேற்பம். ஒரு விடயத்தில் ஒருவர் மனம் மகிழ்கிறார் அதற்கு இடைஞ்சல் இல்லாமல் எம்மை விலக்கி வைச்சிருக்கிறது நல்லம். அதேநேரம்.. வம்புக்கு பண்ணுறவங்கள ஏமாற்றுப் பேர்வழிகளை ஒரு கை பார்க்காமலும் விடக் கூடாது. ^_^

நன்றி நெடுக்காலபோவான்...

நெடுக்காலபோவானே பச்சக்கொடி காட்டியாச்சிது..

கொஞ்சம் பொறுங்கோ... அம்பு, வில்லுகளோட காதலர் தின விழாவ யாழில கோலாகலமா கெதியில ஆரம்பிச்சு வக்கிறன்.

காதலர் தினத்தில் நான் மௌனவிரதம் இருப்பதாக முடிவெடுத்துள்ளேன்

காதலா???????? நினைக்கவே பயமாய் இருக்கப்பா :D

ஏன் கு.சா அண்ணா, என்ன பிரச்சனை உங்களுக்கு? அஞ்சாம் வகுப்பில அப்பவே எல்லாம் வெறுத்து போச்சிதோ? நீங்கள் அவசரப்பட்டதுக்கு என்ன செய்யுறது?

பி/கு: யாரப்பா அது ரெண்டுபேர் எதிரா வாக்கு அளிச்சு இருக்கிது? என்ன காரணம் எண்டு ஒருக்கால் சொல்லுவீங்களோ?

Link to comment
Share on other sites

ஜம்மு வேணாம் வீண் விளையாட்டு அம்மாட்டை சொல்லி தருவன் அண்ணா குழப்படி செய்யிறான் என்டு. :D

ம்ம்ம் காதல் அனுபவங்கள் கேட்குதோ அண்ணாவுக்கு பேசாம ஒழுங்கா படிச்சு முடிக்கிற வழியை பாருங்கோ பிறகு காதலை பற்றி யோசிக்கலாம். காதல் தப்பு என்டு சொல்லவில்லை ஆனா எல்லா காதலும் உண்மை காதல் இல்லை. (உண்மை காதலை எப்படி கண்டு பிடிக்கிறது என்டு என்னட்டை கேட்க வேணாம். ஏனென்டா எனக்கு தெரியாது) ^_^

இன்னிசை அக்கோய், என்ன இப்பிடிச் சொல்லிப்போட்டீங்கள்? அம்மாவுக்கெல்லாம் இதுகள ஏன் சொல்லுவான்? குருநாதன் நான் எல்லாம் பாத்துக்கொள்ளுவன்.. அண்ணாவப் பத்தி ஒண்டும் கவலைப்படாதிங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னிசை அக்கோய், என்ன இப்பிடிச் சொல்லிப்போட்டீங்கள்? அம்மாவுக்கெல்லாம் இதுகள ஏன் சொல்லுவான்? குருநாதன் நான் எல்லாம் பாத்துக்கொள்ளுவன்.. அண்ணாவப் பத்தி ஒண்டும் கவலைப்படாதிங்கோ.

மாப்பி நீங்க பாத்துகொள்ளுறன் என்டு சொல்லுறது தான் இன்னும் யோசனையா இருக்கு ^_^

Link to comment
Share on other sites

மாப்பி நீங்க பாத்துகொள்ளுறன் என்டு சொல்லுறது தான் இன்னும் யோசனையா இருக்கு :D

நீங்கள்தான் உங்கட அண்ணாவிண்ட நிழலை யாழில போலிசு மாதிரி தொடர்ந்துகொண்டு இருக்கிறீங்களே! பிறகு என்ன பயம்? யோசனை? நான் சுண்டு மாதிரி பயங்கரமான ஆள் எல்லாம் இல்லை. முதலில சுண்டுவக் கொஞ்சம் கவனியுங்கோ. அவர்தான் அண்ணாவ பழுதாக்கிறது எண்டு நினைக்கிறன்.. ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள்தான் உங்கட அண்ணாவிண்ட நிழலை யாழில போலிசு மாதிரி தொடர்ந்துகொண்டு இருக்கிறீங்களே! பிறகு என்ன பயம்? யோசனை? நான் சுண்டு மாதிரி பயங்கரமான ஆள் எல்லாம் இல்லை. முதலில சுண்டுவக் கொஞ்சம் கவனியுங்கோ. அவர்தான் அண்ணாவ பழுதாக்கிறது எண்டு நினைக்கிறன்.. :D

ஓம் பொலிசு மாதிரி தான் திரிய வேண்டி இருக்கு. இல்லாட்டி அம்மா தான் பாவம். ^_^

அப்ப நீங்க நல்ல பிள்ளை என்டு சொல்லுறீங்களோ??? :D

ஐயோ சுண்டலோட என்னை பிரச்சனை பட வைக்காதீங்கோ :(

Link to comment
Share on other sites

ஜெனரல்.... ஐடியாக்கள் எல்லாம் அந்தமாதிரி சூப்பர்.. ஆனா யாழில யாருக்காவது நான் உங்கள லவ் பண்ணுறன் எண்டு சொல்லி காதல் கடிதம் அனுப்புறது மாத்திரம் சரிப்பட்டு வராது. இதால பிறகு வேற ஏதாவது மனக்கசப்புக்கள் வரலாம். ஏன் வீண் வம்பு...

ஆனா... மிச்சம் எல்லாம் ஓரளவு நடைமுறைக்கு சாத்தியமான ஐடியாக்கள்.

நாங்கள் காதலர் தினத்தை யாழில பெப்ரவரி ஒன்று தொடக்கம் பெப்ரவரி பதின் நான்கு வரை இரண்டு கிழமைகளிற்கு கொண்டாடுவமா?

இதுவரை நான் சொன்ன மற்றும் நீங்கள் சொன்ன ஐடியாக்களை சேர்த்தால் சுமார் இருபது கருத்தாடல்களை யாழில் காதலர் தினம் சம்மந்தமாக நாம் ஆரம்பிக்க முடியும்.

யாராவது பச்சைக்கொடி காட்டினால் எங்கட காதலர் தின அறுவையை வாற பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் துவங்குவம்..

யாழ ரெண்டு கிழமைக்கு காதலோ காதல் எண்டு ஒரு கலக்கு கலக்கி விடுவம். என்ன சொல்லுறீங்கள் இதுபற்றி?

பாட்டும் ஒண்டு செய்யலாம். ஆனா இதுக்கு நேரம் கிடைக்காது எண்டு நினைக்கிறன். எழுதுறது மட்டும் எண்டால் பிரச்சனை இல்லை. கிடுகிடு எண்டு ஏதாவது எழுதியிடலாம்.

வேறவும் ஐடியாக்கள் இருந்தால் சொல்லுங்கோ. மிச்ச ஆக்களும் உங்கட ஐடியாக்கள அவிழ்த்து விடுங்கோ.

மற்றது, இப்ப இந்த நெடுக்காலபோவான் தான் யாழில எங்கட இரண்டு கிழம காதலர் தின கொண்டாத்த குழப்புவார் போல இருக்கிது. இவர அடுத்த ரெண்டு கிழமைக்கு எப்பிடி சமாளிக்கிறது? நெடுக்காலபோவான் மனதில எப்பிடி காதல தூவி விதைக்கிறது? யாரையாவது சொல்லி நெடூக்காலபோவானுக்கு லவ் லெட்டர் எழுதி அனுப்பச்சொல்லி சொல்லுவமா?

ஓ...அப்படியா ஜெனரல் அப்ப அந்த ஜடியாவை விட்டிடுவோம் பிறகு நல்ல நாளிள ஏன் வீணா சண்டை பிடிப்பான் :D ..ம்ம் பெப்பிரவரி 1 திகதி தொடங்கி கொண்டாடின போச்சு அதில என்ன..என்னத்தை எல்லாம் செய்யிறோம் உதை செய்யமாட்டோமா என்ன!! :(

பச்சை கொடி கனபேர் காட்டுவீன சோ பயப்பிடவேண்டிய அவசியமில்லை ஜெனரல்...நாங்கள் கலக்கிறதை பற்றிய் யோசிப்போம் அவை வந்து அசத்துவீனம் பாருங்கோ.. :lol:

பாட்டு செய்ய நேரம் இல்லையோ அது பிரச்சினை இல்லை இருக்கிற காதல் பாட்டுகளை காதலர் தின ஸ்பேசல் என்று இணைத்துவிடுவோம்..யாரவது தங்களிற்கு விருப்பமானவர்களிற்கு அன்றைய தினத்தில் பாட்டுகளை கேட்டு மகிழலாம் உதை பற்றி என்ன நினைக்கிறியள் ^_^ ....ம்ம்ம் எழுதுறது என்றா நல்லது தான் அந்த மாதிரி எழுதலாம்... :wub:

ம்ம் வேற ஜடியாக்கள் வந்தா சொல்லுறேன் இப்ப டீட்டேலா கதைக்க முடியாது வேலையில நிற்கிறேன் கொஞ்சம் வேலையும் செய்ய தானே வேண்டும் :lol: பிறகு வீட்டை வந்து ஆறுதலா டிஸ்கஸ் பண்ணுறேன் ஜெனரல்.. :wub: நெடுக்ஸ் தாத்தா குழப்பமாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஆனால் அவரின் மனதில் காதலை தூவுறது நல்ல ஜடியாவா இருக்கு அவருக்கு யார் லவ்லெட்டர் அனுப்புவீனம் அது தான் டவுட்டா இருக்கு ஜெனரல்!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு வேணாம் வீண் விளையாட்டு அம்மாட்டை சொல்லி தருவன் அண்ணா குழப்படி செய்யிறான் என்டு.

ம்ம்ம் காதல் அனுபவங்கள் கேட்குதோ அண்ணாவுக்கு பேசாம ஒழுங்கா படிச்சு முடிக்கிற வழியை பாருங்கோ பிறகு காதலை பற்றி யோசிக்கலாம். காதல் தப்பு என்டு சொல்லவில்லை ஆனா எல்லா காதலும் உண்மை காதல் இல்லை. (உண்மை காதலை எப்படி கண்டு பிடிக்கிறது என்டு என்னட்டை கேட்க வேணாம். ஏனென்டா எனக்கு தெரியாது)

அட...அட...அட நினைத்த மாதிரியே சொல்லிட்டா நம்ம தங்கா :D ...அச்சோ வீட்டை போட்டு கொடுத்திடாதையுங்கோ நேக்கு சரியான பயம பாருங்கோ...(உது தானே வேண்டாம் என்கிறது வீட்டை போட்டு கொடுத்தா மட்டும் நாம திருந்திடுவோமா )..பட் தங்கா சொல்லுற சொல்லை கேட்பேன்.. ^_^

அது எல்லாம் முடியாது கட்டாயம் தங்கா வந்து காதல் அநுபவத்தை சொல்ல தான் வேண்டும்...படித்து முடிக்கிறது எல்லாம் கரக்டா நடக்குது சோ அதை பற்றி நானே பீல் பண்ணவில்லை :( ...அது சரி தான் மட்டும் படிக்கும் போது காதலித்து போட்டு நேக்கு அட்வைஸ் பண்ணுறாள் குருவே எப்படியாவது தங்கா அநுபவத்தை சொல்ல வேண்டும் சொல்லிட்டேன் குருவே!! :wub:

ஓ..எல்லா காதலும் உண்மை இல்லையா அப்ப உண்மையான காதல் எப்படி இருக்கும் தங்கா அச்சோ உங்களிற்கு தெரியாதே உது தானே வேண்டாம் என்கிறது :D ..அப்ப ஒரு கண்டிசன் தங்கா நான் காதலிக்கவில்லை பட் நேக்கு நல்ல காதலியா பார்த்து செலகட் பண்ணி தாறது தங்காவின் பொறுப்பு உது ஒகேயா அப்படி என்றா நேக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"நாட்டில் பலமுறை வருவது தேர்தல் இதயத்தில் ஒரு முறை வருவது காதல்" :wub:

ஓம் பொலிசு மாதிரி தான் திரிய வேண்டி இருக்கு. இல்லாட்டி அம்மா தான் பாவம்.

அப்ப நீங்க நல்ல பிள்ளை என்டு சொல்லுறீங்களோ???

ஐயோ சுண்டலோட என்னை பிரச்சனை பட வைக்காதீங்கோ

அட...அட தங்காவிற்கு நம்ம மேல எவ்வளவு பாசம் பாருங்கோ குருவே :lol: ..என்னால முடியல..நம்ம குரு நல்ல பிள்ளை தானே உதில என்ன சந்தேகம் என்னை பார்த்து நல்ல பிள்ளை என்றா யோசிக்க வேண்டிய விடயம் :lol: என்ன நான் சொல்லுறது சரி தானே..சுண்டல் அண்ணாவை பற்றி கனடாவரை தெரிந்து போச்சே என்ட முருகா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில இந்தமுறை யாராவது காதலர் தினம் கொண்டாடுறீங்களோ?,

கொண்டாடமலா? ஒரு கலக்கு கலக்கி போடுவோமில்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தாத்தா குழப்பமாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஆனால் அவரின் மனதில் காதலை தூவுறது நல்ல ஜடியாவா இருக்கு அவருக்கு யார் லவ்லெட்டர் அனுப்புவீனம் அது தான் டவுட்டா இருக்கு ஜெனரல்!!

நெடுக்ஸ் தாத்தா உந்தக் காதல் பூச்சாண்டிக்கெல்லாம்.. பயப்பிடுற ஆள் கிடையாது. இப்ப எல்லாம் காதல் தும்மல் தடிமன் போல வரும் போகும். பனடோல் போட்டா சுகமாகிடும்..! இதற்கெல்லாம் கடிதம்.. கணணி மடல் என்று போட்டிட்டிருக்கிறது வேஸ்ட். காதலே வேஸ்ட்.. அதுக்கு.. ஒரு கடிதம்..! ^_^:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிசை! தயவுசெய்து ஜம்முவைப்பற்றி அவங்க அம்மாவிடம் மட்டும் போட்டுக் கொடுக்க வேண்டாம். உடனே அவர் ஜம்முவைக் கூப்பிட்டு மகனே கேளடா! இபபடியான ஏதாவது கொண்டாட்டங்களில உனக்கு ஏதாவது ஒரு பெண் மாட்டுப்பட்டால்தான் உண்டு. உனக்கென்டு ஒரு வாழ்க்கையும் அமையும். இந்த சான்சை மிஸ் பண்ணிடாதையடா என்று சொல்லிவிடுவார். ^_^:D

இப்படியெல்லாம் நடந்து ஒரு மகிழ்ச்சியான இளைஞனை நாங்கள் இழந்துவிடக்கூடாது என்பதால்தான் அவசரம் அவசரமாக நம்ம ஜெனரல் இதில் தலையிட்டு இப் பிரச்சனையை தான் பொறுப்பெடுத்துக் கொல்(ள்)வதாகக் கூறினார். :D:(

Link to comment
Share on other sites

ஓம் பொலிசு மாதிரி தான் திரிய வேண்டி இருக்கு. இல்லாட்டி அம்மா தான் பாவம். :wub:

அப்ப நீங்க நல்ல பிள்ளை என்டு சொல்லுறீங்களோ???

ஐயோ சுண்டலோட என்னை பிரச்சனை பட வைக்காதீங்கோ

அண்ணாவ உளவு பார்த்து அம்மாவுக்கு போட்டுக்குடுக்கிறீங்கள் சரி... உங்கட யார் உளவு பார்க்கிறது? சுண்டு இல்லாட்டி புத்துமாமாவோ? இல்லாட்டி உங்கட அண்ணாவா?

ஓ...அப்படியா ஜெனரல் அப்ப அந்த ஜடியாவை விட்டிடுவோம் பிறகு நல்ல நாளிள ஏன் வீணா சண்டை பிடிப்பான் :huh: ..ம்ம் பெப்பிரவரி 1 திகதி தொடங்கி கொண்டாடின போச்சு அதில என்ன..என்னத்தை எல்லாம் செய்யிறோம் உதை செய்யமாட்டோமா என்ன!! :wub:

பச்சை கொடி கனபேர் காட்டுவீன சோ பயப்பிடவேண்டிய அவசியமில்லை ஜெனரல்...நாங்கள் கலக்கிறதை பற்றிய் யோசிப்போம் அவை வந்து அசத்துவீனம் பாருங்கோ.. :lol:

பாட்டு செய்ய நேரம் இல்லையோ அது பிரச்சினை இல்லை இருக்கிற காதல் பாட்டுகளை காதலர் தின ஸ்பேசல் என்று இணைத்துவிடுவோம்..யாரவது தங்களிற்கு விருப்பமானவர்களிற்கு அன்றைய தினத்தில் பாட்டுகளை கேட்டு மகிழலாம் உதை பற்றி என்ன நினைக்கிறியள் :blink: ....ம்ம்ம் எழுதுறது என்றா நல்லது தான் அந்த மாதிரி எழுதலாம்... :)

ம்ம் வேற ஜடியாக்கள் வந்தா சொல்லுறேன் இப்ப டீட்டேலா கதைக்க முடியாது வேலையில நிற்கிறேன் கொஞ்சம் வேலையும் செய்ய தானே வேண்டும் பிறகு வீட்டை வந்து ஆறுதலா டிஸ்கஸ் பண்ணுறேன் ஜெனரல்.. :wub: நெடுக்ஸ் தாத்தா குழப்பமாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஆனால் அவரின் மனதில் காதலை தூவுறது நல்ல ஜடியாவா இருக்கு அவருக்கு யார் லவ்லெட்டர் அனுப்புவீனம் அது தான் டவுட்டா இருக்கு ஜெனரல்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

துவங்கீட்டம். இனி திரும்பிப் பார்க்காமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்..

ஓம்.. நெடுக்காலபோவானிண்ட மனதில காதல ஏற்படுத்திறத எங்கட இலக்கில ஒண்டாக வைப்பம்.. இதுக்கு நான் கொஞ்ச நேரத்தில ஒரு ஐடியா தாறன்..

கொண்டாடமலா? ஒரு கலக்கு கலக்கி போடுவோமில்ல

ஓம் கறுப்பி அக்கா.. கலக்குவம்... நீங்களூம் இணைஞ்சுகொள்ளுங்கோ..

நெடுக்ஸ் தாத்தா உந்தக் காதல் பூச்சாண்டிக்கெல்லாம்.. பயப்பிடுற ஆள் கிடையாது. இப்ப எல்லாம் காதல் தும்மல் தடிமன் போல வரும் போகும். பனடோல் போட்டா சுகமாகிடும்..! இதற்கெல்லாம் கடிதம்.. கணணி மடல் என்று போட்டிட்டிருக்கிறது வேஸ்ட். காதலே வேஸ்ட்.. அதுக்கு.. ஒரு கடிதம்..!

பொறுங்கடி உங்களுக்கு வைக்கிறம் ஆப்பு.. எங்கட இலக்குகளில ஒண்டு பெப்ரவரி 14, 2008 க்கு முன்னம் நெடுக்காலபோவானிட மனதீல காதபிசாசை, காதல்வைரஸ உருவாக்கிறதுதான்.. :lol::D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் தாத்தா உந்தக் காதல் பூச்சாண்டிக்கெல்லாம்.. பயப்பிடுற ஆள் கிடையாது. இப்ப எல்லாம் காதல் தும்மல் தடிமன் போல வரும் போகும். பனடோல் போட்டா சுகமாகிடும்..! இதற்கெல்லாம் கடிதம்.. கணணி மடல் என்று போட்டிட்டிருக்கிறது வேஸ்ட். காதலே வேஸ்ட்.. அதுக்கு.. ஒரு கடிதம்..! :wub::)

நெடுக்ஸ் தாத்தா சொன்னா சரியா தான் இருக்கு நெடுக்ஸ் தாத்தாவிற்கு ஜம்மு பேபியின் பரிசு இது தான் இந்தாங்கோ நெடுக்ஸ் தாத்தா.... :huh:

50152606eq7.png

அப்ப நான் வரட்டா!!

இன்னிசை! தயவுசெய்து ஜம்முவைப்பற்றி அவங்க அம்மாவிடம் மட்டும் போட்டுக் கொடுக்க வேண்டாம். உடனே அவர் ஜம்முவைக் கூப்பிட்டு மகனே கேளடா! இபபடியான ஏதாவது கொண்டாட்டங்களில உனக்கு ஏதாவது ஒரு பெண் மாட்டுப்பட்டால்தான் உண்டு. உனக்கென்டு ஒரு வாழ்க்கையும் அமையும். இந்த சான்சை மிஸ் பண்ணிடாதையடா என்று சொல்லிவிடுவார்.

இப்படியெல்லாம் நடந்து ஒரு மகிழ்ச்சியான இளைஞனை நாங்கள் இழந்துவிடக்கூடாது என்பதால்தான் அவசரம் அவசரமாக நம்ம ஜெனரல் இதில் தலையிட்டு இப் பிரச்சனையை தான் பொறுப்பெடுத்துக் கொல்(ள்)வதாகக் கூறினார்.

அட..அட..அட பெரியப்பா மம்மி நல்லா சொன்னா அப்படி சொன்னா சந்தோசபட்டிருப்போமல மம்மியின்ட ஸ்ரிக் ஓடர் என்னவும் செய் பட் லைவ் பார்னரை சூஸ் பண்ணுறது தான் என்று சொல்லிபோட்டா பாருங்கோ :wub: ..உதில வேற தங்கா வேற போய் போட்டு கொடுத்தா எப்படி இருக்கு பாருங்கோ பெரியப்பா :blink: ...பிறகு மம்மியை சமாளிக்கிறது பெரியபாடா போயிடும் நான் உந்த விளையாட்டிற்கு வரவில்லை.. !! :wub:

ம்ம் முதலில பெரியப்பா நம்ம குரு காதலிகட்டும் அதற்கு பிறகு நான் காதலிப்போம் நேக்கு இன்னும் வயசு இருக்கு தானே காதலிக்க!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அண்ணாவ உளவு பார்த்து அம்மாவுக்கு போட்டுக்குடுக்கிறீங்கள் சரி... உங்கட யார் உளவு பார்க்கிறது? சுண்டு இல்லாட்டி புத்துமாமாவோ? இல்லாட்டி உங்கட அண்ணாவா?

அட நான் உளவே பார்க்கிறதில்லை குருவே :wub: ...என்னவும் செய்ய சொல்லி விட்டாச்சு ஏனேன்றா அவா அச்சா பிள்ளை என்று தெரியும் :blink: என்ன மாதிரி என்று பொய் எல்லாம் சொல்லமாட்டேன் குருவே..பட் என்னை தான் போட்டு கொடுக்கிறாள்... :wub:

அப்ப நான் வரட்டா!!

பொறுங்கடி உங்களுக்கு வைக்கிறம் ஆப்பு.. எங்கட இலக்குகளில ஒண்டு பெப்ரவரி 14, 2008 க்கு முன்னம் நெடுக்காலபோவானிட மனதீல காதபிசாசை, காதல்வைரஸ உருவாக்கிறதுதான்..

குருவே சரியான போட்டி சரியான இலக்கு எப்படியாவது நெடுக்ஸ் தாத்தா மனதில காதல் வரவேண்டும் அதற்காக என்னவும் செய்யலாம்...ம்ம் ஜடியாவை கெதியா தாங்கோ குருவே... :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

குருவே சரியான போட்டி சரியான இலக்கு எப்படியாவது நெடுக்ஸ் தாத்தா மனதில காதல் வரவேண்டும் அதற்காக என்னவும் செய்யலாம்...ம்ம் ஜடியாவை கெதியா தாங்கோ குருவே... :blink:

அப்ப நான் வரட்டா!!

இப்ப தாத்த லேட்டஸ்டா என்ன சொல்லிறார் எண்டால் காதல் குருடானதாம். தாத்தாக்கு வயசுபோய் கண் ஒழுங்காத்தெரியாத நேரத்தில இப்பிடித்தான் சொல்லுவார். தாத்தாவை ஒருக்கால் பப்புக்கு அனுப்பி எடுத்தால் எல்லாம் சரிவரும்.

Link to comment
Share on other sites

இப்ப தாத்த லேட்டஸ்டா என்ன சொல்லிறார் எண்டால் காதல் குருடானதாம். தாத்தாக்கு வயசுபோய் கண் ஒழுங்காத்தெரியாத நேரத்தில இப்பிடித்தான் சொல்லுவார். தாத்தாவை ஒருக்கால் பப்புக்கு அனுப்பி எடுத்தால் எல்லாம் சரிவரும்.

தாத்தா பப்பிற்கு போகாமலே இப்படி எல்லாம் சொல்லுறார் போனா பிறகு என்னவெல்லாம் சொல்லுவார் ஜெனரல் என்னதிற்கும் யோசித்து நல்ல முடிவா எடுங்கோ... :blink:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.