Jump to content

சிறீலங்காவிற்கு பிரித்தானியா பத்து இலட்சம் பவுண்ஸ் வழங்கியுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 15-11-2007 20:10 மணி தமிழீழம் [தாயகன்]

சிறீலங்காவிற்கு பிரித்தானியா பத்து இலட்சம் பவுண்ஸ் வழங்கியுள்ளது

சிறீலங்கா அரசிற்கு பத்து இலட்சம் பவுண்ஸ்களை இவ்வருடம் வழங்கியிருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றில் அண்மையில் உறுப்பினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அனைத்துலக அபிவிருத்திக்கான நாடாளுமன்றச் செயலாளர் ஷாஹிட் மலீக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக எட்டு இலட்சமும், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய அமைப்பான "சாப்" (ருN iவெநச யபநnஉல ஊழஅஅழn ர்ரஅயnவையசயைn யுஉவழைn Pடயn - ஊர்யுP) மூலம் இரண்டு இலட்சம் பவுண்ஸ{ம் வழங்கப்பட்டுள்ளன.

சிறீலங்காப் படைகள் கிழக்கில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.

கிழக்கில் பலவந்தமாகக் குடிபெயர்க்கப்பட்ட மக்கள் இதுவரை முழுமையாக மீளக்குடியமர்த்தப்படவில்லை என்பதுடன், அவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.