Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அந்தாதி

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை அல்லது எழுத்தை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

குறிப்பாக புதிதாக கவிதை எழுத இருப்போரும் மற்றும் கவிகள் படைக்கும் பலரும் தங்கள் கவித்திறமையை வளர்க்க ஒர் அடித்தளமாகவும் அமையும் என்பதே எண்ணம்.

எங்கே நீங்களும் இந்தப்பகுதியை அலங்கரித்துத்தான் பாருங்களேன்.

முதலில் நான் எழுதிய முதற்கவிதையோடு தொடக்கி வைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காயாத ரணங்கள் கொண்ட மனது

கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்

கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும்

அழகில் நான் கறுப்பி ஆகிவிட்டதால்

நிலைக்கண்ணாடியும் என் நிறத்தின்

நிஜமாய் நிதர்சனமாய் சொல்கிறதே

Link to comment
Share on other sites

சொல்கின்றதே அழகின் மகிமையதை உன் கவி

கறுப்பும் அழகுதானே இறைவன் படைப்பில்

கவிதையின் சோகங்கள் என்னையும் -எழுத

தூண்டியது அந்தாதி உன் செயலால் பெண்ணே :wink:

Link to comment
Share on other sites

சொல்கிறதே..என்றறிந்து

கண்ணாடி முன் நின்று..

இறந்த கவலைகளை

மீண்டும் மீண்டும் பிரசவித்தேன்..

ஏதோ அழுகுரல்..

ஜன்னல்வழி எட்டிப்பார்த்தேன்..

ஓர் காடு சுவாலை

விட்டெரிகிறது..

அடடா..

அது.. மானிடத்தின்

சுடுகாடு..

தானில்லையென்றால்..

இயங்காது உலகென்ற..

பல தலைவர்கள்..

எரிகிறார்கள்..

தன்னைவிட அழகி

யாருமில்லை..என்ற

மோகினிகள் எரிகிறார்கள்..

தன்னைவிட அழகி..

யாருமில்லையென்ற

மோகினிகள் எரிகிறார்கள்

விம்பம் எரிகிறது..

அழ..அழ..அழகு எரிகிறது..

ஆசை எரிகிறது..

ஆணவம் எரிகிறது..

மதம்..பணம்..பந்தா..பகட்டு..

கௌரவம்..

எல்லாமே.. எரிசிறது..

மீண்டும் பார்த்தேன்..

உண்மை புரிந்தது..

கண்ணாடிவழியே..

ஓர் பேரழகி..

அடடா.. அது

நானேதான்..

ஓ.. பிரகாசிக்கும்..

அழகு..

மிளிர்கிறது..

எண்ணங்கள் ஊடாக..

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் சற்றுத் தாமதமாகிவிட்டது..

பெண்ணே..

பேசத்துடிக்கும்..

ஊமையானேன்..

பறக்கத் துடிக்கும்

விழுதானேன்..

நீந்த நினைத்த

நெருப்பானேன்..

எண்ணங்கள்..

ஈடேற்ற முடியாத

ஏழையானேன்.

எல்லாம் விதைத்த

பெண்ணே..

நீ மடடும்

பார்க்க முடிந்தும்...

பார்க்காமல்..

பழக முடிந்தும்

பழகாமல்..

அருகிலிருந்தும் தழுவாமல்

ஆளைக் கொல்வதேன்..

Link to comment
Share on other sites

கறுப்பி எழுதியது:

"காயாத ரணங்கள் கொண்ட மனது

கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்

கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் "

இதற்கு என்ன அர்த்தம்? இது கூட விளங்கவில்லையா என்று கேட்காதீர்கள். சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

ஆளைக் கொல்வதேன்?

வாளாய் ஒரு வீச்சு

காயத்தில் காயமில்லை

மாயமென்னடி மாயமிது?

பாயுமுன் அறியவில்லை - எனைப்

பாடையிலும் வாட்டுமென்று

தீயெரியும் அடர் நடுவே - உன்

தீண்டலின் இன்பம் கண்டு

நான் எரிந்து விட்டேனடி!

நான்.................. எரிந்து விட்டேனடி!

Link to comment
Share on other sites

எரித்தாரே பட்டினத்தார்

பாட்டாலே பாடையை

எரிகிறார் ஆதியவர்

:P :P :P

படையினில் போகுமுன்

காயமது வேகும் காலம்

காலமதின் கோலம்

அதில் நீயென்ன

நானென்ன

எல்லோரும்தான்

அதற்கிடையில்

கறுப்பென்றும்

சிவப்பென்றும்

கலக்கமேன்

(காயம் என்றால் உடைலையும் குறிக்கும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி எழுதியது:

"காயாத ரணங்கள் கொண்ட மனது

கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால்

கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் "

இதற்கு என்ன அர்த்தம்? இது கூட விளங்கவில்லையா என்று கேட்காதீர்கள். சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.

காயாத ரணங்கள் கொண்ட மனதில் கஷ்டங்கள் மேலும் எழுவதால் பழைய ரணங்கள் (மறைந்தே) தற்தொலை செய்யும்.

எல்லாம் இருகோடுகள் சென்டிமென்ட் தான் சபேசன் சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கமேன் கலங்குவதேன என்றே

கேட்டுவிட்ட கணப்பொழுதுகள்

பரந்தமனதுடன் பக்குவமாய்

பல கவிகள் படைத்திட்ட

களஉறவுகள் மேலும் மேலும்

தொடர்ந்திட காத்திருக்கும்

மனதுடன் இங்கே

Link to comment
Share on other sites

கலக்கமேன் கலங்குவதேன என்றே

கேட்டுவிட்ட கணப்பொழுதுகள்

பரந்தமனதுடன் பக்குவமாய்

பல கவிகள் படைத்திட்ட

களஉறவுகள் மேலும் மேலும்

தொடர்ந்திட காத்திருக்கும்

மனதுடன் இங்கே

இங்கே ஒருவரில்லை இருவரில்லை

தமிழ்த்தாயின் கவிக்குழந்தைகளுக்கு பஞ்சமில்லை

விழிவழியோ வாய்வழியோ வார்த்தைகள் வருவதில்லை

மதிவழிவரும் வார்த்தைகள் வற்றுவதில்லை

வற்றாத வார்த்தைகள் கொண்டு வாருமய்யா கவிபடைக்க

படைக்க என்று தொடங்குங்ள் நண்பர்களே

Link to comment
Share on other sites

படைக்கத் தெரிந்த இறைவா- உனக்கு

காக்கத் தெரியாதோ.

தமிழர் எங்கள் நிலையை உன்னால்

உணர முடியாதோ

அழிவைச் செய்யும் அரசை - உன்னால்

அடக்க முடியாதோ

அழுது புலம்பும் மக்கள் துயரை

அறிய முடியாதோ உன்னால்

அறிய முடியாதோ

முடியாதோ என்று தொடங்குவோமா?

Link to comment
Share on other sites

முடியாதோ..

மூத்ததமிழ்..

குடி

மடியேறத் தாய்மண்ணில்..

தடையாவும் உடையாதொ..

தனி.

தமிழ்ஈழம்..காணேனோ..

மதத்திற்காய் மதம்

கொண்ட..

மக்கள் யாமல்ல..

பணத்திற்காய்.

பிணம் செய்யும்..

அமெரிக்கர் யாமல்ல..

எம்மண்ணில்

நாம் வாழ

வழி காணல் பிழையோ..

இது தடையாகும் தவறோ..

Link to comment
Share on other sites

முடியாதோ..

மூத்ததமிழ்..

குடி

மடியேறத் தாய்மண்ணில்..

தடையாவும் உடையாதொ..

தனி.

தமிழ்ஈழம்..காணேனோ..

மதத்திற்காய் மதம்

கொண்ட..

மக்கள் யாமல்ல..

பணத்திற்காய்.

பிணம் செய்யும்..

அமெரிக்கர் யாமல்ல..

எம்மண்ணில்

நாம் வாழ

வழி காணல் பிழையோ..

இது தடையாகும் தவறோ..

தவறோ என பிறர் கேட்க செய்த பல தவறுகள்

கொல்வதும் தவறுதான் கொல்லப்படுவதும் தவறு

புரட்சிகளில் சிறந்தது காந்தி சொன்ன அஹிம்சை புரட்சி

வாள் தூக்கியவன் வாளால் சாவான் வரலாறு அத்தாட்சி

நீ சுட்டாலும் சுடும் நான் சுட்டாலும் சுடும்

இதற்கு முடிவு இல்லாவிடில் அமைதி எப்படி புறப்படும்

அடுத்து புறப்படும்....

Link to comment
Share on other sites

புறப்படும் மகனை..

போருக்கு அனுப்புகையில்..

நெற்றியிலே..திலகமிட்டு..

நேசத்துடன் முத்தமிட்டு..

பெருமையோடு அனுப்பும்..

அருமை மாதர் வழி..

வந்த மறத்தமிழ்பெண்..

மார்போடு குண்டு கட்டி..

வீரத்தின் விளைநிலத்தில்..

சுதந்திரத்தை விதைக்கவென

தூள்தூளாய் போவாளடா..

காவியம் ஆவாளடா..

கோடி காலங்கள் வாழ்வாழடா..

அவள் அணையாத தீபமடா..

Link to comment
Share on other sites

அடுத்து புறப்படும்....

அடுத்து புறப்படும்- எதுவோ?

தமிழர் ஆவி அடுக்கடுக்காய்

சரியும் அதுவோ?

விதியே என்ன செய்ய

சொல்கிறாய்-?

எம் உடல்

எலாம் - தெருவோர

நாய்களுக்கு - தீனியா...

ஆகவா?

அதையும்...

நீயே சொல்லுவாய்!

மலைகளில் முட்டினால்..

மண்டை உடையுமென்றே....

சருகுகளுக்கு - தீ

மூட்டூறார்.- கவனி

சகியே -!!

ஆற்றை கடக்க

ஒரு துடுப்பு தா...!

இல்லை-ஆன்மீகம்

வேண்டாம்-போகிறேன்..

உன் அணைப்பிலிருந்து

ஒரு விடுப்பு- தா!

Link to comment
Share on other sites

தீபம் ஏற்ற பலர் வாழ்வில் தீக்குச்சியே போதும்

சிறு தொழில் செய்து பெரு வாழ் வாழும்

குண்டுகள் எரிந்து நாம் வெளிச்சமே தேடினால்

வெளிச்சம் வந்த பின் குருடராவோமே

வேண்டாம் இந்த நெருப்புடன் இவ்விளையாட்டு

துப்பாக்கிகள் வெறும் தீபாவளியில் கேப்பைமட்டும் வெடிக்கட்டும்

பெண்ணின் வயிறு பிள்ளை சுமக்க மட்டுமே வலிக்கட்டும்

ஆணின் நெஞ்சுறம் உலக அமைதிக்கே நிற்கட்டும்.

நிற்கட்டும் என்றே துவங்கலாம்.

Link to comment
Share on other sites

நிற்கட்டும் என

கடிவாளம் இட்டுமென்..

கற்பனையைக் கட்டி வைத்தேன்..

ஆனாலுமடங்காமல்..

ஆவேசப்புரவியென..

அது

உனைக்காண ஓடுதடி..

வார்ததை..வரியாகப் பாயுதடி..

கவிழ்ந்திருந்த பிறைகள்..

கருந்திராட்சையிரண்டைக்

காக்க காக்க..

ரோஜா இதழிரண்டால்..

மூடிமூடி அவை திறந்து

என்னைப் புூவை

பார்க்க பார்க்க

பரவசமானேனே..

என் பத்தினியை மறந்தேனே..

அழகே..

என் பத்தினியை மறந்தேனே..

Link to comment
Share on other sites

மறந்தேனே என் மூச்சை விட மறந்தேனே

பிறந்தேனே உன்னைக்கண்டு மீண்டும் பிறந்தேனே

பறந்தேனே காதல் விமானத்தில் பறந்தேனே

இறந்தேனே மீண்டும் பிறக்க இறந்தேனே

இறந்தேனே என்று தொடங்கலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தேனே என்று சொல்லி எற்றி விட்டார்கள்

படத்துக்கு விளக்கு ஆனாலும் வாழ்கிறார்கள் பலர்

வேண்டும் வரம் இறந்த பின்னும் வாழும் வாழ்க்கை

வேண்டும் வேண்டும் நிரந்தரமாய்

Link to comment
Share on other sites

நிரந்தரமாய்

வந்து

அன்பே

உன்னை

எனக்கு

தந்து விடு...

நாம்

நிரந்தரமாய்

இணைந்திடுவோம்

நிரந்தரமாய்

வந்து விடு....

கண்ணீரோடு

கவலைகளை

எத்தனை

நாள்

நான்

சுமப்பேன்....???

உன்னை

பிரிந்து

தனிமையிலே

எத்தனை நாள்

நான்

தவிப்பேன்...???

நேரமது

ஓடுதடி

காலமது

கழியுதடி....

காத்திருந்த

போதுமடி

என்னருகில்

வந்து விடு....

உன்னை

எனக்கு

தந்து விடு......

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

தந்துவிடு

ஏந்திழையே..

உந்தன் மடி...

நான் தவிக்கலாமோ..

நாளும்..

வந்துவிடு..

வானவில்லே நீயும்

என்னை

வதைக்கலாமோ

நாளும்..

Link to comment
Share on other sites

நாளும்

நல்ல

நாளுமாச்சு....

நம்ம

சேரும்

காலமாச்சு....

காத்திருந்த

காலமது

கனியும்

நேரம்

இன்று ஆச்சு....

எத்தனையோ

கஸ்ரங்களை

நாமயன்று

பட்டிருச்சு...

இன்று

வந்து

திருமணத்தில்

நாமயின்று

கூடயிலே

எல்லமிப்போ

மறந்து போச்சு....

-வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

மறந்துபோச்சுடா..தமிழா..

காசு பணம் வந்தவுடன்..

கஸ்டப்பட்ட காலமெல்லாம்

எனக்கிப்போ..

மறந்துபோச்சுடா..

தெரிஞ்சுபோச்சுடா..தமிழர..

பாசம்..நேசம்

உறவு எல்லாம்..

காசிருந்தாக் கூடுமென்று

தெரிஞ்சுபோச்சுடா..

கணவன்..மனைவி

வாழக்கை..

இரட்டை மாட்டுவண்டி..

இப்ப வாழ்க்கை வண்டி..

அட

ரெண்டு மாடும் நொண்டி..

பாதை எங்கு போகும்..

எங்கள் பயணமென்னவாகும்?..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன அழிப்பின் குறியீடே முள்ளிவாய்க்கால் கஞ்சி யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆ.குழு தெரிவிப்பு! (ஆதவன்) வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் 3 தசாப்தங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப்போரின் ஒரு முக்கியமான குறியீடே முள்ளிவாய்க்கால் கஞ்சி என்று யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:- யுத்தம் முடிந்து, சரணடைவுகளின் பின் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தவர்களது எண்ணிக்கை 3 இலட்சத்து 70 ஆயிரமாக இருந்தது. இவர்கள் இராணுவக் கட்டுப்பட்டுக்குள் வரும் வரை தமது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வர உதவியது அந்த மக்கள் தம் உடைமைகளில் வைத்திருந்த அரிசி, தேங்காய் போன்றவற்றைப் பகிர்ந்து காய்ச்சிய கஞ்சிதான். இதனால்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி இவர்களது உயிர் காத்த கஞ்சியாகவும் வரலாற்றுச் சிறப்புப் பெறுகின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் குறிப்பாக வடக்கு - கிழக்கில் வாழும் தமிழர்கள் எதிர்கொண்ட மிகவும் மோசமான துன்பங்களையும் இலட்சக்கணக்கான மக்கள் காவு கொள்ளப்பட்டமையையும் நினைவுகூருவது தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற்றம். உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும். தற்போது பல்வேறு இடங்களில் இடம்பெற்று வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சிப்பரிமாற்ற நிகழ்வுகளை ஆட்சியாளர்கள் தடுக்க முயல்வது குறிப்பாக கிழக்கில் சம்பூர் பகுதியில் இந்நிகழ்வுகளில் பங்கெடுத்தவர்கள் இரவிரவாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது மிக மோசமான மனித உரிமை மீறலாகும். சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை யில் இடம் பெற்றுவரும் சிறுபான்மையினருக்கெதிரான மனித உரிமை மீறல்களை தொடக்கத்திலிருந்தே சுட்டிக்காட்டி வருவது நாமறிந்ததே. இவ்வாறிருக்கையில் மன்னிப்புச்சபையின் செயலாளர் அக்னஸ் கலமார்ட் இலங்கைக்கு வந்து குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் பங்கெடுப் பதை நாம் வரவேற்கின்றோம் - என்றுள்ளது. (   https://newuthayan.com/article/இன_அழிப்பின்_குறியீடே_முள்ளிவாய்க்கால்_கஞ்சி_-
    • Published By: DIGITAL DESK 3 16 MAY, 2024 | 10:20 AM   தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த செய்தி குறிப்பில், தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம். ஏற்கனவே வட மாகாண சபையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் அனுட்டிக்க தமிழ் தேசிய சக்திகளோடு கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது. இந்த நாளில் முள்ளிவாய்காலில் சென்று நினைவேந்த கூடியவர்கள் வழமைபோன்று முள்ளிவாய்கால் பொது கட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் பெருந்திரளாக பங்கேற்குமாறு வேண்டி நிற்கின்றோம். அதேநேரம் அங்கு செல்லமுடியாதவர்கள் தங்கள் பிரதேச வழிபாட்டுத்தலங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் வேண்டுகின்றோம். அன்றைய தினம் அனைத்து தமிழர் வணிக வளாகங்கள் பொது இடங்களில் கறுப்புக் கொடிகளை பறக்கவிடுமாறும் கறுப்புப் பட்டியுடன் கடமைகளில் ஈடுபடுமாறும் கோருகின்றோம். எமது தெருக்களை பொது இடங்களை வீட்டின் முன்னுள்ள வீதியோரங்களை துப்பரவு செய்வதுடன் அனைத்து கேளிக்கை நிகழ்வுகளையும் தவிர்த்து முள்ளிவாய்கால் கஞ்சியை ஒரு நேர உணவாகவேனும் உண்பதற்கு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் முன் வருவோம். மேலதிக தனியார் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் அன்றைய தினம் முழுமையாக நிறுத்தி எம் இளையோருக்கு எம் வலிகளின் ஆழத்தை சாத்வீகமாக உணர்வபூர்வமாக வெளிப்படுத்துவோம். பல்கலைக்கழக மாணவர் ஏற்பாடு செய்துள்ள இந்த காலப்பகுதிக்கான இரத்ததான முகாம்களில் பங்கேற்போம். வலி சுமந்த குடும்பங்களிற்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆறுதல் அளிப்போம். இந்த தமிழ்த்தேசிய துக்க நாளில் ஒட்டுமொத்த தமிழராய் நிலத்திலும் புலத்திலும் எம் உச்சபட்ச ஆத்மார்த்த உணர்வை அமைதியாக உறுதியாக வெளிக்காட்டுவோம். அதற்காக அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம்  என்றுள்ளது. https://www.virakesari.lk/article/183659
    • ராஜஸ்தான் தோற்றதால் 2-ஆவது இடத்துக்கு போட்டியிடும் 3 அணிகள் பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் இடம் பெறும் என்பதில் இன்னும் தெளிவு இல்லாமல் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறது இந்த ஐபிஎல் சீசன். ஆர்சிபி அணி தொடர்ந்து 5 போட்டிகளை வென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்துவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்ட தோல்வியால், அந்த அணி 2-ஆவது இடத்தைப்பிடிக்கும் வாய்ப்பை இழந்து 3-ஆவது மற்றும் 4-ஆவது இடத்துக்கான போட்டிக்குத் தள்ளப்பட்டுள்ளது. குவஹாத்தியில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 65-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல் அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எந்தவிதமான ஏற்றமும் கிடைக்கப் போவதில்லை என்றாலும், ராஜஸ்தான் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை அசைத்துப் பார்த்துவிட்டது. பஞ்சாப் 13 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது என்றபோதிலும், தன்னுடன் மோதும் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ள அணிகளின் வாய்ப்பை இடைமறிப்பதில் இதன் பங்கு அதிகமாகும். அதுதான் நேற்று ராஜஸ்தான் அணிக்கு நடந்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆப்பில் எந்த இடம் கிடைக்கும்? ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4-ஆவது தோல்வியை நேற்று சந்தித்துள்ளது. ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் 0.273 நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு கடைசி லீக் ஆட்டம் கொல்கத்தா அணியுடன் மிகக்கடுமையானதாக, சவாலானதாக இருக்கக்கூடும். ஏனென்றால், ராஜஸ்தான் அணியிலிருந்து ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணிக்காக சென்றுவிட்டதால் பெரியபேட்டரை இழந்துவிட்டது பெரிய பின்னடைவு. அதேபோல, கொல்கத்தா அணியிலிருந்து பில் சால்ட் இங்கிலாந்து சென்றுவிட்டார். வெளிநாட்டு முக்கிய வீரர்கள் இரு அணியிலிருந்து கிளம்பி இருப்பதால் வெற்றிக்காக கடுமையாக இரு அணிகளும் போராடும். ஒருவேளை கொல்கத்தா அணி கடைசி லீக்கில் ராஜஸ்தானிடம் தோற்றால், முதலிடத்தை தக்கவைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், ராஜஸ்தான் அணி வென்றால் 18 புள்ளிகள் பெற்றாலும் 2-ஆவது இடம் கிடைப்பது சந்தேகம்தான். ஏனென்றால், சன்ரைசர்ஸ் அணிக்கு 2 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கின்றன. அந்த இரு ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் வென்றால், 18 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தைப் பிடிக்க முடியும். ராஜஸ்தான் அணி 3வது இடத்துக்கு தள்ளப்படும். கடைசி இடத்தை ஆர்சிபி அல்லது சிஎஸ்கே பிடிக்கலாம். ஒருவேளை சன்ரைசர்ஸ் ஒரு ஆட்டத்தில் வென்று, மற்றொன்றில் தோற்றால் 16 புள்ளிகள் பெறும். ஆர்சிபி அணியை சிஎஸ்கே வென்றால் 16 புள்ளிகள் பெறும். ராஜஸ்தான் அணியும் கடைசி லீக்கில் தோற்றால் 16 புள்ளிகள் பெறும். 3 அணிகளும் 16 புள்ளிகள் பெற்று கடைசி 3 இடத்துக்கு மல்லுக்கட்டும். அப்போது வலுவான நிகர ரன்ரேட் வைத்திருக்கும் சிஎஸ்கே 2வது இடத்தையும், 3வது இடத்தை சன்ரைசர்ஸ் அணியும், 4வது இடம் ராஜஸ்தானுக்கும் கிடைக்கலாம். இப்போதுள்ள சூழலில் ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தை கொல்கத்தா அணி பிடிக்கும், தக்கவைக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. மற்ற 3 இடங்களில் எந்தெந்த அணி அமரும், யாருடன் யார் ப்ளே ஆஃப் சுற்றில் மோதப் போகிறார்கள் என்பதைக் கணிக்க இன்னும் சில போட்டிகள் காத்திருக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் அணி வென்றது எப்படி? பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறினாலும், நம்பிக்கையை கைவிடவில்லை. கடைசிப்போட்டிவரை வெற்றிக்காக போராடுவோம் என்று தங்களின் போராட்டக் குணத்தை நேற்று வெளிப்படுத்தினர். இந்த வெற்றியால் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்றாலும் தங்களின் வெற்றி, புள்ளிப்பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதை மட்டும் புரிந்திருந்தனர். பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவண் காயத்தால் பல போட்டிகளில் ஆடாத நிலையில் கேப்டனாக செயல்பட்ட சாம்கரன் அற்புதமாக செயல்பட்டார். இந்த ஆட்டத்திலும் பந்துவீச்சாளர்களை சிறப்பா ரொட்டேட் செய்து, ராஜஸ்தான் அணியை 144 ரன்களுக்குள் சுருட்டினார். சாம் கரன் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஆகச்சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். கேப்டனுக்குரிய பொறுப்புடன் விளையாடிய சாம் கரன் 63 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். பந்துவீச்சிலும் பட்டையக் கிளப்பிய சாம்கரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ராஜஸ்தானை சுருட்ட உதவி செய்தார். பஞ்சாப் பந்துவீச்சாளர்களில் பெரும்பாலும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் வழங்கவில்லை. நேதன் எல்லீஸ், ஹர்சல் படேல், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிஹ், சாம் கரன் அனைவருமே விக்கெட் வீழ்த்தி தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதால்தான் ராஜஸ்தான் அணி 144 ரன்களில் சுருட்ட முடிந்தது. சேஸிங்கின்போது பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தும், 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. பிரப்சிம்ரன் சிங்(6), பேர்ஸ்டோ(14), ரூஸோ(22), சஷாஹ் சிங்(0) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் அணியை மீட்ட சாம் கரன்-ஜிதேஷ் ஜோடி பஞ்சாப் அணி தோல்விப் பாதைக்கு செல்லும் ராஜஸ்தான் வெற்றி உறுதியாகும் என ஒரு கட்டத்தில் கணிக்கப்பட்டது. ஆனால், அனைத்து கணிப்புகளையும் கேப்டன் சாம் கரன், ஜிதேஷ் சர்மா கூட்டணி உடைத்தது. 5-ஆவது விக்கெட்டுக்கு சாம்கரனுடன் ஜோடி சேர்ந்த ஜிதேஷ் சர்மா 63 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 20 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே ஜிதேஷ் சர்மா சேர்த்தாலும், சாம் கரனுக்கு அவர் அளித்த ஒத்துழைப்பு ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்த உதவியாக இருந்தது. ஜிதேஷ் சர்மா-சாம்கரனைப் பிரிக்க அஸ்வின், சஹல், போல்ட் எனபல பந்துவீச்சாளர்களை சாம்ஸன் பயன்படுத்தியும் பலனில்லை. மாறாக அனைவரின் ஓவரிலும் சாம் கரன் பவுண்டரி, சிக்ஸர் விளாசி சாம்ஸன் கணிப்பை பொய்யாக்கினார். கடைசி 6 ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு ஓவருக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஜிதேஷ், சாம் கரன் அதிரடிக்கு மாறினர். அஸ்வின் ஓவரில் சாம்கரன் சிக்ஸர் அடிக்க, சஹல் பந்துவீச்சில் ஜிதேஷ் சிக்ஸர் அடிக்கமுயன்று ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அஷுதோஷ் சிங்கால் வெற்றி எளிதானது. அஷுதோஷ் சிறிய கேமியோ ஆடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார். சாம்கரன் 38 பந்துகளில் அரைசதம் அடித்து, 41 பந்துகளில் 63 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அஷுதோஷ் சிங் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் திணறிய ராஜஸ்தான் அணி ராஜஸ்தான் அணி நேற்று பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. ராஜஸ்தான் அணியின் பேட்டர், உள்ளூர் ஹீரோ ரியான் பராக் சேர்த்த 48 ரன்களைக் கழித்துப் பார்த்தால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கூட கடக்காது. ஜெய்ஸ்வால் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. ஃபார்மின்றி தவிக்கும் இவரை டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தேர்வு செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாம்கரன் வீசிய முதல் ஓவரிலேயே ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டாகி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். கரீபியன் ஆடுகளங்களில் ஜெய்ஸ்வால் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை. சாம்ஸன் என்ன சொல்கிறார்? ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ இந்த விக்கெட்டை நாங்கள் மிகச்சிறப்பாக எதிர்பார்த்தோம். 140 ரன்களுக்குள் அடிக்க முடியும் ஆடுகளமாக நினைக்கவில்லை, குறைந்தபட்சம் 160ரன்கள் வரை சேர்க்கத் திட்டமிட்டிருந்தோம் ஆனால் பேட் செய்யஆடுகளம் கடினமாக இருந்தது. எங்கள் தோல்விகளை ஏற்கிறோம்." "எங்கு தோற்றோம் என்பது குறித்து ஆலோசிப்போம். அணியில் எந்த இடத்தில் யார் சரியாகச் செயல்படவில்லை, எங்கு பிரச்சினை இருக்கிறது என்பதை ஆலோசிப்போம். எங்களிடம் தனி ஒருவனாக அணியை வெல்ல வைக்கும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அனைவரும் முயற்சித்தால் வெற்றி எளிதாகும். இது குழுவான விளையாட்டு. இந்த கடினமான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் முன்வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c72p2kq08ezo
    • ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபா Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 09:00 AM   தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை  (15) 01 கிலோ கிராம்  எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சைபழம் விநியோகிக்கப்படுகின்றது. சந்தைக்கு போதியளவு எலுமிச்சை பழம்  கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/183653
    • பாலியாறு நீர்த்திட்டம் அங்குரார்ப்பணம் Published By: VISHNU   16 MAY, 2024 | 01:31 AM   வடக்கு மாகாண மக்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் புதன்கிழமை (15) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.  வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாலியாறு நீர்த்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விற்கான நினைவுப் பதாதை வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் திரைநீக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலியாறு நீர்த்திட்ட அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது. பாலியாறு நீர்த்திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களையும், பூநகரி பிரதேசத்தின் ஒரு பகுதியும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் 127,746 குடும்பங்களுக்குச் சுத்தமான குடிநீரை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183650
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.