Jump to content

கோழையாக நீ!


Recommended Posts

aloneaq1.jpg

பணத்திற்காய் சீதனச் சந்தையில்

உனது வாழ்க்கையை

பொருளுக்காய் விற்கும்

ஆண் ஜாதியே- நாம்

உனக்காய் குரல் கொடுக்கவா?

இந்த கோழைகளுக்காக குரல் கொடுப்போம்

சீதனம் என்னும் கொடிய அரக்கனை கொன்றொழித்திடுவோம்...

பெண்ணே விழித்தெழு!

பேரம் பேசி தனது வாழ்க்கையை

விற்கும் நிலையில் இந்த ஆண்மகனா?

அவமானம்..... அவமானம்....

கேவலம் கேவலம் உன் நிலை கேவலம்

பணத்திற்காய் விலைபோகிறவள் விபச்சாரி

பணத்திற்காய் வாழ்க்கையை விற்பவன்

நீ மட்டும் எந்த வர்க்கம்?

நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட

நாங்கள் பொம்மைகள் அல்ல -நாங்கள்

மானமுள்ள, உணர்வுகொண்ட மாதர்கள்

பணம் செலுத்தி,பல் இளித்து

பஞ்சனை நாங்கள் தேடவில்லை

மானம் உள்ள ,எங்களுக்கேற்ற மகராஜனைத் தேடுகின்றோம்...

Link to comment
Share on other sites

இனியவள், கவிதை நன்றாக இருக்கின்றது. இப்போது பெரிதாக ஆக்கள் சீதனம் வாங்குவதாக தெரியவில்லை. குடுப்பதற்கு ஆக்கள் இருக்கும்போது வாங்கிவதற்கும் ஆக்கள் இருப்பீனம் தானே? முக்கியமாக வெளிநாடுகளில் சீதனம் வாங்குவதில்லை என்று நினைக்கின்றேன்.

மற்றது, டொக்டராக இருப்பவர்கள் எப்போதும் சீதனம் வாங்கித்தான் கலியாணம் செய்கின்றார்கள் நான் அறிந்த அளவில். அவர்கள் வாங்காவிட்டாலும், டொக்டர் மாப்பிள்ளை என்று அறிந்ததும் சனம் விழுந்தடித்து லட்சக்கணக்கில் சீதனம், வீடு, நகை, அது, இது எண்டு கொடுத்து மாப்பிள்ளையை விலைக்கு வாங்கிதுகள். இதுகள் ஒருபோதும் திருந்தப் போவதில்லை.

Link to comment
Share on other sites

சத்தியமா ஒங்கொப்பரான இனியவள் தங்கச்சி.. இஞ்ச பாருங்கோ.. சீதனம்.. கொடுக்கிறது க்கும் வாங்கிறதுக்கும் பெரும்பால பெண்கள்தான் காரணம்...

மகளுக்கு கொடுக்காட்டி பெத்தமகளுக்கு சீதனமா அஞ்சு காசு கொடுக்கமுடியலை நீ ஒரு அப்பனா என்பாங்க...

உனக்கு ரெண்டு சகோதரி இருக்கினம் அவைக்காக வாங்கணும் எண்டுவாங்க...

வாங்கினாத்தான் ஆம்பிளைக்கு கௌரவம்.. இல்லைன்னா பெடிக்கு ஏதோ பிரச்சினை இருக்கு எண்டுவாங்க...

எல்லாத்தையும் விட... சீதனப்பேரில்.. எப்பயாச்சும் மாமானார் கொடுமை எண்டு வந்திருக்கா மாமியார் கொடுமை எண்டுதான் வந்திருக்கு... மாமனார் பெண்ணில இரக்கப்பட்டு உதவி செய்யிற மாமாஸ்தான் கூடம்மா...

பெண்ணுக்குத்தான் எதிரி...

எது என்னவாக இருந்தாலும்.. பெண் வீட்ல காசு வாங்கி விலை போறது கேவலமான செயல்.. அந்த செயலுக்கு விளக்கம் சொல்லுற ஆண்... நல்ல கணவனா இருக்க மாட்டான்.. வியாபாரியாத்தான் இருப்பான்.. பெண்களே.. சீதனம் வாங்கிறவனை கட்டமாட்டேன்னு சபதம் எடுங்கோ...

ஆண்களே.. சீதனம் வாங்கினிங்க அத சொல்லிக்காட்டியே பெண்ணுங்க உங்க நிம்மதியை அழிச்சுடுவாங்க கஸ்டமெண்டாலும் உங்க சம்பாத்ய்த்தில வாழ்ந்தா நிம்மதி.. சீதனம் வாங்காம கட்டுங்க சந்தோசமா இருப்பீங்க..

Link to comment
Share on other sites

வணக்கம் இனியவள் உங்கள் கவிதையின் கரு மிகவும் சிறப்பானது. கலைஞன் கூறியது போல புலம் பெயர் நாடுகளில் உள்ள இளைஞர்கள் மத்தியில் சீதனம் வாங்குவது இல்லை என்கின்ற கருத்து பெருகியுள்ளது. ஆண்கள் சீதனம் வாங்கவில்லை என்றாலும் அந்த ஆண்மகனுக்கு ஏதோ குற்றம் உள்ளது அதுதான் அவர் சீதனம் வாங்கவில்லை என்கின்ற கருத்தும் எம் சமூகத்தில் உண்டு :lol: . . சீதனம் என்கின்ற அசுரனை அழிக்க ஆண்களை மட்டும் குறை சொல்வதில் பயன் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து :unsure: எந்த பெண்களாவது சீதனம் இல்லாத கணவன் எனத்தேடுகின்றார்களா. வைத்தியர் பொறியியளார் கேள்வி கூடுகின்றது அதனால் விலையேற்றம் சிதனமாக :D

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக உள்ளது.

சீதனம் வாங்காமல் கட்டினேன் என்று பெருமையடித்துக் கொள்ளும் ஆண்களும் உண்டு. இதை விட சீதனம் வாங்குவது பரவாயில்லை.

சீதனம் வாங்கினால் வாங்காவிட்டால் என்று எல்லாமே பிரச்சனை. ஆகவே சீதனக் கலாச்சாரத்தையே ஒழிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இப்போது பெரிதாக ஆக்கள் சீதனம் வாங்குவதாக தெரியவில்லை. முக்கியமாக வெளிநாடுகளில் சீதனம் வாங்குவதில்லை என்று நினைக்கின்றேன்.

உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் முதல் நான் நன்றியை கூறிக்கொண்டு.....

எல்ல விடயத்தையும் எங்களுக்கு விருப்பிய படி நாங்கள் நினைக்கலாம்,ஆனால் நாங்கள் நினைப்பது அனைத்தும் ஊண்மை என்று இல்லை!!

முதல் நாங்கள் ஒரு விடயத்தை நன்றாக தெரிந்து கொல்ல வேண்டும்.....நினையுங்கள் ஆனால் எங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று அறிந்து கொள்ளவும் வேண்டும் இல்லையா??

சிறுவயதில் இருந்து பலத்தில் வசித்து வரும் நான் எங்கள் சமூதாயத்தில் உள்ள விடயங்களை எனது நண்பியேடு விவாதிப்பதும், இந்த புலம் பெயர் நாட்டிலும் இப்படியான அதிக கொடுமைகள் நடக்கின்ரன, சில உண்மைகள் வேதனையாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு விடைகளைத்தான் தேடமுடியும்!! வெளிநாடுகளிள் தான் அதிருத்து வருகின்றது., இது தான் உண்மை ,ரகசியமாக நடப்பதினால் இப்படியான விடையங்கள் நடை பெறவில்லை என்று முடிவு எடுத்துக்கொள்ள முடியாது....................

நன்றி

Link to comment
Share on other sites

சீதனம்" கருப்பொருளை உள்ளடக்கிய கவிதை நல்லாக இருக்கு இனியவள்.

விவாதியுங்கள். ஆடவர்களே.

Link to comment
Share on other sites

மகளுக்கு கொடுக்காட்டி பெத்தமகளுக்கு சீதனமா அஞ்சு காசு கொடுக்கமுடியலை நீ ஒரு அப்பனா என்பாங்க...உனக்கு ரெண்டு சகோதரி இருக்கினம் அவைக்காக வாங்கணும் எண்டுவாங்க...வாங்கினாத்தான் ஆம்பிளைக்கு கௌரவம்.. இல்லைன்னா பெடிக்கு ஏதோ பிரச்சினை இருக்கு எண்டுவாங்க...

:huh: இப்படி இவ்வொருவரும் மற்றவரை சாட்டினால் நிச்சயம் பிரச்சனை நிறைவேறாது.......உன் சகோதரிக்கு பணம் கொடுப்பது நான்,ஆனாம் என் தங்கைக்கு பணம் கொடுப்பது நீ??இது என்ன வேடிக்கையான பேச்சு??இப்படியான வேட்டிப்பேச்சை விட்டு விட்டு நிஜத்துக்குள் வாருங்கள், இப்படியான் கதைகள் அந்த காலத்தில் ஆண் குடும்பத்தால் உறுவாகி இருக்கலாம்,ஏன் என்றால் தாங்கள் செய்யும் செயலை சரி படுத்துவதுக்காக...........................நன

Link to comment
Share on other sites

நாம் சீதனம் கொடுக்க மாட்டோம் என்கின்ற கொள்கை பற்று எப்போது பெண்கள் மத்தியில் தோன்றுகின்றதோ அப்போதுதான் இதற்கு விடுதலை :D .

இதே ,இன்று உங்கள் முன்னால் நான் ,என் கொள்கை, இபப்டி பல பெண்கள் தொடர்பார்கள் என்ற நம்பிக்கையை நான் கைவிடவில்லை!!

சீதனம் என்கின்ற அசுரனை அழிக்க ஆண்களை மட்டும் குறை சொல்வதில் பயன் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து :D

நிச்சயமாக ஆண் மட்டும் வாங்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தால் 70% குறையும், உங்களுக்கு இதை எதிர்த்து நிக்க சக்தியில்லையா??ஏன் உங்களுக்கு சுய புத்தியில்லையா, ??

நன்றி

Link to comment
Share on other sites

வெண்ணிலாவே இதிலை விவாதிக்கிறதுக்கு என்ன இருக்கு? முதலில் சீதனம் கொடுத்து திருமணம் முடிக்கமாட்டோம் என்று பெண்கள் தீர்மானிக்கட்டும் அப்புறமா நிலமையை பொறுந்திருந்திருந்து பாருங்கள்.

இப்போ என்னை பாருங்களேன் சீதனம் வாங்காமல்தான் திருமணம் முடிப்பேன் என்றேன், ஒரு பொண்ணும் என்னை திரும்பியே பார்க்கிள்றாங்க இல்லை, அப்படி யாராவது வந்தாங்கள் என்றால் முதலிலை கேட்கும் கேள்வி என்னெங்க உங்களுக்கு உடலிலை ஏதாவது குறைபாடு இருக்கா? அல்லது விவாக ரத்தா? பார்த்திங்களா எனது நிலமையை?

பிழையை உங்க பக்கம் வைத்துக்கொண்டு ஏனெங்க ஆண்களை குறை சொல்கிறீங்க?

கவிதை நல்லாயிருக்கு பாராட்டலாம், பாராட்டுக்கள்!

ஆனால் நிஷ வாழ்க்கையையுடன் ஒப்பிடாதீர்கள். கவிதையை கவிதையாகவே அணுகுங்கள் , கருத்துக்களை வையுங்கள்.விவாதியுங்கள் ஓகேயா?

Link to comment
Share on other sites

அப்படி யாராவது வந்தாங்கள் என்றால் முதலிலை கேட்கும் கேள்வி என்னெங்க உங்களுக்கு உடலிலை ஏதாவது குறைபாடு இருக்கா? அல்லது விவாக ரத்தா? பார்த்திங்களா எனது நிலமையை?

பிழையை உங்க பக்கம் வைத்துக்கொண்டு ஏனெங்க ஆண்களை குறை சொல்கிறீங்க?

வணகக்ம் வல்வைமைந்தன்,

உங்கள் கருத்துக்கு முதல் நன்றிகள்........

எங்கள் பழைய சமூகத்தை நாங்கள் திருத்த முடியாது தான்,நான் ஒத்துக்கொள்கின்றேன்,ஆனால் இன்று வழர்ந்து வரும் எங்கள் சமூதாயம் மாற்றமடைய நிச்சயமாக வாய்ப்பு உண்டு!!!

இன்று நாங்கள் சீதன் வாங்கமலும், கொடுக்காமலும் வாழ்ந்து காட்ட பிற்க் காலத்தில் உங்கள் குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் இதை மாற்றி அமைக்க வாய்ப்பு உண்டு!!!

இந்த ஆண்கள் சீதன் வாங்குவது தமது குரைகளை மறைக்கவா??இது என்ன வேடிக்கை!!

Link to comment
Share on other sites

இந்த ஆண்கள் சீதனம் வாங்குவது தமது குறைகளை மறைக்கவா??இது என்ன வேடிக்கை!!

இனியவளே!

உங்கள் கேள்விதான் வேடிக்கையாக இருக்கின்றது, அதாவது மேலுள்ள கருத்தை நான் ஒரு உதாரணமாகத்தான் சொன்னேனே தவிர, மற்றும்படி நீங்கள் நினைப்பதுபோல் இதுமட்டும்தான் காரனமல்ல.

நீங்கள் ஏற்றுக்கொண்டால் என்ன அல்லது ஏற்றுக்கொள்ளவிட்டால் என்ன இதற்கு அதிக காரணம் பெண்கள் தான் என்பது உண்மை;

Link to comment
Share on other sites

சீதனம் வாங்கிறது கேவலம்.. ஆனால் அதை ஆண்களை விட பெண்கள்தான் இல்லாமல் ஒழிக்கமுடியும்...

அதோட விவாகரத்துக்கு பிறகு.. பெண்கள் ஆண்கள்கிட்ட மாசக்கட்டணம் கேக்கிறதையும் விட்டால்.. எல்லாம் சமத்துவம்.. அப்படி ஆம்பிளையள் நோகிறதையும் பாரக்கவேண்டிக்கிடக்கு பாழாப்போ சமூகத்தில..

இனியவளோட வட்டம் சிறியது.. பரந்த உலகத்திலே உங்க அனுபவமும் குறைவு.. புதுமைப் பெண்ணா மாறலாம் ஆனால்..

மற்றவங்களை அதாவது ஆண்களை குறை சொல்லுறதால இல்லை.. பெண்ணுரிமையை நீங்க ஆண்கிட்ட கேட்டு வாங்க நினைக்கிறத விட்டு உங்க உரிமையை நீங்க எடுத்துக்கிறதால..

பெண்களால எதையும் சாதிக்க முடியும்.. நீங்களும் நம்புகிறீங்கதான?..

Link to comment
Share on other sites

வெண்ணிலாவே இதிலை விவாதிக்கிறதுக்கு என்ன இருக்கு? முதலில் சீதனம் கொடுத்து திருமணம் முடிக்கமாட்டோம் என்று பெண்கள் தீர்மானிக்கட்டும் அப்புறமா நிலமையை பொறுந்திருந்திருந்து பாருங்கள்.

இப்போ என்னை பாருங்களேன் சீதனம் வாங்காமல்தான் திருமணம் முடிப்பேன் என்றேன், ஒரு பொண்ணும் என்னை திரும்பியே பார்க்கிள்றாங்க இல்லை, அப்படி யாராவது வந்தாங்கள் என்றால் முதலிலை கேட்கும் கேள்வி என்னெங்க உங்களுக்கு உடலிலை ஏதாவது குறைபாடு இருக்கா? அல்லது விவாக ரத்தா? பார்த்திங்களா எனது நிலமையை?

உங்கள் பதில் நல்லா இருக்குங்கோ.

அதாவது ஒரு ஆணுக்கு பெண் சீதனம் கொடுத்து திருமணம் செய்தால் அந்த பெண்ணுக்கு குறை இருப்பதாக சொல்லுறியள்.

அதேபோல ஆடவன் ஒருவன் சீதனம் வாங்காமல் செய்தால் ஆடவனுக்கு என்ன குறை என பெண்கள் கேட்பதில் குற்றம் இல்லைத்தானே.

:D:D:D:lol:

Link to comment
Share on other sites

''உங்கள் பதில் நல்லா இருக்குங்கோ.

அதாவது ஒரு ஆணுக்கு பெண் சீதனம் கொடுத்து திருமணம் செய்தால் அந்த பெண்ணுக்கு குறை இருப்பதாக சொல்லுறியள்."

உங்களுடைய இந்த கருத்து சும்மா விவாதிக்கவேண்டும் என்பதிற்காகவே பதிந்துள்ளது என்பதை எல்லோராலும் புரியக்கூடியதாகவுள்ளது.

வெண்ணிலா இன்றைய காலகட்டம் ரொம்ப வித்தியாசம், சீதன விடயத்தில் பெண்கள்தான் தூண்டுகிறாங்க என்பது தான் எனது விவாதம்.

அதாவது பாருங்க சீதனம் அதிகம் கொடுத்து திருமணம் முடித்தால் தங்கள் குடும்ப கௌரவம் கூடுகிறதாக நம்பும் ஒரு கூட்டமும்.

ரொம்ப படித்த கஷ்ரப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஆண்களை விலை கொடுத்தாவது வாங்கவேண்டும் என்ற பெண்களின் பெற்றோரும் இந்த சமூகத்தில் நிறைய இருக்காங்க.

இப்படியே நிறைய நடைமுறைச்சாத்தியமான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆகவே சீதனத்தை ஒழிக்கவேண்டுமென்றால் பெண்கள் சார்பாரால் மட்டும் மனம் வைத்தால் மட்டுமே சாத்தியப்படும் என்பது அசைக்க முடியாத உண்மை.

Link to comment
Share on other sites

உங்களுடைய இந்த கருத்து சும்மா விவாதிக்கவேண்டும் என்பதிற்காகவே பதிந்துள்ளது என்பதை எல்லோராலும் புரியக்கூடியதாகவுள்ளது.

நீங்கள் சொன்னதுக்கு தான் நானும் பதில் சொன்னேன் என்பதையும் எல்லோராலும் புரிய முடியும். :D நான் ஒன்றும் சும்மா விவாதிக்க வரவில்லை சரியா. நீங்கள் சொன்னதுக்காக தான் நானும் அக்கருத்தை வைத்தேனே தவிர எனக்கு சும்மா சும்மா எல்லாம் எழுத தெரியாது.

Link to comment
Share on other sites

யாழ்கள உறவுகளே,

என் மனதில் பட்டவை,என் கண்கலால் கண்டவை,என் காதால் கேட்டவை!

இதனால் இந்த கவிதை உறுவாகியது!!

நிச்சயமா இங்கு பல உறவுகள் கூறி இருந்தார்கள் இந்த பெண்களாள் தான் இந்த சீதனம் கேட்க்கப் படுவதாகவும் ,நாங்கள் கேட்க்கவில்லை என்றும்!!

இப்படி பட்ட கருத்துக்களிளும் உண்மைகள் உண்டு,நான் மறுக்கவில்லை!!!

ஆனால் எனக்கு என்ன புரியவில்லை என்றால்

உங்கள் தாய் சீதனம் வேண்டும் என்று கேட்டால் ஏன் உங்களாள் இதை புரக்கனிக்க முடியவில்லை?

அதே பானியில் பெண்களும் நாங்கள் திருமணத்திற்க்கு சீதனம் கேடுக்க மாட்டேம் என்று முடிவேடுத்தால் ,இந்த சீதன பிரச்சனை நிச்சயமாக வரும் காலத்தில் அழிந்து பேகலாம்!!!

ஆனால் சீதனத்தை பெண்கள் தான் கேட்க்கின்றனர்,எனக்கும் இந்த விடையத்திற்க்கும் எந்த சம்மந்தம் இல்லை என்று கூறுவதில் எந்த பயணும் இல்லை என்பது என் கருத்து!!

எல்லோரும் முயற்ச்சி எடுத்தால் வழர்ந்து வரும் எங்கள் புதிய சமூதாயம் நிச்சயமாக மாற்றம் அடையும்!!

இதர்க்கு அனைவரின் ஒற்றுலைப்பும் வேண்டும்!!

நன்றி யாழ் உறவுகளே!

Link to comment
Share on other sites

சீதனம் பற்றிய கருபொருளை கொண்ட இனியின் கவிதை மிகவும் நன்றாக இருகிறது வாழ்த்துகள் :) !!ஆனாலும் புலத்தை பொறுத்தவரை உதாரணமாக அவுஸ்ரெலியாவை எடுத்து கொண்டா எம் சமூகத்தில் இந்த பிரச்சினை இல்லை என்றே கூறலாம் ஏனேனின் ஆணிற்கு சமனா பெண் படித்து இருக்கா வேலைக்கு போகிறா அதன் பின் என்ன தேவை :) !!ஆகவே இப்படியான சூழலில் சீதனம் என்ற வார்த்தை பெரிதாக அடிபடுவதில்லை ஆனால் அதே நேரம் இலங்கையை பொறுத்தவரைக்கும் இந்த பிரச்சினை இருக்கு அத்துடன் இலங்கையில் உள்ள மணபெண்ணிற்கு வெளிநாட்டில் மணமகனை தேடுவார்கள் அவர்கள் சீதனத்தையும் நன்கு கொடுக்கும் சந்தர்ப்பம் தான் அதிகம் இவ்வாறான சந்தர்பங்கள் பலவற்றை கேள்வி பட்டுள்ளேன் :) !!இவர்கள் அள்ளி கொடுக்கும் போது வசதி அற்றவர்களிற்கு இது பாரிய சுமையாக அமைகிறது!! :)

ஆனாலும் இலங்கையை தனியாக எடுத்து கொண்டா இந்த பிரச்சினை இருக்கு இந்த தொழில் செய்யும் மாப்பிள்ளைக்கு இவ்வளவு சீதனம் என்று சிலர் நியமித்துள்ளது தான் மற்றவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது இதில் இருபாலாரினது பிழை இருக்கு என்றே கூறலாம் ஒருவரை மட்டும் பிழை கூறமுடியாது!! :)

ஆகவே புலத்தை பொறுத்தவரை இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று தான் கூறமுடியும் உதாரணதிற்கு என்னை எடுத்து கொள்ளுங்கோ இங்கே படிக்கிறேன் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்கும் அதற்கு பின்னர் ஒரு வீட்டை வாங்குவன் நல்லதொரு வாகனத்தை வாங்குவன் இதை எல்லாம் ஒரு 26 வயசிற்குள்ள செய்து முடித்திடுவன் அதே போல் தான் இங்கே இருக்கும் பெண்ணும் செய்வா இப்படியான நிலையில் "சீதனம்" என்ற பிரச்சினை வருவதில்லை என்றே சொல்லலாம்!! :(

இது என்னுடைய பார்வையில் பிகோஸ் நான் பேபி ஆச்சு!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"சீதனம் வாங்கிறதும் தப்பு கொடுக்கிறதும் தப்பு ஜம்மு பேபி அப்படி எல்லாம் செய்யாது"

Link to comment
Share on other sites

ஆகவே புலத்தை பொறுத்தவரை இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று தான் கூறமுடியும் உதாரணதிற்கு என்னை எடுத்து கொள்ளுங்கோ இங்கே படிக்கிறேன் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்கும் அதற்கு பின்னர் ஒரு வீட்டை வாங்குவன் நல்லதொரு வாகனத்தை வாங்குவன் இதை எல்லாம் ஒரு 26 வயசிற்குள்ள செய்து முடித்திடுவன் அதே போல் தான் இங்கே இருக்கும் பெண்ணும் செய்வா இப்படியான நிலையில் "சீதனம்" என்ற பிரச்சினை வருவதில்லை என்றே சொல்லலாம்!! :)

ஆமாம் இது உண்மை தான், இப்படிப்பட்ட மாற்றங்களாள் எங்கள் புதுசமூதாயம் நிச்சயம் சிறப்படயும்!!

எங்கள் பேபி அச்சாப்பையன்!!!

நன்றி பேபி... :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சீதனமே பேயே பிசாசே என்றவை பிரதானமா மூன்று வகைக்க அடங்கினம்..

1. சீதனம் கொடுக்க வழியில்லாதவ. குறிப்பா அப்பர்மார் குடிச்சு வெறிச்சு உழைக்கிறத அழிச்ச குடும்பங்களில உள்ள பெண்கள்.

2. சீதனம் வாங்க தகுதியற்ற ஆண்களும் அவர்களின் பின்னணியில் உள்ள பெண்களும்.

3. ஊருக்கு உபதேசிக்கிற பெண்கள் அதுதாங்க நம்ம பெண்ணிலைவாதம் என்ற கூழ்முட்டையை அடிக்கிற கூட்டம். அவை தங்க பிள்ளைகளுக்கு கொடுத்து டாக்டர் மாப்பிள்ளை எடுப்பினம். ஊரார் பிள்ளைகள கண்டவனுக்கும் கட்டி வைக்க.. சீதனமே சீ பணமே என்பினம்.

புத்திசாலிகள் கொடுத்து தங்க வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளினம். :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னதுக்கு தான் நானும் பதில் சொன்னேன் என்பதையும் எல்லோராலும் புரிய முடியும். :) நான் ஒன்றும் சும்மா விவாதிக்க வரவில்லை சரியா. நீங்கள் சொன்னதுக்காக தான் நானும் அக்கருத்தை வைத்தேனே தவிர எனக்கு சும்மா சும்மா எல்லாம் எழுத தெரியாது.

அந்தாள் இப்பதா வருத்தமா இருந்திட்டு வந்திருகிறார். அடிக்காதைங்கோ...தாங்க மாட்டார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சீதனமே பேயே பிசாசே என்றவை பிரதானமா மூன்று வகைக்க அடங்கினம்..

1. சீதனம் கொடுக்க வழியில்லாதவ. குறிப்பா அப்பர்மார் குடிச்சு வெறிச்சு உழைக்கிறத அழிச்ச குடும்பங்களில உள்ள பெண்கள்.

2. சீதனம் வாங்க தகுதியற்ற ஆண்களும் அவர்களின் பின்னணியில் உள்ள பெண்களும்.

3. ஊருக்கு உபதேசிக்கிற பெண்கள் அதுதாங்க நம்ம பெண்ணிலைவாதம் என்ற கூழ்முட்டையை அடிக்கிற கூட்டம். அவை தங்க பிள்ளைகளுக்கு கொடுத்து டாக்டர் மாப்பிள்ளை எடுப்பினம். ஊரார் பிள்ளைகள கண்டவனுக்கும் கட்டி வைக்க.. சீதனமே சீ பணமே என்பினம்.

புத்திசாலிகள் கொடுத்து தங்க வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளினம். :):)

சரியாச்சொன்னிங்கள். நானும் சிலரை பார்திருக்கிறேன். அவைக்கு சிதணம் குடுக்க வசதி இருக்காது அதால சீதணம் கேக்கிற ஆக்களை குறை சொல்லுவினம். ஆனால் தங்கள் உறவுப் பெடியங்களின் பெற்றோருக்கு "நல்லா வாங்கி செய்யுங்கோ" எண்டு அடவைஸ் பண்ணுவினம்.

என்னுடைய கருத்துக்கு வறேன்....

(இதிலை இரண்டு வகை உண்டு - எங்கடை ஆக்கள் இரண்டையும் ஒன்றாக பார்து குழப்புவார்கள்.

1. அப்பணமோ, பொருளோ, சொத்தோ, திருமணம் செய்யும் கணவன் மனைவிக்கு.

2. மாப்பிளையின் பெற்றோர், சகோதரத்திற்கு. (இது எங்கள் சமூகத்தில் அவ்வளவு இல்லை என்றே நினைக்கிறேன்)

காதலிச்சு திருமணம் செய்யிறவை சீதணம் எதிர்பார்த்தால் பிழை.

பேச்சு/ பெற்றோரால் ஒழுங்கு செய்யபடும் திருமணம் எண்டால் சீதணம் எதிர் பார்ப்பதில் பிழை சொல்ல முடியாது. ஒரு தரப்பினர் மற்ற தரப்பினரிடிடம் என்ன இருக்கென்று பார்பார்கள். எங்கடை ஆக்கள் பொதுவா பார்பது சாதி, சமயம், ஊரில குடும்ப அந்தஸ்து, படிப்பு, லுக்கு, வேலை....இவை யாவருக்கும் பொதுவானவை.

பெண் பகுதியினர்ஆணுக்கு திருமணமாகாத சதோதரிகள் இருக்கோ எண்டு பாப்பினம். - காரணம் nதியும் தானே...அவர் பிறகு தங்கைக்கு சீதணம் குடுத்திடுவார்.

ஆண்பகுதியினர் பெண்ணுக்கு வரும் சொத்தை(சீதணத்தை) பார்பார்கள். சிலர் கேக்க மாட்டினம் ஆனால் கஸ்ரபட்ட இடம் எண்ணடா தவிர்த்திடுவினம்.

எனிவே...இப்பிடி பார்க்கும் போது 2 சம்மந்தம்(பெண் பகுதி) வருகுதெண்டு

வையுங்கோ... ஒரு பகுதியினர்கொஞ்சம் கஸ்ரம்அந்த பிள்ளை லோன் எடுத்து படிச்சதால ஒரு 40,000 டொலர் லோன் இருக்கு. வேலை செய்த நேரங்களிலயும் பெற்றோருக்கு உதவியதால சேமிப்பு எண்டு ஒண்டும் பெரிசா இல்லை.

மற்ற பகுதி சொல்லுது எங்களுக்கு ஒரு மகள்தான். அதால எங்களுக்கு மோர்கேஜ் கட்டி முடிஞ்ச 2 வீட்டில ஒரு வீடு அவாக்குதான். எங்களுக்கு இருக்கிற கார் காணும, முழுதா பணம் கட்டி வாங்கின 2008 அக்குறா எம்.டி.எக்ஸ் அவாக்குதான.; அதோட நங்கள் காசு கட்டிதான் யூனிவர்சிட்டியில படிப்பிச்சனாங்கள் அதால அவாக்கு ஸ்ருடன்ற் லோனும் இல்லை. அவா கோப்பில வேலை செய்து கொஞ்சமா ஒர 50,000 டொலர் காசும் வைச்சிருக்கிறா எண்டு சொன்னால்...

நான் முதலாவதா சொன்ன பெண்ணை தான் திருமணம்செய்து அவாவின்ர ஸ்ருடன்ற் லோனை 2 பேருமா உழைச்சு கட்டி பிறகு 2 பேருமா வீடொண்டை வாங்கி 25 வருசத்தில கட்டி இருக்க வேணும் எண்டு நீங்கள் நினைச்சால் அது என்தப்பில்லை.

Link to comment
Share on other sites

ஜயா சபேஸ் பயப்பிடாதீங்க நான் இப்போ திடகாத்திரமாகத்த்தான் இருக்கிறேன். உண்மையைச்சொல்லப்போனால் ஏதாவது சாக்குப்போக்குச்சொல்லி கதையை வேறுவிதமாக முடித்து விடுவீங்க.

சகோதரி வெண்ணிலா அவர்களே! உங்கள் கருத்துக்கு பதில் கருத்து கூறியதுமாதிரித்தான் எனது கருத்து தோன்றும் ஆனால் நான் பொதுவாகத்தான் கூறினேன் என்பது மற்றவர்களுக்கு புரியுமோ இல்லையோ உங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இனியவள் நீங்கள் பல கவிதைகளை எழுதியுள்ளீர்கள் இருந்தும் இந்த கவிதை சமூகத்திற்கு பல விடயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

மீண்டும் எனது பாராட்டுக்கள்.!

Link to comment
Share on other sites

சகோதரி வெண்ணிலா அவர்களே! உங்கள் கருத்துக்கு பதில் கருத்து கூறியதுமாதிரித்தான் எனது கருத்து தோன்றும் ஆனால் நான் பொதுவாகத்தான் கூறினேன் என்பது மற்றவர்களுக்கு புரியுமோ இல்லையோ உங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

உங்களுடைய இந்த கருத்து சும்மா விவாதிக்கவேண்டும் என்பதிற்காகவே பதிந்துள்ளது என்பதை எல்லோராலும் புரியக்கூடியதாகவுள்ளது.

:) வல்வையண்ணா நீங்கள் கூறியது சரி என்பதால்தான் நானும் அதற்கு பொருத்தமாகத்தான் என் பதிலையும் வைத்தேன். ஆனால் நீங்கள் மீண்டும் அதற்கு பதில் அளிக்குமுகமாக பதில் அளித்து என்னமோ நான் சும்மா விவாதிக்க வந்ததாக என் மீது குறை சொன்னமையால் தான் நான் அப்படி எழுதினேன். :(:):)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.