Jump to content

ஆதியின் சந்தேகங்கள்


Recommended Posts

ஆதியின் சந்தேகங்கள்

களத்துவிதிகளுக்கு அமைய கருத்துகளை எழுதும்போது இதுவரை காலமும் ஆதி பாவித்த சொல்லாடல்கள் தவிர்க்க வேண்டியவையா?

உ-ம்

அடேய் மாப்ளே!

வாப்பா, இருப்பா, நில்லுப்பா (இங்கு நீ என்பது தோன்றா எழுவாயாக இருக்கும் அல்லவா)

பட்டப்பெயர்கள் ( கப்பி, தூயாப்பொம்மி, கோணல்வில் போன்றவை)

நிர்வாகத்தினர் இவற்றையும் தெளிவுபடுத்தினால் நன்று. :):lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே அம்சம் தொடர்பில்..நெடுக்ஸின் கேள்விகள்..

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry285830

Link to comment
Share on other sites

ஆதியின் சந்தேகங்கள்

களத்துவிதிகளுக்கு அமைய கருத்துகளை எழுதும்போது இதுவரை காலமும் ஆதி பாவித்த சொல்லாடல்கள் தவிர்க்க வேண்டியவையா?

உ-ம்

அடேய் மாப்ளே!

வாப்பா, இருப்பா, நில்லுப்பா (இங்கு நீ என்பது தோன்றா எழுவாயாக இருக்கும் அல்லவா)

பட்டப்பெயர்கள் ( கப்பி, தூயாப்பொம்மி, கோணல்வில் போன்றவை)

நிர்வாகத்தினர் இவற்றையும் தெளிவுபடுத்தினால் நன்று. :):lol::)

இனிமேல் ஆதிடா வால் கூடாவும் சண்டைக்கு போக முடியாது, அப்புறம் வெட்டு நமக்குத்தான் :(

Link to comment
Share on other sites

ஏன் ஆதி திடீரென சந்தேகம்?

Link to comment
Share on other sites

ஆதியின் அத்திவாரத்தையே பெயர்த்து எறியிறமாதிரி இருக்கு....

விதிமுறைகள் கள உறவுகளுக்குள் பிடிப்பில்லா நிலையைத் தோற்றுவிக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆதி,

நான் ஒரு ஆலோசனை சொல்வா?

ஒருமையில் கதைத்தால் தானே பிரச்சினை.

அடேய்ஸ், வாப்பாஸ், இரப்பாஸ் என்று பன்மையில் கதைத்தால் என்ன????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆதி,

நான் ஒரு ஆலோசனை சொல்வா?

ஒருமையில் கதைத்தால் தானே பிரச்சினை.

அடேய்ஸ், வாப்பாஸ், இரப்பாஸ் என்று பன்மையில் கதைத்தால் என்ன????

அவங்க பிரிச்சுப் பார்ப்பாங்க..! அடேய் + ஸ், வா + ஸ், இரு + ஸ்

கள விதிமுறைகள் கடுமையாவது வரவேற்க வேண்டிய விடயம் தான்..! பலருக்கு எது நாகரிகமான மொழிநடை என்பதே தெரியாமல் இருக்கிறது..! அதுமட்டுமன்றி கருத்துக்களம் கொஞ்சம் என்றாலும் ஆக்கபூர்வமான கருத்துக்களை சிந்தனைகளை வெளிக்கொணர வகை செய்யனும்..! அதுதான் தமிழுக்கும் தமிழருக்கும் பயன்..!

ஒருமையில் நீர் உமது உம்மை இவற்றைத் தவிர்த்து பெயர் மூலம் அழைத்தல் தவறில்லை. நிக் நேமில் அழைத்தல் தவறில்லை என்றுதானே கள விதி சொல்லுது..! :P :)

1. உங்கள் பெயர்

யாழ் கருத்துக்களத்தில் இணையும் உறுப்பினர்கள் இரண்டு வகைப் பெயர்களைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

பயனர் பெயர் (user name): இது யாழ் கருத்துக்களத்தில் உங்கள் பதிவிற்கான பெயர். நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் உள்நுழைவதற்கான பெயர்.

புனை பெயர் (nick name): இது உங்களை நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் அடையாளப்படுத்துவதற்கான பெயர்.

இவை இரண்டும் கற்பனைப் பெயர்களாகவோ அல்லது உண்மைப் பெயர்களாகவோ இருக்கலாம்.

பெயர்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படலாம். (சில தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக, நீளமான பெயர்களை தமிழில் எழுத முடியாது.)

பின்வரும் பெயர்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் பெயர்கள் (எ.கா.: சு.ப.தமிழ்ச்செல்வன்)

தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)

பண்பற்ற பெயர்கள்/பிறரை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்படும் சொற்கள் (எ.கா.: சொறிநாய்)

பின்வரும் முறையில் பெயர்கள் எழுதப்படல் ஆகாது:

இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)

மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)

இலக்கங்கள் (எ.கா.: 12345678)

குறியீடுகள் (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , . )

Link to comment
Share on other sites

"அடேய் மாப்ளே!

வாப்பா, இருப்பா, நில்லுப்பா (இங்கு நீ என்பது தோன்றா எழுவாயாக இருக்கும் அல்லவா)

பட்டப்பெயர்கள் ( கப்பி, தூயாப்பொம்மி, கோணல்வில் போன்றவை) ....."

என்னைப் பொறுத்தவரையில், அன்பில் அப்படி டா, டே, போட்டு பட்டப் பெயர்களுடன் எம்மை யாராவது அழைத்தால் நமக்கு அதில் பிரச்சனை இல்லை.

ஆனால், நிருவாகம் இவ்வாறு அழைப்பதில் கட்டுப்பாடு கொண்டுவந்ததன் உண்மையான நோக்கம் அநாகரிகமான முறையில் கள உறவுகள் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடாத்தப்படுவதை நிறுத்துவதற்காகவே என நான் நினைக்கின்றேன்.

ஆகையினால், நீங்கள் கருத்தெழுதும்போது தனிப்பட்ட தாக்குதல்கள் நடாத்தாதவரை, கள உறவுகளை அன்புடன் டேய் போட்டு அழைப்பதில் பிழை இல்லை என நினைக்கின்றேன்.

உதாரணமாக நான் கிழே ஒரு வசனம் எழுதுகின்றேன். இந்த வசனம் நிருவாகத்தினால் அகற்றப்படாதிருந்தால் நீங்கள் இதே பாணியில் தொடர்ந்து எழுதமுடியும் என நினைத்துக் கொள்ளுங்கள்!

*********

:):lol::)

Link to comment
Share on other sites

  • 6 months later...

"அடேய் மாப்ளே!

வாப்பா, இருப்பா, நில்லுப்பா (இங்கு நீ என்பது தோன்றா எழுவாயாக இருக்கும் அல்லவா)

பட்டப்பெயர்கள் ( கப்பி, தூயாப்பொம்மி, கோணல்வில் போன்றவை) ....."

என்னைப் பொறுத்தவரையில், அன்பில் அப்படி டா, டே, போட்டு பட்டப் பெயர்களுடன் எம்மை யாராவது அழைத்தால் நமக்கு அதில் பிரச்சனை இல்லை.

ஆனால், நிருவாகம் இவ்வாறு அழைப்பதில் கட்டுப்பாடு கொண்டுவந்ததன் உண்மையான நோக்கம் அநாகரிகமான முறையில் கள உறவுகள் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடாத்தப்படுவதை நிறுத்துவதற்காகவே என நான் நினைக்கின்றேன்.

ஆகையினால், நீங்கள் கருத்தெழுதும்போது தனிப்பட்ட தாக்குதல்கள் நடாத்தாதவரை, கள உறவுகளை அன்புடன் டேய் போட்டு அழைப்பதில் பிழை இல்லை என நினைக்கின்றேன்.

உதாரணமாக நான் கிழே ஒரு வசனம் எழுதுகின்றேன். இந்த வசனம் நிருவாகத்தினால் அகற்றப்படாதிருந்தால் நீங்கள் இதே பாணியில் தொடர்ந்து எழுதமுடியும் என நினைத்துக் கொள்ளுங்கள்!

********

:D :D :D

கலைஞா, ஆதிக்கும் வெட்டு விழுந்து போச்சுது

மேலே இருக்கும் கலைஞனின் கருத்தைக் கண்டு கொள்ளாத வலைஞன் ஏன் ஆதி அழைத்த ' அடேய் டங்கு" என்ற சொற்பதத்தை அநாகரீகமாகக் கருதி திருத்தியுள்ளார். முதலில் இங்கு கலைஞன் எழுதியதைத் திருத்தம் செய்யாமல் நீண்ட நாட்களுக்குபின் ஆதி எழுதியதைத் திருத்தம் செய்ததுபற்றிய விளக்கம் வலைஞனால் அளிக்கப்படுமா?

என்னமோ யாழைத் திருத்தி அமைக்கிறம் என்று வெளிக்கிட்டு வாசிக்க வருபவர்களுக்கு இலகுவாக வாசிக்கமுடியாம பண்ணிப்போட்டீங்க. ஒவ்வொரு திரியிலும் ஆரார் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று அறிவதானால் ஒவ்வொருமுறையும் ஆதியின் மௌஸ் அழுகிறது.

சட்டங்களைக் கடுமையாக்கி குறிப்பிட்ட சிலர் மாத்திரமே எழுதும் நிலைக்கு யாழ்க்களத்தை மாற்ற எண்ணியுள்ளீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ யாழைத் திருத்தி அமைக்கிறம் என்று வெளிக்கிட்டு வாசிக்க வருபவர்களுக்கு இலகுவாக வாசிக்கமுடியாம பண்ணிப்போட்டீங்க. ஒவ்வொரு திரியிலும் ஆரார் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று அறிவதானால் ஒவ்வொருமுறையும் ஆதியின் மௌஸ் அழுகிறது.

125sn5.jpg

வணக்கம் ஆதிவாசி,

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டது போல், options ல் சென்று standard க்கு மாற்றிவிட்டால் இலகுவாக வாசிக்கலாம்.

Link to comment
Share on other sites

இனியாவது ஆதிக்கு நல்ல வழி கிடைக்கட்டும்
காத்திருந்தாப்போல...

இஞ்சருங்கோ, உங்களுக்கு ஆதி வச்ச செல்லப்பேரை இனிக் கூப்பிட மாட்டேன். உங்க பேரை மாத்தியதற்காக உங்களிடம் ஒரு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

ஆதியை சுதந்திர கருத்தாளர் சங்கம் அன்புடன் வரவேற்கிறது!

முன்கோபம், நகைச்சுவை, ஆதங்கம் என ஒவ்வருவரினதும் இயல்புகளை அனுமதித்து அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வோம்!

பேச்சு, நடை, உடை என்பவற்றோடு ஒருவரது எழுத்துப்பாணியூடான கருத்துச் சுதந்திரத்தையும் மதிப்போம்!

புதிய சிந்தனைகளை, ஆளமான கருத்தாடல்களை பரந்துபட்ட நோக்கில் அனுபவிப்போம்!

Link to comment
Share on other sites

ஆதியை யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கமும், யாழ் காதல் வளர்ப்புச் சங்கமும் அன்புடன் வரவேற்கிறது!

முன்கோபம், நகைச்சுவை, ஆதங்கம் என ஒவ்வருவரினதும் இயல்புகளை அனுமதித்து அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வோம்!

பேச்சு, நடை, உடை என்பவற்றோடு ஒருவரது எழுத்துப்பாணியூடான கருத்துச் சுதந்திரத்தையும் மதிப்போம்!

புதிய சிந்தனைகளை, ஆளமான கருத்தாடல்களை பரந்துபட்ட நோக்கில் அனுபவிப்போம்!

யாழ் சுதந்திர கருத்தாளர் சங்கத்தின் இந்தக் கருத்தை யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கமும், யாழ் காதல் வளர்ப்புச் சங்கமும் ஏகமனதாக ஆமோதிக்கின்றது.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

தலைவர்,

யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம்

யாழ் காதல் வளர்ப்புச் சங்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.