Jump to content

சிறிலங்காப் போரில் இந்தியப்படைகள் – விசாரிக்க இந்திய உயர்நீதிமன்றம் மறுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் நடந்த போரில் இந்தியப் படைகள் பங்கேற்றது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை இந்திய உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சட்டவாளர் ராம்சங்கர் சமர்ப்பித்த இந்தப் பொது நலன் மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தாரரின் கோரிக்கை நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சிறிலங்காப் படைகளுக்கு உதவியாக இந்தியப் படைகளும் போரில் பங்கெடுத்ததாகவும், இதுகுறித்து உயர்நிதீமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

 

http://www.puthinappalakai.com/view.php?20140417110346

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.