Jump to content

கூண்டோடு கைது செய்யப்பட்ட ரௌடி கும்பல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

d27fc4d03ec04708b748f01a8f46da57.jpg

 புத்தூர் கிழக்குப் பகுதியில் அராஜகங்களில் ஈடுபட்டுவந்த  குழு ஒன்றை பொலிசார் நேற்று முன்தினம்  கைது செய்துள்ளனர். 

 
 
இந்த பகுதியில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு, பெண்களிற்கு எதிரான வன்முறைகளிற்கு இவர்கள் காரணமாக இருப்பதாக பல தடவை மக்கள் முறைப்பாடு செய்துவந்த நிலையில், பொலிசார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.
 
கடந்த 25ம் திகதி இந்த பகுதியில் நடந்த மரண ஊர்வலமொன்றில் வெடி கொளுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை கோஷ்டி மோதலாக மாறியது. இதில் காயமடைந்து 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இதனையடுத்து குறித்த பகுதி வன்முறைகளிற்கு காரணமான குழுவை அச்சுவேலி பொலிசார் கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது ஓகஸ்ட் 1ம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
 

http://www.onlineuthayan.com/News_More.php?id=247183270129173685

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.