Jump to content

இறந்து ஒரு வாரமாகியும் அகற்றப்படாத கழுதை; நடவடிக்கை எடுக்காத மன்னார் நகர சபை


Recommended Posts

DSC08874%200041.jpg

 

மன்னார் சாவற்கட்டு பகுதியில் புனித அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக உயிரிழந்து கிடக்கும் கழுதையை பல நாட்கள் ஆகியும் மன்னார் நகர சபை அதை அப்புறப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சாவற்கட்டு அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக கடந்த 15ஆம் திகதி இறந்த நிலையில் காணப்பட்ட கழுதையை இதுவரை அப்புறப்படுத்துவதற்கு மன்னார் நகர சபை நடவடிக்கை எடுக்காமையால் குறித்த கழுதை சிதிலமடைந்து துர்நாற்றம் வீசிவருகிறது. மிருகங்கள், பறவைகள் என இறந்து கிடக்கும் கழுதையின் உடற்பாகங்களை இழுத்து ஆங்காங்கே போட்டுள்ளதுடன் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்தச் சுகாதாரச் சீர்கேடு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளதோடு மக்கள் அப்பகுதியில் நடமாடுவதற்கும் தடையாக உள்ளது. மன்னாரில் இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் குறித்த நேரத்தில் நகரசபை இறந்த மிருகங்களை அப்புறப்படுதுவதை தவிர்த்து வருவது மக்களை விசனசமடைய வைத்துள்ளது. பொது இடங்களில் இவ்வாறு இறந்து கிடக்கும் மிருகங்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இனிவரும் காலங்களில் இவ்வாறான மிருகங்கள் இறந்தால் அது சிதைவடைந்து சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்காத வகையில் நகரசபை உரியநேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். குறிப்பாக '2025ஆம் ஆண்டில் மன்னார் நகர் அபிவிருத்தி' என்ற தலைப்பில் கீழ் புலம்பெயர் அமைப்புகளின் உதவியுடன் கழுதையின் மூலம் உச்ச பயனடைய பல திட்டங்களைமன்னார் நகரசபை முன்னெடுத்துவரும் நிலையில் ஏன் இவ்வாறு கழுதைகள் இறக்கும் போது மட்டும் நகரசபை அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
DSC08874%200042.jpg
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே இழுத்துக்கொண்டுபோய் நகரசபை வாசலில போடுங்கோ,பிரச்சனை முடிஞ்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் போட்ட எடுத்து செய்தி எழுதிய கழுதை நாலு காவோலையைப் போட்டு எரித்திருக்கலாம்.

இதைப் போட்ட எடுத்து செய்தி எழுதிய கழுதை நாலு காவோலையைப் போட்டு எரித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே இழுத்துக்கொண்டுபோய் நகரசபை வாசலில போடுங்கோ,பிரச்சனை முடிஞ்சுது.

 

 

இது தான் தமிழன்

நமக்கு போனது

அவனுக்கும் போகணும்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே இழுத்துக்கொண்டுபோய் நகரசபை வாசலில போடுங்கோ,பிரச்சனை முடிஞ்சுது.

நகர சபை வாரத்துக்கு முந்திக் கழுதையள் சாகேல்லையா? :o  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகர சபை வாரத்துக்கு முந்திக் கழுதையள் சாகேல்லையா? :o

முந்தி கழுதையல் எல்லாம் ஒண்டாத்தான் நிண்டவ,இப்பதான் பிரிஞ்சு நிக்கினம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் போட்ட எடுத்து செய்தி எழுதிய கழுதை நாலு காவோலையைப் போட்டு எரித்திருக்கலாம்.

இதைப் போட்ட எடுத்து செய்தி எழுதிய கழுதை நாலு காவோலையைப் போட்டு எரித்திருக்கலாம்.

 

நல்லாய்ச்சொன்னியள் புலவர்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய்ச்சொன்னியள் புலவர்  :)

 

 

எதை.?

இரண்டு தரம் சொன்னதையா? :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை.?

இரண்டு தரம் சொன்னதையா? :lol:  :D

 

பேசாமல் காவோலையை போட்டு எரிச்சிருக்கலாம்  :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் காவோலையை போட்டு எரிச்சிருக்கலாம்  :D  :D  :D

 

 

யாரை?

புலவரையா??? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை.....

 

DSC08874%200041.jpg

 

இதைப் போட்டு எரிச்சிருக்காமெண்டுறன்.. :D  :D  :D 

Spoiler
காவோலை காவோலை

 

DSCN1749a.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  I  போனை தொட்ட கையால காவோலையை தொடலாமோ  :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா விசுகு இந்தக் கொலைவெறி?????வேலை செய்யும் இடத்தில் இருந்து மோபைல் போனில் பதிவைச் செய்தேன்.சில நேரங்களில் சிக்னல் வேலை செய்யாது .அதுதான் 2 தரம் பதிவாகிவிட்டது.இதுக்குப் போய்!!!!!!!

Link to comment
Share on other sites

நாடென்ன செய்தது எனக்கு என்பதற்கு முதல் நான் என்ன செய்தேன் அதற்கு என்று கேள்  -கென்னடி .

 

காந்தி ஒரு முறை ரெயினில் பயணம் செய்யும்போது பயணி ஒருவர் காறி ரெயினிற்கு உள்ளேயே துப்பினார் .காந்தி அதை தன் கையால் எடுத்து வெளியில் வீசினார் .மீண்டும் அவர் அதை செய்ய காந்தி மீண்டும் கையால் அதை எடுத்து வீச வெறுத்து போனவர் வெளியில் துப்ப ஆரம்பித்தார் .

 

இவற்றை வாசித்துவிட்டுத்தான் மற்றவனுக்கு ஒன்றை செய்ய சொல்லி செய்ய முதல் நாமே முதலில் அதை செய்யவேண்டும் என்று நானே போராட போனேன் .

ஆனால் நகரசபைக்கு இழுத்து கொண்டு போய் விட்டுவிட்டு நியாயம் கதைப்பவர்கள் தான் அதிகம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.