Jump to content

தமிழகத்தில் வாக்குப் பதிவு ஆரம்பம்: உடனுக்குடன்......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

voting_polls_elections_generic_240.jpg chennai_map_240.jpg

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு: உடனுக்குடன் இங்கே....

 

-நான் யாரையும் ஆதரிக்கவில்லை- அனைவரும் வாக்களியுங்கள்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் பேட்டி

 

-ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கினை பதிவு செய்தார்

 

-புதுச்சேரியில் வாக்களித்தார் அமைச்சர் நாராயணசாமி

 

-தென் சென்னை தொகுதியில் இல.கணேசன் வாக்குப்பதிவு செய்ய வந்தார்

 

-ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார் கமல்ஹாஸன்

 

-கெளதமியுடன் சென்று வாக்களித்தார் கமல்ஹாசன்

 

-திருவான்மியூர் வாக்கு்ச சாவடியில் ஷாலினியுடன் சென்று ஓட்டுப் போட்டார் அஜீத்

-வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு

 

-தமிழக வாக்குச்சாவடிகள் சிலவற்றில் வாக்குப் பதிவு தாமதமாக தொடக்கம்

 

-வாக்களிக்க முதல் ஆளாக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

 

-கோபாலபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி வாக்களிக்கும் கோபாலபுரம் வாக்குச்சாவடியில் எந்திரம் பழுது.

 

சென்னை: மத்திய சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது.

 

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. கோடை காலம் என்பதால் மக்கள் வெயில் அதிகம் வரும் முன்பு வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

 

24-karunanidhi43545-600-jpg.jpg

 

இந்நிலையில் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட கோபாலபுரத்தில் இருக்கும் சாரதா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. வாக்குப்பதிவு துவங்கும் முன்பே பழுது கண்டறியப்பட்டது. இதனால் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு துவங்க முடியவில்லை.

 

எந்திரத்தின் பழுது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு 40 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது. இந்த பள்ளியில் தான் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

தி.மு.க.வின் முழுவியழம்.... ? :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்.

 

 

24-kamal-voting-600.jpg

 


24-kushboo34-600-jpg.jpg

 

கணவர் சுந்தர்.சியோடு வரிசையில் நின்று வாக்களித்த நடிகை குஷ்பு...


24-rajini-voting-600.jpg

 

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் முதல் ஆளாக வாக்களித்த ரஜினிகாந்த்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24-hansika-tamanna0-kajal34-600-jpg.jpg

 

இவ‌ர்க‌ள்... த‌மிழ்நாட்டில், வாக்க‌ளிக்க‌ முடியாது.
ஏனென்றால்... எல்லோரும், அந்நிய‌ மாநில‌த்தில் இருந்து, தமிழ் சினிமாவுக்கு... இற‌க்கும‌தி செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள்.

 

சும்மா... ப‌கிடிக்கு: (இவ‌ர்க‌ள், இன்னும் ப‌தினெட்டு வ‌ய‌தை.... நெருங்காத‌வ‌ர்க‌ள். ) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24-actor-vijay-f-600.jpg

 

பத்து மணிக்கு வாக்களிக்க வருகிறார் விஜய்..
இடம்: அடையாறு மாநகராட்சி பள்ளி.
 

சு.ப.: விஜயை.... காண விரும்புவர்கள், காலை ஐந்து மணிக்கு... அங்கு வரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24-voters54-600.jpg

 

தமிழகம் - 9 மணி நிலவரப்படி 15 முதல் 18 சதவீத வாக்குப் பதிவு.

 

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலிலும் இன்று காலை முதல் நடந்து வரும் வாக்குப்பதிவில் இதுவரை சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 15 முதல் 18 சதவீத அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

திருச்சி 16, தஞ்சை 15, வேலூர் 12, திருவண்ணாமலை 17, தென்காசி 16, காஞ்சிபுரம் 12, நாகை 15, புதுவை 16, கோவை 15, பொள்ளாச்சி 16, கடலூர் 18 சதவீம் என வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

கடும் வெயில் காரணமாக காலையிலேயே வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் குவிந்து விட்டதால் காலையிலேயே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகி விட்டது. மக்கள் தொடர்ந்து வி்றுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.

 

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும்,

 

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 117 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

 

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

 

பொதுமக்கள் ஆர்வம்

 

மக்களிடையே வாக்களிக்க பெரும் ஆர்வம் காணப்பட்டது. பல வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு முன்பே வாக்காளர்கள் திரண்டு விட்டனர். பகலில் வெயில் அதிகம் என்பதால் காலையிலேயே வந்து வாக்களிக்க மக்களிடையே ஆர்வம் காணப்பட்டது.

 

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நடந்து வருகிறது. மக்கள் நீண்ட கியூ

வரிசையில் பல இடங்களில் காத்திருந்து வாக்குகளைச் செலுத்தினர்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

election-tn-600.jpg_24042014.jpg

 

என்னப்பா.... தமிழக வாக்குப் பதிவில், தாய்க்குலம் தான் முன் நிற்கிறது?
தத்தைக்குலம், சரக்கடித்து விட்டு... குப்புறப் படுத்து விட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24-jayalalithaa-voting-600-jpg.jpg

 

 

வாக்களித்துக் கொண்டிருக்கும்..... தமிழக முதல்வர் ஜெயலலிதா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24-karunanid1hi3431-600.jpg

 

 

சக்கர நாற்காலியில்... சென்று வாக்களித்த,
முன்னாள் முதல்வர் கருணாநிதி.
அவரின், சக்கர நாற்காலியை... தள்ளிக் கொண்டு போகின்றவர்,

மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன்.

 

"பயங்கர திருடன்" என்று, அவரின் கண்களே... காட்டிக் கொடுக்குது. :D  :lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24-voters-tn-600-jpg.jpg

 

தமிழகம் முழுவதும் வியர்க்க விறுவிறுக்க மக்கள் வாக்களிப்பு... 60% நெருங்குகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: கருணாநிதி

511xNxnewPic_7860_jpg_1859629g.jpg.pages

நடிகர்கள் சிவகுமார்,சூர்யா,கார்த்தி வாக்களித்தனர்...

10172666_710292422342227_762825604692519

ஆனால் இது சென்ற வருடம் எடுத்த படம் என்று ஒரு கிசுகிசு அடிபடுகின்றது... :D 

 

Link to comment
Share on other sites

உடனடி செய்திகளுக்கு நன்றி பாஸ்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திலும் மிக விரைவில் அரசியல் மாற்றம் வரும் -வைகோ உறுதி!

10298884_307604502726916_387865291568749


நடிகர் வடிவேலு வாக்களித்தார்...

10157207_710372115667591_255209352088554


வாக்குச்சாவடியில் மோதல் ஒருவர் பலி

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்ப்பட்டது ஒருவர் பலியனர். நிலையூர் வாக்குச்சாவடியில் ஏஜண்டுகளிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது திமுக இலக்கிய அணி ஒன்றியச்செயலாளர் பாண்டி (60) கீழே விழுந்ததில் பலியானார்.

dinakaran.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

24-karunanid1hi3431-600.jpg

 

 

சக்கர நாற்காலியில்... சென்று வாக்களித்த,

முன்னாள் முதல்வர் கருணாநிதி.

அவரின், சக்கர நாற்காலியை... தள்ளிக் கொண்டு போகின்றவர்,

மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன்.

 

"பயங்கர திருடன்" என்று, அவரின் கண்களே... காட்டிக் கொடுக்குது. :D  :lol:

 

 

 

உடனுக்கடன் செய்திகளுக்கு நன்றி

இவர்களின் படங்களை  முடிந்தவரை  தவிருங்கள்

காலையிலேயே மூட்  மாறிடுச்சு... :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கருணாநிதி வாக்களிக்கும் கோபாலபுரம் வாக்குச்சாவடியில் எந்திரம் பழுது.

 

சென்னை: மத்திய சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது.

 

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. கோடை காலம் என்பதால் மக்கள் வெயில் அதிகம் வரும் முன்பு வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

 

24-karunanidhi43545-600-jpg.jpg

 

இந்நிலையில் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட கோபாலபுரத்தில் இருக்கும் சாரதா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. வாக்குப்பதிவு துவங்கும் முன்பே பழுது கண்டறியப்பட்டது. இதனால் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு துவங்க முடியவில்லை.

 

எந்திரத்தின் பழுது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு 40 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது. இந்த பள்ளியில் தான் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

தி.மு.க.வின் முழுவியழம்.... ? :D 

 

 

திமுக கவிழப்போறது தெரியுது :o:lol:

 

Link to comment
Share on other sites

இது இந்தியப் பாராழுமன்றத் தேர்த்தலா? சினிமாத்திரையுலகத் தேர்த்தலா? :o :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.