Jump to content

இலங்கை விசாவழங்க மறுத்தாலும் யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடைபெறும்: நவநீதம்பிள்ளை:-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை விசாவழங்க மறுத்தாலும் யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடைபெறும்: நவநீதம்பிள்ளை:-
20 ஆகஸ்ட் 2014
navanitham-pillai_CI.jpg

இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்தாலும் யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடைபெறும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசா மறுப்பு அறிவிப்பு குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர் ஸ்கைப், செய்மதிபுகைப்படங்கள், இணைய தொலைபேசிகள் போன்ற நவீன வசதிகளை பயன்படுத்தி தனது குழுவால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

சுpரியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும் தனது குழுவினர் நம்பகத்தன்மை வாய்ந்த அறிக்கையொன்றை முன்வைத்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர் இலங்கை விடயத்திலும் இது சாத்தியமே என குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110734/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.