Jump to content

வன்னி மீது தொடரும் தீவிர வான் தாக்குதல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் விமானப்படை அதிவேக சுப்பர் சொனி வகை குண்டுவீச்சு விமானங்களான கிபீர் மற்றும் மிக் விமானங்கள் தங்களை ஏவுகணைகளால் தாக்க முடியாது என்ற இறுமாப்பில் வன்னி மீது தினமும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அநுராதபுரதம் விமானப்படைத் தளத் தாக்குதலின் பின்னர் தீவிரமடைந்திருக்கும் இந்தத் தாக்குதல் யுத்த சூழல் தோன்றியதன் பின்னர் ஏறத்தாழ தினமும் நிகழும் நிகழ்வாகி விட்டது.

இன்றும் முல்லைத்தீவில் சுனாமி அகதிகள் குடியிருப்பை இலக்கு வைத்து 3 கிபீர் விமானங்கள் 8 குண்டுகளை வீசித்தாக்கியுள்ளன. நேற்று 6 விமானங்கள் 18 குண்டுகளை வீசித் தாக்கி இருந்தன. இந்நிகழ்வுகளின் போது 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். உடமை அழிவுகள் நிகழ்ந்துள்ளன.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23623

Link to comment
Share on other sites

முல்லைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா வான் படையின் மிக் ரக வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமையும் தாக்குதலை நடத்தியுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.