Jump to content

சிட்னிகோசிப் 35


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு கோசிப் பாடசாலைகளை பற்றியது.சிட்னியில் தமிழ் பாடசாலைகளிள் ஒவ்வொரு ஆண்டும் கலை விழா வைப்பார்கள் அதில் மாணவ மாணவிகள் பல கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள் அநேகமான இவ்வாறான கலை விழாக்களிற்கு அடியேன் சமூகம் அளித்துள்ளேன்.பாடசாலை மாணவர்களிள் 96% மாணவர்கள் ஈழ தமிழர்களின் வாரிசுகள் ஆனால் அவர்களின் கலைபடைப்புகள் எல்லாம் இந்திய தேசியத்தை பிரதிபலிப்பதாக இருந்தது இருக்கின்றது.உதாரணமாக சொல்ல போனா மகாபாரதம்,இராமயணம் மகாத்மா காந்தி,இந்திரா காந்தி,ரவிந்திரநாத் தாகூர் போன்றோர்களின் கருத்துகளையும் அவர்களையும் பிரதிபலிக்க கூடிய கலைவடிவங்களை தான் இந்த மாணவ,மாணவிகள் மேடை ஏற்றுவார்கள் இது அவர்களின் குற்றம் இல்லை அவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை தான் செய்து காட்டுகிறார்கள் இப்படியான கலைபடைப்புகளை படைக்கும் ஆசிரியர்கள் எமது மண்ணில் நடக்கும் நிகழ்கால நிகழ்வுகளை கலைவடிவமாக எடுத்து இந்த சிறுவர்களுக்கு கூறினா மிகவும் நல்லதாக இருக்கும் இதற்கு ஒரு எடுத்துகாட்டாக அண்மையில் நடந்த ஒரு கலைவிழா அமைந்திருந்தது.

"போராடும் இன குழுமதிற்கு கலையும் ஒரு போராட்டவடிவமே" என்ற கோட்பாட்டிற்கு அமைய ஒரு நாடகத்தை மேடையேற்றி இருந்தார்கள் மிகவும் அருமையாக இருந்தது அதில் பங்குபற்றிய கலைஞர்கள் யாவரும் சிறுவர்,சிறுமிகள் அவுஸ்ரெலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் மிகவும் அழகாக தமிழில் பேசி நடித்தார்கள்.பாராட்டுகள்.அதை மேடையேற்றிய் ஆசிரியர்களுக்கு நிர்வாகத்தினருக்கும் உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும்.உண்மையிலே இப்படியான நாடகங்கள் சிறுவர்கள் நடிக்கும் போது அதை ஏனைய சிறுவர்களும் பார்க்கும் போது அவர்களுக்கு எமது ஈழகலாச்சாரம் பற்றியும் பண்பாடுகள் பற்றியும் உள்வாங்க கூடியதாக இருக்கும்.இந்த பாணியை ஏனைய சிட்னி தமிழ் பாடசாலைகளும் பின்பற்றினா மிகவும் நன்றாக இருக்கும் அதை விடுத்து காந்தியையும் இராமயணதின் கதாபாத்திரங்களையும் மகாபாரத்தின் கதாபாத்திரங்களையும் மிகைபடுத்தி கூறி இந்தியதேசியத்தை புலத்தில் பரப்புவதை விடுத்து ஈழ கலாச்சாரத்தையும்.பண்பாட்டைய??ம் எமது ஈழசிறுவர்களுக்கு பரப்பினா அவர்கள் வளர்ந்து எமது ஈழத்தை பற்றி அறிந்து அடுத்த சந்ததிநியருக்கு பரப்புவார்கள்.இல்லையேனின் எம்மை போல் அவர்களும் இந்திய தேசியத்தை பரப்புவதிலேயே தொடர்ந்து ஈடுபடுவார்கள்.

எமக்கு மது முன்னோடிகள் இந்திய கலாச்சார பண்பாடுகளை திணித்தபடியா தான் நாம் தொடர்ந்தும் அதை எமது அடுத்த சந்ததியினருக்கு திணிக்க பார்கிறோம் திணிப்பது மட்டும் அன்றி அது தான் எமது கலாச்சாரம் என்று ஒற்றை காலிலும் நிற்கிறோம்.இந்தியாவின் தமிழ்நாட்டின் கலை பண்பாடுகளை திணித்தாலும் சகித்து கொள்ளளாம் ஆனால் நம்மவர்கள் குஜராத்,பஞ்சாப்,பீகார்,ஆந்தி

Link to comment
Share on other sites

பாரட்டபட வேண்டிய விசயம் "போராடும் இன குழுமதிற்கு கலையும் ஒரு போராட்டவடிவமே" என்ற நாடகத்தை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் அதனில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் :) இதனை பின்பற்றி ஏனைய தமிழ் பாடசாலை நிர்வாகத்தினரும் தங்களி கலைவிழாக்களை செய்தார்கள் என்றா பிரயோசனாம இருக்கும்......... :o

அப்ப நான் வரட்டா!!!

ஜம்மு பேபி பஞ்-

"எத்தனை வருசமா தான் இராமாயணத்தையும்,மகாபாரத்தைய??ம் கலைவிழாவில் பார்கிறது அதற்காவதாவது கொஞ்சம் மாற்றுங்கோவேன்"!! :lol:

Link to comment
Share on other sites

ஜம்முவின் பஞ்ச் டயலொக் நல்லாக இருக்கு.

உண்மைதான் பாடசாலை கலைவிழாக்களில் வில்லுப்பாட்டு என்றால் கூட அது எப்பவும் ஒரே கதைதான் எல்லாக்கலைவிழாவிலும் வரும்.

எல்லாவற்றையும் விட ஆசிரியர்களே தற்காலங்களுக்கு ஏற்றாப்போல பல அனுபவக்கதைகளை நாடகமாக்கி மாணவர்களை அரங்கேற்ற வைக்கலாம்.

சிட்னிகோசிப் 35 இல் நல்ல பார்வை புத்துமாமா.நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது தமிழாயம் பாடசாலையா?. அப்பாடசாலையின் கலை நிகழ்ச்சியின் போது அங்கு சிட்னியில் பிறந்த மாணவர்கள் நடித்த நாடகத்தைச் சொல்கிறீர்களா?. அருமையான நாடகம், புலம் பெயர்ந்த நாட்டில் பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் வைத்திருப்பதையும், அப்பெற்றோர்கள் வேதனைப் படுவதையும், தாங்கள் தாயகத்திற்கு முன்பு உதவி செய்யாததை எண்ணி வேதனைப் படுவதையும் அழகாக சொல்லிக் காட்டப்பட்டுள்ளது. பிறகு அவர்கள் வன்னிக்கு சென்று அங்கு சந்தோசமாக இருப்பதையும் இந்நாடகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. செஞ்சோலைத் தாக்குதல் பற்றிய செய்தியும் இங்கு இந்நாடகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நாடகத்தில் பங்கு பெற்றிய சிட்னியில் பிறந்த மாணவர்கள் அழகான தமிழில் பேசி நடித்தார்கள். அதை விட இன்னுமொரு சிட்னியில் பிறந்த சிறுமி ஒருவரின் தமிழ் பற்றிய பேச்சு -தமிழுக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் ஆதரவு குடுக்க வேண்டும் என்ற பேச்சினைக் கேட்க சிட்னியில் அடுத்த தலைமுறையினரில் சிலர் தமிழுக்கும் தமிழீழத்துக்கும் தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

கம்பராமயணம் பேசினால் தான் கன்னித்தமிழை வளர்க்கலாம் என்று பேசுபவர்களின் மத்தியில், தாயகச் செய்திகளை வழங்கும் தரிசனம் தொலைக்காட்சிக்கு ஆதரவளிக்காது சன் தொலைக்காட்சிக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு தமிழ்பற்று பற்றி கதைப்பவர்கள் மத்தியில் எம்மவர்களின் படைப்புக்களை படைப்பதன் மூலம் தமிழை வளர்க்கலாம், தாயகத்துக்கு உதவி செய்யலாம் என்பதை நிருபித்துக் காட்டியுள்ளார்கள் ஒபன் தமிழாய மாணவர்கள்.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது தமிழாயம் பாடசாலையா?. அப்பாடசாலையின் கலை நிகழ்ச்சியின் போது அங்கு சிட்னியில் பிறந்த மாணவர்கள் நடித்த நாடகத்தைச் சொல்கிறீர்களா?.

என்னால முடியல புத்துமாமா :wub: இந்த கந்தப்பு தாத்தாவிற்கு அந்நியனில வாற மாதிரி "மல்டிபள் பேர்சனால்டி" இருக்குமோ!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.