Jump to content

எனது தோட்டத்தின் வாழை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்று ஆண்டுகளாக என் வீட்டில் வளரும் வாழை இந்த ஆண்டு குலை போட்டுள்ளது.

 

014_zps1d563a58.jpg

 

IMG_2801_zpsfa238086.jpg

 

IMG_41001_zps9253ed44.jpg

 

 


1638_zps880307c4.jpg

1358_zps54d06871.jpg

 

10553487_10201738021645870_8181953233266

 

10486570_10201738024645945_3167709154417

 

IMG_41471_zpsaa422afb.jpg

 

IMG_41461_zpsd1da30e1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பிரமாதம். அவன் அவன் லண்டனில வாழை வளர்த்து.. விரதத்துக்கு அதிலை இலை வெட்டி சாப்பிடுறாங்கள்..! :D

 

பகிர்விற்கு நன்றி அக்கா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_42021_zps542a5a1e.jpg

 

10527801_10201796046376452_4642839147545

 

10448202_10201796046776462_1241798745027

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பிரமாதம். அவன் அவன் லண்டனில வாழை வளர்த்து.. விரதத்துக்கு அதிலை இலை வெட்டி சாப்பிடுறாங்கள்..! :D

 

பகிர்விற்கு நன்றி அக்கா. :)

 

இலை வெட்டி விரதத்துக்குச் சாப்பிடுவினம். ஆனால் பூ வெட்டி வறுத்திருக்க மாட்டினம் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வளர்த்துப்போட்டு, இலவு காத்த கிளிபோல் இருக்கின்றேன் பூவுக்கு. நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

பிரமாதம் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வளர்த்துப்போட்டு, இலவு காத்த கிளிபோல் இருக்கின்றேன் பூவுக்கு. நன்றி பகிர்வுக்கு

 

அவுசில் எத்தனை மாதத்தில் பூ வரும் ???? உடையார்

 

வரவுக்கு நன்றி குஞ்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் எத்தனை மாதத்தில் பூ வரும் ???? உடையார்

வரவுக்கு நன்றி குஞ்சி

உங்களுக்கே 3வருஷம் என்டா,அவையலுக்கு எப்பிடியும் 6வருஷம் எடுக்கும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் எத்தனை மாதத்தில் பூ வரும் ???? உடையார்

 

வரவுக்கு நன்றி குஞ்சி

வாழை வயசுக்கு வாற நேரத்தில பூ வருமெண்டு நினைக்கிறேன்!

 

இடத்துக்கிடம், இனதுக்கினம் வேறு படும்! :D

 

வாழை வஞ்சகமில்லாமல் 'இன்னும்' நாலு சீப்பாவது தள்ளியிருக்கலாம்! :o

 

பகிர்வுக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

வாழை வயசுக்கு வாற நேரத்தில பூ வருமெண்டு நினைக்கிறேன்!

 

இடத்துக்கிடம், இனதுக்கினம் வேறு படும்! :D

 

வாழை வஞ்சகமில்லாமல் 'இன்னும்' நாலு சீப்பாவது தள்ளியிருக்கலாம்! :o

 

பகிர்வுக்கு நன்றிகள்!

 

 

 

மரத்தில இருக்கிற நாலு இலைக்கு மூன்று சீப்பு வந்ததே புண்ணியம்.
 
 
 
 
ஊரில் உள்ளது போல் இரண்டு வருடத்திற்குள் சிட்னியில் பூக்கும். 
 
உடையார் வீட்டில் ஏன் இன்னும்.... ????   :rolleyes:  :D  :D  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில இருக்கிற நாலு இலைக்கு மூன்று சீப்பு வந்ததே புண்ணியம்.

ஊரில் உள்ளது போல் இரண்டு வருடத்திற்குள் சிட்னியில் பூக்கும்.

உடையார் வீட்டில் ஏன் இன்னும்.... ???? :rolleyes::D:D:icon_idea:

வயசு போட்டுதாக்கும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்குலை பெரிதோ இல்லையோ படங்கள் பெரிதாகவும் அழகாகவும் உள்ளது . இணைப்பிற்கு நன்றி சுமேரியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடே !  சுமேவீட்டு வாழை  வாழைக் குலை போட்டுள்ளது . படங்கள்  நன்றாக உள்ளது , மற்றக் குட்டியும் அடுத்தடுத்த ஆண்டுகளில் குலை போடும்...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றியக்கா..ஊரில் பார்த்த மாதிரி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மரத்தில இருக்கிற நாலு இலைக்கு மூன்று சீப்பு வந்ததே புண்ணியம்.
 
 
 
 
ஊரில் உள்ளது போல் இரண்டு வருடத்திற்குள் சிட்னியில் பூக்கும். 
 
உடையார் வீட்டில் ஏன் இன்னும்.... ????   :rolleyes:  :D  :D  :icon_idea:

 

 

ஊரில இரண்டு வருடம் அல்ல ஒருவருடத்திலேயே காய்க்கும் ஈசன்

 

வாழை வயசுக்கு வாற நேரத்தில பூ வருமெண்டு நினைக்கிறேன்!

 

இடத்துக்கிடம், இனதுக்கினம் வேறு படும்! :D

 

வாழை வஞ்சகமில்லாமல் 'இன்னும்' நாலு சீப்பாவது தள்ளியிருக்கலாம்! :o

 

பகிர்வுக்கு நன்றிகள்!

 

எதோ நான் வாழைக்கு அஞ்சு சீப்புக் காணும் எண்டு சொன்ன மாதிரி :D

 

வருகைக்கு நன்றி நெடுக்ஸ்,குஞ்சி,நந்தன், புங்கை, ஈசன்,வாத்தியார், சுவியண்ணா ,யாயினி

பகிர்வுக்கு நன்றியக்கா..ஊரில் பார்த்த மாதிரி இருக்கிறது.

 

எட்டுக் குட்டிகள் எல்லாமாக மற்றவர்களுக்குக் கொடுத்தது . மிகுதி மூன்றுதான் விட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோவின் ஊர் தோட்டத்தை லண்டனில்  எப்ப கொண்டுவந்து  நட்டு வைத்தீர்கள் :D

 

 

கை ராசிக் காறி ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் இருந்தே எனக்கு பூக்களுடனான நட்பும் தொடர்கிறது. வேறொன்றும் இல்லை. நன்றி அக்கா வருகைக்கு.

Link to comment
Share on other sites

குளிர்காலத்தில் எப்படி பராமரிக்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

இசையின் கேள்வி தான் எனக்கும், எப்படி குளிர் காலத்தில் பரமரித்தீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலை சஹாரா பாலைவனத்திலை இருக்கிற ஈச்சமரத்தையே வளர்க்கிறாங்கள்...வாழைமரம் வலு ஈசி... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய... வாழை மரத்தை, மூன்று வருடமாக பாரமரித்து... குலை போடப் பண்ணிய.... சுமோவின் முயற்சியை பாராட்ட வேண்டும்.

 

இதனை குளிர் காலத்தில் எப்படி பாதுகாக்கின்றீர்கள், என்ற தகவலையும் எமக்கு அறியத் தாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மரத்தில இருக்கிற நாலு இலைக்கு மூன்று சீப்பு வந்ததே புண்ணியம்.
 
 
 
 
ஊரில் உள்ளது போல் இரண்டு வருடத்திற்குள் சிட்னியில் பூக்கும். 
 
உடையார் வீட்டில் ஏன் இன்னும்.... ????   :rolleyes:  :D  :D  :icon_idea:

 

 

ஈசன் & சுமே 2 வருடமிருக்கும், அடுத்த வருடம் பூ வருமென ஏதிர்பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்காலத்தில் எப்படி பராமரிக்கிறீர்கள்??

 

குழைக்காட்டான் நவம்பர் மாதம் fளீஸ் என்று சொல்லும் பாதுகாப்பு உறையால் மூடிக் கட்டிவிடுவேன். பின்னர் மார்ச் மாதம் அவிழ்ப்பது.

 

லண்டனிலை சஹாரா பாலைவனத்திலை இருக்கிற ஈச்சமரத்தையே வளர்க்கிறாங்கள்...வாழைமரம் வலு ஈசி... :D

 

வளத்துப் பாத்தாத்தான் தெரியும் :D

 

ஈசன் & சுமே 2 வருடமிருக்கும், அடுத்த வருடம் பூ வருமென ஏதிர்பார்க்கின்றேன்

 

உங்குதான் குளிரோ சிநோவோ இல்லையே. அப்ப ஏன் இரண்டு வருடங்கள் உடையார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர் அக்கா நல்ல இனம்போல இருக்கின்றது எனக்கும் ஒரு வாழை குட்டி கொடுங்களேன்  :D

Link to comment
Share on other sites

ஈசன் & சுமே 2 வருடமிருக்கும், அடுத்த வருடம் பூ வருமென ஏதிர்பார்க்கின்றேன்

 

 

வாழைக்கு உங்களில ஒரு "நாணம்" இருந்தாலும் பூக்காது உடையார்.  :rolleyes:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.