Jump to content

மாவீர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது- விடுதலையை விரைவில் வென்றெடுக்க வேண்டும்: க.வே.பாலகுமாரன்


Recommended Posts

மாவீரர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது விரைந்து நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது விரைந்து நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

செயலில் இது வர வேண்டும்.

Link to comment
Share on other sites

செயலில் இது வர வேண்டும்.

நீங்கள் போய் செயலில் செய்ய உதவலாமே இல்லை சும்மா பேசக்கூடாது சில பிரச்சினைகளை கொஞ்சம் மூளையை பாவித்து யோசியுங்கள் எவ்வலவோ பிரச்சினைகள் இருக்கும் அது சாதாரணமான எமக்கு புரியாது அந்த பிரச்சினைகளை களைந்து செயலில் நடக்கும் அநுராதபுரம் தாக்கப்பட்ட போது கொக்கரித்தோம் தமிழ் செல்வன் அண்னாவின் வீரச்சாவுக்கு பிறகு சோர்வடைகிறோம் எமது விருப்பத்துகாக சண்டை பிடிக்க முடியாது அப்படி பிடித்திருந்தால் புலிகள் இன்று இந்தளவுக்கு வளர்ந்து இருகேலாது

வெற்றியை கொண்டாடி பின்னடைவுகளுக்கு சோர்வடையாமல் இருக்க பாருங்கள் நண்பரே.நம்பிக்கை இல்லாதவர் போல வார்த்தைகளை விடாதீர்கள் ஏதோ புலிகள் பேசுவது ஒன்று செய்வது ஒன்று என்னும் தொனியில் உங்கள் பதிவு இருக்குது

Link to comment
Share on other sites

மாவீரர் கனவுகள் வெல்லும். அதற்காக நாங்களும் இல்லையென்னாமல் கைகொடுத்து உதவுதல் வேண்டும். வீரர்கள் மாவீரர் ஆவது எம்மையும் வாட்டுகின்றது. அதனால்தான் சில கள நண்பர்கள் உணர்வு பூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தப்போக்கினைத் தவிர்க்க முடியாது. போராட்ட முன்னெடுப்புகளைக் களந்தான் தீர்மானிக்க வேண்டும். வேறெவருக்கும் அந்த உரிமை கிடையாது. ஏனெனில் நேரடி விளைவினை அனுபவிப்பவர்கள் களத்திலுள்ளவர்கள்தான். அந்தத் தீர்மானத்தை அவர்களிடமே விட்டுவிடவேண்டும். எங்களுக்கான பணிகள் சில இருக்கின்றன அதில் முடிந்தளவு ஈடுபாடு காட்டுதல் இப்போதைய நிலையில் சிறந்தது.

Link to comment
Share on other sites

மாவீரர் கனவுகள் வெல்லும். அதற்காக நாங்களும் இல்லையென்னாமல் கைகொடுத்து உதவுதல் வேண்டும். வீரர்கள் மாவீரர் ஆவது எம்மையும் வாட்டுகின்றது. அதனால்தான் சில கள நண்பர்கள் உணர்வு பூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தப்போக்கினைத் தவிர்க்க முடியாது. போராட்ட முன்னெடுப்புகளைக் களந்தான் தீர்மானிக்க வேண்டும். வேறெவருக்கும் அந்த உரிமை கிடையாது. ஏனெனில் நேரடி விளைவினை அனுபவிப்பவர்கள் களத்திலுள்ளவர்கள்தான். அந்தத் தீர்மானத்தை அவர்களிடமே விட்டுவிடவேண்டும். எங்களுக்கான பணிகள் சில இருக்கின்றன அதில் முடிந்தளவு ஈடுபாடு காட்டுதல் இப்போதைய நிலையில் சிறந்தது.

இறைவன் நீங்க சொன்னது சரி அதெங்க புலத்தமிழர் கேட்கினம் அங்கின நாலு பேர் நாயா ஓடி தன்னால் ஆனதை செய்யினம் அதில குளிர் காய்கிறது கொஞ்சப்பேர். மற்றவை காசு கொடுத்தா எல்லாம் வானத்தில இருந்து வந்து விழுந்திடும் எண்டு இருகிறவை பல பேர். மற்றவை பென்ஸ் காரும் தனி வீடும் வந்திட்டா சொர்க்கம் கண்டிட்டம் எண்டு நினைக்கிறவை இப்பிடி பல தினிசுகள் என்ன செய்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் போய் செயலில் செய்ய உதவலாமே இல்லை சும்மா பேசக்கூடாது சில பிரச்சினைகளை கொஞ்சம் மூளையை பாவித்து யோசியுங்கள் எவ்வலவோ பிரச்சினைகள் இருக்கும் அது சாதாரணமான எமக்கு புரியாது அந்த பிரச்சினைகளை களைந்து செயலில் நடக்கும் அநுராதபுரம் தாக்கப்பட்ட போது கொக்கரித்தோம் தமிழ் செல்வன் அண்னாவின் வீரச்சாவுக்கு பிறகு சோர்வடைகிறோம் எமது விருப்பத்துகாக சண்டை பிடிக்க முடியாது அப்படி பிடித்திருந்தால் புலிகள் இன்று இந்தளவுக்கு வளர்ந்து இருகேலாது

வெற்றியை கொண்டாடி பின்னடைவுகளுக்கு சோர்வடையாமல் இருக்க பாருங்கள் நண்பரே.நம்பிக்கை இல்லாதவர் போல வார்த்தைகளை விடாதீர்கள் ஏதோ புலிகள் பேசுவது ஒன்று செய்வது ஒன்று என்னும் தொனியில் உங்கள் பதிவு இருக்குது

இதிலிருந்து புரிகிறது சிலரின் அரசியல் அறிவு. மூளையை சரியாக புலத்திலிருந்து உபயோகிக்க வேண்டும். ***

மூளையில்லாதவர் கொக்கரிப்பர் ஆனால் சிலர் பின்விளைவுகளை சிந்திப்பர்.

புலிகள் பேசுவது ஒன்று செய்வது ஒன்று இதிலிருந்து என்ன விளங்குகின்றது என்றால் அரசியல் மற்றும் இராணுவ சிந்தனை இல்லையென்று தான்.

புலிகள் செய்தபின்பு தான் பேசுவார்கள். இந்த சின்ன விடயம் தெரியாமல் இருந்தால்?????

முதலில் தமிழ் இயக்கங்களின் வரலாற்றை படியுங்கள்

*** பார்ப்பனர் பற்றிய கருத்துத் திணிப்பு நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே,

இதற்கும் நம்மி்டையே ஒரு கருத்து மோதல் தேவையா?

விடுதலையை அடைவது ஒன்றுதான் , மாவீரர் விதைப்பை தவிர்க்க ஒரே வழி. அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன, தமி்ழ் ஈழ விடுதலைக்கு நம் பங்கு என்ன என்பது பற்றி மட்டும் விவாதிப்போம். தேவையற்ற கருத்து மோதல்கள் வேண்டாம்.

ஈழத்தமி்ழர்கள் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமையாய் இல்லை என்பது போன்ற தோற்றத்தினை தயவு செய்து உருவாக்கிவிடாதீர்கள்.

ஆக்கப்பூர்வமாய் சிந்திப்போம், விவாதிப்போம்.

Link to comment
Share on other sites

நீங்கள் போய் செயலில் செய்ய உதவலாமே இல்லை சும்மா பேசக்கூடாது சில பிரச்சினைகளை கொஞ்சம் மூளையை பாவித்து யோசியுங்கள் எவ்வலவோ பிரச்சினைகள் இருக்கும் அது சாதாரணமான எமக்கு புரியாது அந்த பிரச்சினைகளை களைந்து செயலில் நடக்கும் அநுராதபுரம் தாக்கப்பட்ட போது கொக்கரித்தோம் தமிழ் செல்வன் அண்னாவின் வீரச்சாவுக்கு பிறகு சோர்வடைகிறோம் எமது விருப்பத்துகாக சண்டை பிடிக்க முடியாது அப்படி பிடித்திருந்தால் புலிகள் இன்று இந்தளவுக்கு வளர்ந்து இருகேலாது

வெற்றியை கொண்டாடி பின்னடைவுகளுக்கு சோர்வடையாமல் இருக்க பாருங்கள் நண்பரே.நம்பிக்கை இல்லாதவர் போல வார்த்தைகளை விடாதீர்கள் ஏதோ புலிகள் பேசுவது ஒன்று செய்வது ஒன்று என்னும் தொனியில் உங்கள் பதிவு இருக்குது

இதிலிருந்து புரிகிறது சிலரின் அரசியல் அறிவு. மூளையை சரியாக புலத்திலிருந்து உபயோகிக்க வேண்டும். ***

மூளையில்லாதவர் கொக்கரிப்பர் ஆனால் சிலர் பின்விளைவுகளை சிந்திப்பர்.

புலிகள் பேசுவது ஒன்று செய்வது ஒன்று இதிலிருந்து என்ன விளங்குகின்றது என்றால் அரசியல் மற்றும் இராணுவ சிந்தனை இல்லையென்று தான்.

புலிகள் செய்தபின்பு தான் பேசுவார்கள். இந்த சின்ன விடயம் தெரியாமல் இருந்தால்?????

முதலில் தமிழ் இயக்கங்களின் வரலாற்றை படியுங்கள்

ள்

நான் நீங்கள் சொன்னது இந்ட்த தொனியில் இருக்குது என சொன்னேன் வடிவாக வாசியுங்கள்

முதஒலாவது பந்தியில் இருப்-பது எதுவும் புரியவில்லை தயவு செய்து புரியும் படியாக எழுதூங்கள் எனக்கு பதில் அளித்திருந்தால் :o

*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.