Jump to content

மறைப்பதற்கு எதுவும் இல்லை’; சாட்சியமளிக்கத் தயார் – எரிக் அறிவிப்பு!


Recommended Posts

மறைப்பதற்கு எதுவும் இல்லை’; சாட்சியமளிக்கத் தயார் – எரிக் அறிவிப்பு!

 

eric-300x168.jpgசிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழு முன்பாக தாம் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். 

“மறைப்பதற்கு எதுவும் இல்லை.

எனக்கு என்ன தெரியுமோ அவற்றை சிறிலங்கா அரசாங்க ஆணைக்குழு முன்பாக பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

தேவைப்பட்டால், தகவல்களை வழங்குவதற்கு நான் முன்வருவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஐ.நா விசாரணைக் குழு முன்பாக சாட்சியமளிக்கத் தயார் என்று எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilleader.com/?p=38120

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.