Jump to content

இலங்கை அனைத்து சமயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் - பிரித்தானியா:-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

uk%20srilanka_CI.jpg

இலங்கை அனைத்து சமயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.

புனித ரமழான் நோன்பு தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாத கால நோன்பை முடித்து கொண்டாடுவதற்கான தருணம் இதுவெனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டு;ள்ளார்.

அனைத்து மதங்களை மதிக்கக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இஸ்லாமிய தோழர்களுக்கும் ஈதுல் பிதர் வாழ்த்தக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109937/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.