Jump to content

மச்சி நீ கேளு..!


Recommended Posts

மச்சி நீ கேளு கதையை ...
நேற்று இதால போனவா ..
இன்னைக்கு என்னை கடக்கையில் ..
சைக்கிள் வேல் அடித்து போறா..
நான் பார்க்கவில்லை அவாவை ..
நினைப்படி உனக்கு என நண்பிக்கு சொன்னா ..
சிங்கிசா பாவடை ...லுமாலா சைக்கிள் ...
முன்னுக்கு சின்ன கறுத்தக்கூடை ....
பச்சை தொப்பி போட்டு நெற்றியில் ...
கோபுரம் போல ஒட்டு பொட்டு ..
ஒற்றை பின்னல் கட்டி அழகான சிலேட்டு ...
செம அழகடா திரும்பி பார்க்கும்போது ...
எங்க படிக்கிறாள் என்ன செய்கிறாள் ...
யாருடைய மகள் ..யாருடைய பேத்தி ...
அண்ணன் தம்பி இருப்பாங்களா ..
ஒருவளை அவங்கள் எனக்கு பழக்கமா ..
நேற்றுவரை இருந்த புத்தன் மனம் ...
எப்படி மாறியது இன்று கண்ணனா ..
நாளைக்கு வா மச்சி ஒரு ரவுண்டு போவம் ..
ஆளின் வீடு பார்ப்பம் எந்த தெருவென ..
பொறு பொறு வைக்காத போனை ..
மச்சி இதை கேளு மச்சி ..
சொல்லாமல் வைச்சுட்டா போனை ..
நீ எல்லாம் ஒரு  நண்பன் போடா ..
 
vadi.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரிங்கோ, அஞ்சு! (அஞ்சு என்பது, நல்லா நெருங்கிற்றீங்க என்பதைச் சொல்லுது!) :D

 

அதென்ன, சிங்கிசா பாவாடை?

 

நம்ம காலத்துக்குப் பிறகு, உலகம் நிறைய மாறீட்டுது போல கிடக்கு! :o

Link to comment
Share on other sites

கொஞ்சகாலம் ஊரில வந்தது இந்த பாவடை அப்ப 1000 ரூபா ஒரு சாறி அளவு அதை இழுத்து விரிச்சா அப்படிபெரிசு  சின்ன சின்ன பிளிட்டு  பிடிச்சு தைத்து இருக்கும்  வலு கவனமா சைக்கிள் ஓடனும்  பின்னாடி  சில்லில போய் சிக்கிடும் அண்ணே  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சிக்கு ஒரு பட்சி சிக்கிடிச்சு போல...! வாழ்த்துக்கள் மச்சி :)

இரவு வீட்டில சங்கு சத்தம் தான் கேட்கும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கான கன்னியைக் கணக்குப் பன்னும்வரை  எல்லா மனமும் புத்தன் மனம்தான்...! :)

Link to comment
Share on other sites

நன்றி உறவுகள் வரவுக்கு ...சிக்கினா நமக்கு நந்தன் அண்ணை சொன்னது போல சங்குதான் அவ் :p

Link to comment
Share on other sites

உந்த மொபைல் போனெல்லாம் இல்லாத அந்தக் காலத்தில "ஆளை"ப் பாக்கிறதுக்கு.... அந்த வீட்டு ரோட்டால

எத்தினதரம் போய்வரவேண்டி இருக்கும். :rolleyes: திருமுகம் பார்த்ததும் சைக்கிள் உழக்கின வலி எல்லாம் பஞ்சாய் பறந்து போகும். :wub:

அது ஒரு காலம்............. :wub:

நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி அஞ்சரன்! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நால்லாத்தான் பாவாடையுயக் கூட இரசிச்சிருக்கிரியள்

Link to comment
Share on other sites

நன்றி உறவுகள் வருகைக்கு உங்கள் கருத்துக்கு . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் உங்களிடம் அதீத திறமை இருக்கிறது ஆனால் கவிதை வரிகளில் அதனை வெளிக்காட்ட மறுப்பதுபோல் தென்படுகிறது. வசனங்களை இரசனையாக சொற்களுக்கு சிறிது மெருகேற்றி பதிவிடுங்கள் வாசிப்பவர்களை அதிகம் இரசிக்கத்தூண்டும். சும்மா பேச்சுவழக்கில் ஒரு விடயத்தை அப்படியே சொல்வதுபோல் இருக்கிறது உங்கள் கவிவரிகள். எனக்கு இதனை வாசிக்கும்போது இரசிக்கத்தோன்றவில்லை. இருப்பினும் உங்கள் பதிவிடலுக்கும் ஆர்வத்திற்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

நன்றி சரா அக்கா கவனத்தில் எடுக்கிறேன் உங்கள் கருத்தை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.