Jump to content

குமரிக் கண்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலுக்குள் மூழ்கிய தமிழனின் குமரிக்கண்டம் : மறைக்கப்பட்ட வரலாறு


இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆம், இதுதான் நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்!

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்.

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.

இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில் கி.மு 1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்! இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம்.

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

நன்றி :அறிவுலகம்

 

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

தமிழ் நாட்டுக்கு அருகில் காணப்படும் கடல் கொண்ட நகரம் 9000  பழையதாக இருக்குமா தெரியாது. இருவருடத்திற்கு முன்னர் பிரிடிஸ் ஆய்வாளர்கள் இதனுள் கட்டடங்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள். விபரங்கள் தெரியாது. 

 

சிந்து வெளியில் இருந்த கட்டங்கள் 5000 பழையவை இவை கூட செங்கல்லானவை. அத்தையக கட்டங்கள் 9000 ஆண்டுகள் கடலுக்கடியில் தப்பி நிற்குமாதெரியாது. மேலும் அதைகைய செங்கற்கள் கட்டிடங்களின் அழிவுகள் கடல் கரையில் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே அத்தகைய நாகரீகம் தமிழ் நாட்டில் இருக்கவில்லை.

 

அப்படியானல் இந்த கட்டடங்கள் வேறு பாணியில் இருக்க வேண்டும். எனவே இவை புதிய கோவில்களாகவே இருக்கலாம். புதிய கோவில்கள் கல்லாலனவை. இவை இலகுவாக 2000 ஆண்டுகள் நிலைக்கலாம். திருசெந்தூர் மற்றும் இடங்கள் இத்தையக நாகரீகம் கடல் கொண்ட நகரத்திலிலும் இருந்திருக்கலாம் என்பதற்கு சான்று.  இவை கற்கோவில்கள். இரும்பால் கல்லை குடையும் தொழில் நுடபம் முன்னேறிய பின்னர் கட்டப்பட்டவை.  எனவே கடைச்சங்ககால அழிவு நிறுவப்படத்தக்க சாத்தியம் இருக்கு. இது  முதல் சங்கத்தை நிறுவாது. மேலும் குமரிக்கண்டம் மூன்று முறை திரும்ப திரும்ப கடலில் தாழ்ந்ததும் ஆகாது.

 

சங்கப் பாடலில் காணப்படும் மூன்று வேறு வேறு கடல் கோள்களை வைத்து விஞ்ஞானாத்தால் ஒரு தடவையில் தாழ்ந்ததாக கூறப்படும் லெமூரியாவையும் குமரிக்கண்டத்தையும் தொடுக்க கூடாது.  எதற்கும்  பணத்தை போட்டு தாழ்ந்த நகரத்தை ஆராய்ந்து  அதில் எத்தனை முறை கடல் கோள் நடந்த சான்றுகள் இருக்கு என்பதை பார்த்துவிடவேண்டும். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எதற்கும்  பணத்தை போட்டு தாழ்ந்த நகரத்தை ஆராய்ந்து  அதில் எத்தனை முறை கடல் கோள் நடந்த சான்றுகள் இருக்கு என்பதை பார்த்துவிடவேண்டும்."

 

 

ஐயா உங்கள் கருத்து மிகவும் சரியானது. தரணிக்கு அறிவுச்சொத்துக்களை வழங்கிய தமிழுக்கும், தமிழனுக்கும் இன்று ஒரு நாடு இல்லாத ஒரே காரணத்தினால்தான் இப்படிப்பட்ட ஆய்வுகளை அரசுகள் செய்வதில்லை. ஆனால் ஒரிசா பாலு போன்ற தனி மனிதர்கள் அறிவியல் பூர்வமாக இப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். ஒருவேளை நீங்கள் இப்படிப்பட்ட ஆய்வுகளை  அறிவியல் பூர்வமாக செய்ய உலகின் ஏதாவது ஒரு வழியில் உதவமுடியுமானால் சொல்லுங்கள். ஆய்வுகளை செய்ய நாங்கள் தயார்.

 

 



slide-6-638.jpg?1358327880

 



slide-7-638.jpg?1358327880

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

800px-Ancientlemuria.jpg

குமரிக்கண்டம்
http://ta.wikipedia.org/s/1c
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மடகஸ்கார், தென்னிந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும் இலெமூரியாக் கண்டம். மேரு மலை இலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரில் இருந்து ஆஸ்திரேலியா வரையான தூரம் கிட்டத்தட்ட 4,200 மைல்கள்.

குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:

    சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
    அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
    பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)
    "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [2]
    இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
    தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
    "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
    "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
    என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
    இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
பொருளடக்கம்

    1 குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்
        1.1 கடலியல் ஆதாரம்
        1.2 குருதி ஆதாரம்
        1.3 அகிலத்திரட்டு அம்மானை
        1.4 இராமாயணத்தில் இடைச்சங்கம்:
        1.5 நிலவியல்
        1.6 பெயரியல் மற்றும் மொழியியல் சான்றுகள்
        1.7 சித்தரியல்
        1.8 மயன் பற்றிய குறிப்புகள்
        1.9 நூல் பதிவுகள்
            1.9.1 கடல் கொண்ட தென்னாடு
            1.9.2 ஆங்கிலம்
    2 மேற்கோள்கள்
    3 இவற்றையும் பார்க்க
    4 வெளி இணைப்புகள்

குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்

உண்மையிலேயே குமரிக்கண்டம் என்ற கண்டம் இருந்தது என்று கருதுவோர் பின்வரும் வாதங்களை முன் வைக்கின்றனர்.
கடலியல் ஆதாரம்

1960 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.[3] முதலாக கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.[4]
குருதி ஆதாரம்

அமேரிக்காவை வரலாற்றுக் காலத்திற்கு முன்னே தென்னிந்தியர் கண்டுபிடித்து விட்டனர் என்பது அண்மைக் காலத்திய ஆராய்ச்சியாளர் கொள்கை. இதை நிரூபிக்க சோவியத் அறிவியல் ஆய்வாளர் யூரி இரெசெதோவ் தான் பல்வேறு மானிட இனத்தவரிடையே குருதிச்சோதனையில் இறங்கியதாக குறிப்பிடுகிறார். அதன்படி செவ்விந்தியரும் தென்னிந்தியரும் 20,000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வசித்ததாக குறிப்பிடுகிறார்.[5]அதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு கண்டம் இருக்க வேண்டும்.
அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் புத்தகத்தில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டிருக்கிறது.[6]
இராமாயணத்தில் இடைச்சங்கம்:

    இடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான ஆதாரங்கள் ராமாயணத்தில் தென்படுகின்றன[7]. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராயிருந்தாரெனவும், ராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் இருக்கிறது.
    கால ஒற்றுமை - ராமாயணத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது.
    திருவிளையாடல் புராணம்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் ஆட்சியில் இராமன் இராவணன் மீது படையெடுப்பு நடத்தினான்.[8] சின்னமனூர் செப்பேடுகளிலும் தசமுகன் சார்பாக சந்து செய்து என்று பெயர் தெரியாத பாண்டிய மன்னனை குறிப்பிட்டுளதும் குறிப்பிடத்தக்கது.

நிலவியல்

தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200அடி வரை இருக்கிறது. சில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது [9]. இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
பெயரியல் மற்றும் மொழியியல் சான்றுகள்

    சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகப்படுத்தப்பட்ட வாக்கியமான கி ரி அ கி பட் டு ரி யா என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு க ரி ய ர வ ன ட ஆகும். இதன்படி சுமேரிய நாகரிகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம்.[10] உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்ற கருத்தும்[11] அச்சுமேரியர் குமரியை பெயர் வைத்து அழைத்ததும் வியப்பில்லை.
    சடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன.[12] பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எறும்புகள் என இலக்கியம் கூறுகிறது.[13] மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு.
    முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன் ஆகும். குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம்.[14][15] மேலும் கந்தபுராணம் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் 'குமரி என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் உள்ளது.[16]
    இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த,அழிந்த)

அஃதாவது முரிந்த வம்சம் வாழ்ந்த இடம். உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூரிய லெமூரியா (20 மில்லியன் வருடங்களுக்கு முன் மூழ்கிய கண்டம்) என்பது வேறு. இலக்கிய இலெமூரியா என்பது வேறு. அல்லது 20 மில்லியன் வருடங்கள் முன்பிருந்து கி.மு.30000 வரை தோன்றிய கடல்கோல்களால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய லெமூரியா இலக்கிய இலெமூரியாவாக (குமரிக்கண்டம்) மாறியிருக்கலாம். எப்படி என்றாலும் இலெமூரியா என்பதின் பெயர் மூலம் தமிழென்பதற்கு மேலுள்ள பெயர்த்திரிபே சான்று.[17]
சித்தரியல்

சித்தர்கள் சில பேர் இக்குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் சில சான்றுகளும் உள்ளன. இங்கு வாழ்ந்ததாக கருதப்படும் சித்தர்கள்,

    காகபுசுண்டர்[18] (மேருமலையில் இவர் சிரஞ்சீவியாக இருப்பதாக கருதப்படுகிறது[19])
    அகத்தியர்[20]
    போகர்
    மகாவதார பாபா[21]

மயன் பற்றிய குறிப்புகள்

குமரிக்கண்டத்தில் வசித்ததாக கருதப்படும் மயன்[22] பற்றியும் வைசம்பாயனம் மற்றும் ஐந்திறம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. அதனால் குமரிநாடும் அதன் எல்லைகளும் சங்கம்-முச்சங்கம் பற்றிய செய்திகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன.

ஐந்திறம் கூறும் குமரிக்கண்டம்

மயன் எழுதியதாக கருதப்படும் ஐந்திறம் என்னும் நூலில் குமரி மாபெரும் நிலமாக இருந்ததென்றும், பெருமலையிலிருந்து பல்துளி ஆறு வருகிறதென்றும் (மேருமலையிலிருந்து பஃறுளி ஆறு), ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென அழைக்கப்பட்டதென குறிக்கப்பட்டுளது.[23]

வைசம்பாயனம் கூறும் குமரிக்கண்டம்

வைசம்பாயணப் பாடல் ஒன்று குமரிநாட்டைப் பற்றியும், அதன் எல்லைகளையும், அந்த நாட்டில் மேருமலை(பெருமலை) இருந்ததையும் குறிக்கிறது. [24]
நூல் பதிவுகள்
கடல் கொண்ட தென்னாடு

கா. அப்பாத்துரையின் வாதங்கள்

1. மெகஸ்தெனஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையை தாப்பிரபனே என்பதுடன் அஃது இந்தியாவிலிருந்தொர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளதென்கிறார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநை கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்கும் என்றேபடும்.

2. மொழி அடர்த்தி
தமிழர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்தனர் என்பதற்கு தமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம்.இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணர் என்றவரும் கூறியிருக்கிறார்.[25]

3. ஞாலவியல் அட்டவணை
எண்  காலப்பகுதிப்பெயர்  மண்தொகுதிகள்  திண்மை  செடிவகை  உயிர்வகை  மனித நாகரிக வகை
1.  ஆர்க்கிலத்திக் (அ) ப்ரைமார்த்தியல்  லாரண்டியன், கேம்ப்ரியன், சைலூரியன்  70,000 அடி  மாலசு  தலை ஓடற்றவை  இல்லை
2.  பழங்கற்காலம்  டிவோனியன், நிலக்கரி, பெர்மியன்  42,000 அடி  சூரல் காடுகள்  மீன்கள்  இல்லை
3.  நடுகற்காலம்  திரியோசிக், சுராசிக், க்ரெட்டேசியசு  15,000 அடி  தேவதார காடுகள்  ஊர்வன  இலெமூரியா
4.  கடைக்கற்காலம்  இயோசீன், மியோசீன், பிளியோசீன்.  5,000 அடி  இலை உதிர் காடுகள்  பால்குடிகள்  அட்லாண்டியா
5.  சிலைக்கற்காலம்  டிலூவியல், ப்ளீசுடோசீன், அலூவியல்  500 அடி  பயிற்றப்பட்ட காடுகள்  பால்குடிகள்  ஆர்யம்

அதன்படி லெமூரிய நாகரிகத்தை அகழாய்வு மூலம் நிரூபிக்க குறைந்தது 15,000 அடி அகழாய்வு செய்ய வேண்டிவரும்.

4. காலவணை(ஸ்காட் எலியட்)
எண்  நாகரிகம்  கால வருடங்கள்
1.  இலெமூரியா  கி.மு.2,00,000-50,000
2.  அட்லாண்டியா  கி.மு.50,000-40,000
3.  ஆர்யம்  கி.மு.4,000

இந்த அட்டவணையின் படி இலெமூரியாவின் காலம் கி.மு.2,00,000-50,000 வரை செல்லும்.
ஆங்கிலம்

மூலம்: ANCIENT INDIA[26][27]

    “ANCIENT INDIA” புத்தகத்தில் தென்னிந்தியாவும் குமரிக்கண்டமும் இணைந்த பகுதிகளின் யூக வரைபடங்கள் கி.மு.30000, கி.மு.8000, கி.மு.4400, கி.மு.3100 மற்றும் கி.மு.2700 வரை கிடைக்கிறது.
    சங்க ஆதாரங்கள் மற்ற மொழியிலுள்ள (சீன மற்றும் வட மொழி) நூல்களிலும் அதனதன் காலத்திற்கு ஒத்து வருகின்றன.
    சடைச்சங்கத்தில் முருகன் புலவனென இலக்கியமும், முருகனின் காலம் முந்தைய கலியுகமென கந்தபுராணமும் குறுகிறது. ISIAC வெளியிட்ட வானியல் மூலம் வரலாறு காண்போம் என்ற புத்தகத்தில் யுகக்கணக்குகள் தெளிவாக வரையருக்கப்பட்டுள்ளன. அதன்படி யுகங்களின் காலம்
    கிருதம் - (4864) வருடங்கள்.
    திரேதம் - (3648) வருடங்கள்.
    துவம் - (2432) வருடங்கள்.
    கலி - (1216) வருடங்கள்.
    மொத்தம் (12160) வருடங்கள்.

அதன்படி முருகனின் கலியுகம் கி.மு.16475-15259 ஆகும். ISIACயின் “ancient India” புத்தகத்தில் முருகனின் காலம் கி.மு.16000-15000 என வரையறுக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்

    ↑ ஞா. தேவநேயப்பாவாணர், தமிழ்வரலாறு (முதல் தொகுதி), தமிழ்மண் பதிப்பகம், 1967 (மறுபதிப்பு 2000), பக். 2-10[1]
    ↑ ஞா. தேவநேயப்பாவாணர், தமிழ்வரலாறு (முதல் தொகுதி), தமிழ்மண் பதிப்பகம், 1967 (மறுபதிப்பு 2000), பக். 8[2]
    ↑ பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம், சி. ஜெயபாரதன்
    ↑ http://www.sooddram.com/Articles/otherbooks/July2011/July292011_Asia.htm
    ↑ Indians among the Earliest Navigators about 20,000 years ago: Yuri Reshtov, Geographer and anthropologist, when working on his recently published book, 'The nature of the earth and the origin of the man, "The aborigin non-metisse Amerinds of N.A. are known to have but 2 blood groups out of 4 - A & B..... The amerind tribes of South america have an admixture of group 'O' too. This give contacts with southern Asia"- "Soviet Scientist's Theory" - essay by Gherman Dyrubin published in "The Hindu" Weekly Magazine dated 24-12-1967
    ↑ Sm. Ramasamy, Geomatics in Tsunami, p. 04, "Also in Ayyavazhi mythology the 'Akilathirattu Ammanai' tells about a sunken land at about 152 miles sout or south-east to kanyakumari with 16008 streets."
    ↑ இராமாயணம், கிசுகிந்தா காண்டம் (4-41-18), சீதையை நோக்கி தென்திசையை தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது,
    தடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம்
    யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம்
    தமிழ் மொழிபெயர்ப்பு
    நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள்
    அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள்
    ↑ Nelson, James Henry, The Madura country: a manual, http://books.google.co.in/books?id=-QpN1BDaS4cC&pg=RA2-PA50&dq=tenth+anantaguna+pandya+reign+rama&hl=en&sa=X&ei=dMkJT5-jEZDNrQfxhMnyDw&ved=0CD0Q6AEwAg#v=onepage&q=tenth%20anantaguna%20pandya%20reign%20rama&f=false
    ↑ MODERN ATLAS, world map - altitude graph
    ↑ http://www.urbandictionary.com/define.php?term=Tamil&defid=1700246
    ↑ தமிழரின் தோற்றமும் பரவலும் பேரா. இராமச்சந்திர தீட்சிதர்
    ↑ .http://books.google.co.in/books?id=w4VnAAAAMAAJ&q=pon+thondi+erumbukal&dq=pon+thondi+erumbukal&hl=en&ei=WF6hTqadOInUrQest7iDAw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDUQ6AEwAA
    ↑ http://books.google.co.in/books?id=kfS1AAAAIAAJ&q=pon+thondi+erumbukal&dq=pon+thondi+erumbukal&hl=en&ei=WF6hTqadOInUrQest7iDAw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDkQ6AEwAQ
    ↑ குமரிக்கண்ட இடப்பெயரும் மூவேந்தர் குடிப்பெயரும், பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும், தேவநேயப் பாவாணர்
    ↑ பற்பலவுஞ் சுருதிமுறை பயில்வு மேவி,
    மெய்ந்நெறிசேர் வதுகுமரி கண்டம் ஏனை - (கந்தபுராணம் - 769, அண்டகோசப் படலம்-47).
    ↑ குடிலைசிவை உமை தரணிசுமனை சிங்கை குமரியெனும்
    எழுநதியுங் கொண்டு மேவும். - (கந்தபுராணம் - 778, அண்டகோசப் படலம்-56)
    ↑ பஃறுளி முதல் யூப்ரட்டீஸ் வரை
    ↑ http://www.vaasiyogam.org/?page_id=2
    ↑ சித்தர்கள் வாழ்க்கை, பி.என்.பரசுராமன், விகடன் பிரசுரம்.
    ↑ http://www.haaram.com/CompleteArticle.aspx?aid=193003&ln=
    ↑ Babaji and the 18 Siddha Kriya Yoga Tradition
    ↑ "குமரிநன் நிலத்தன்று குணமுறும் கலைகள் ஆய்ந்து
    குமரியாள் அருளினாலே கூர்மதி நனிவிலங்க
    அமர் பொருள் ஆக்கம் கண்டான் ஆற்றலும் ஆண்மை மிக்க
    அமர்நிலை வீரம் ஓங்க அருங்கலை வளர்த்தான் அன்றே"
    ↑ "குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம்
    அமர்நிலைப் பேரியல் வெற்புறம் திறனாய்
    பல்துளி யாற்றுப் பெருமலை திறனிலைப்
    புக்குறும் நிலைத்திறன் ஏழேழ் நிலமும்
    ஏழேழ் நாடென இயம்புறும் காலை" - ஐந்திறம் – 812
    ↑ "பெருமலை ஒருபுறத்தே திருமலை மறுபுறத்தே
    பெருங்கடல் ஒருபுறத்தே இருங்கடல் மறுபுறத்தே
    திருவுறச் சூழ்ந்த தாலே செழுவளம் கெழுமிச்சூழ
    ஒருபெரும் கண்ணிநாடு குமரிநா டெனஉரைத்தார்"-(வை-864)
    ↑ http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=193&pno=11#7
    ↑ ANCIENT INDIA , (PAGE- 27-34, 96-100 ), ISIAC (INTERNATIONAL SOCIETY FOR THE INVESTIGATION OF ANCIENT CIVILIZATIONS)
    ↑ ANCIENT HISTORY OF INDIA THROUGH VEDIC ASTRONOMY , ISIAC (INTERNATIONAL SOCIETY FOR THE INVESTIGATION OF ANCIENT CIVILIZATIONS)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாற்று தொ.கா. லிருந்து

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..!

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் தமிழ் நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பஃறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்றுத் தேடல் தொடரும்..!
421514_584123074932901_1506626699_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரிணாம மையப்புள்ளி இடம்பெயர்கிறது !?

பா.மொர்தெகாய் வியாழன், 02 மே 2013 15:06

 

சமீபத்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு

'சமஸ்கிருதமா, அது தமிழர்கள் (திராவிடர்கள்) தாங்கள் மற்ற மக்களிடத்தில் (கிரேக்க, ரோம, யூத மற்றும் பாரசீக மக்களிடத்தில்) கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ள அது இயற்கையோடு ஒன்றிப்போன மொழி அதனால் அது எப்பொழுது தோன்றியது என்பது அறிய முடியாது" என்றும் 'ஏன் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வேதங்களின் உலக ஆரம்பத்தின் வரலாற்றுபடி குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்ததாகவும் அங்கேதான் ஆதாம் மற்றும் ஏவாள் என்று மனுக்குலமே உருவானது" என்றும் 'உலக இனங்களே தமிழினத்தின் தொடர்ச்சியே என்றும் உலகிலே தூய தமிழ்மொழி மற்றும் திரிந்த தமிழ் மொழி (ஆங்கிலம், ஜப்பானிய, சீன, ஜெர்மானிய என்ற அனைத்தும்) என்று இரண்டே மொழிதான் உண்டென்றும்" மார்தட்டிக்கொண்டே அலையும் ஒரே இனம் நம் தமிழ் இனம்தான், என்று நானறிந்த வகையில், நினைக்கிறேன்.

உலகில் உள்ள அனைவருக்கும் தன்னைச் சார்ந்தவைதான் சிறந்தது என்ற எண்ணம் இருந்தாலும் நமக்கு கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. நாம் இவ்வாறு சொல்லித்திரிந்தாலும் இதுநாள் வரையில் 'இல்லை இல்லை எங்கள் மொழிதான் ஆதிமொழி" என்று யாரும் சொல்ல முன்வரவில்லை, ஆதலால் நம் மொழிதான் ஆதிமொழி என்பது சிலரது வாதம். இப்படி பீத்திக் கொண்டு அலைந்தாலும் நம்மைப் போல ஒற்றுமையின்மைக்கு எடுத்துக்காட்டாக எந்தவொரு இனத்தையும் அடையாளம் காட்டமுடியாது என்பது வேதனைக்குரிய விடயம்.

எது எப்படியோ, ஒரே இடத்திலிருந்துதான் மனுக்குலம் தோன்றியிருக்கவேண்டும், ஒரே மொழியிலிருந்துதான் பல மொழிகள் பிரிந்துசென்றிருக்க வேண்டும் என்பதும் பெரும்பான்மையான மக்களின் கருத்து. சிலபேர் (இப்போதைக்கு) அந்த இடம் குமரிக் கண்டமாயிருக்கக்கூடும் என்றும் அந்த மொழி தமிழ் மொழியாயிருக்கக்கூடும் என்ற கருத்துடையவர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துப்பொய்யா மெய்யா என்பதை ஆய்வுகளை அடுத்தது. இந்தக் கட்டுரையில் அந்த இடம் (மொழியைப் பற்றி பிரிதொரு கட்டுரையில் பார்க்கலாம்) எதுவாயிருந்திருக்கலாம் என்பதைப் பற்றி சமீபத்தில் வெளியான சில அறிவியல் கட்டுரைகளின் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

பரிணாமவளர்ச்சிக் கொள்கையின்படி ஆப்பிரிக்காவிலிருந்தே மனிதனாக தன்னுடைய மூதாதையர்களிடமிருந்து பரிணமிக்கிறான். இதற்கு மாற்றாக ஆப்பிரிக்காவிலிருந்து மட்டுமல்ல பல்வேறு இடங்களிலிருந்தும் பரிணாம வளர்ச்சி இருக்கத்தான் செய்கிறது என்ற கொள்கையும் சில பேரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது. தற்போதுள்ள அறிவியல் ரீதியான புரிந்துகொள்ளுதலின்படி ஹோமோ ஹாபிலிஸ் (homo habilis) என்ற முன்னோரிடமிருந்து ஹோமோ எரெக்டஸ் (homo erectus) என்ற நேரே நிற்கக்கூடிய ஆதிகால மனிதன் பரிணமித்ததாக இதுவரை கிடைத்த ஆதாரங்களின் மூலம் கருதப்படுகிறது.

எரெக்டஸ் 1.8 மில்லியன் (1,80,00,000@ ஒரு கோடியே எண்பது இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்னர் பரிணமித்து பின்னர் அவற்றிலிருந்து ஹோமோ நியான்டர்தால்களும் ஹோமோ சேபியன்களும் பரிணமித்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஹோமோ நியான்டர்தால்கள் (homo neanderthalensis) ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குள் சென்றதாக கருதப்படுகிறது. ஹோமோ சேபியன்கள் (homo sapiens) காலப்போக்கில் பரிணாமவளர்ச்சி கண்டு நவீன மனிதர்களாக 0.2 மில்லியன் (2 இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து உலகின் பல்வேறு இடங்களுக்கும் பரவிச் சென்றார்கள் என்பதுதான் தற்போதைய புரிந்துகொள்ளுதல்.

இதன்படி 1,25,000 ஆண்டுகளுக்கு முன் (இப்போதிலிருந்து) ஆசியாவுக்கும், 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவிற்கும், 43,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவிற்கும் மற்றும் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆசியாவற்கும் சென்று குடியேறியதாக அறிந்துகொள்ளப்படுகிறது. 43,000 ஆண்டிற்குப் பிறகு ஐரோப்பா சென்ற ஹோமோ சேபியன்ஸ் ஏற்கெனவே அங்கிருந்த நியான்டர்தால்களை அப்புறப்படுத்தினர். இந்த கணக்கின்படி பார்த்தால் இந்தியாவிற்கு 1,25,000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நவீன மனிதர்கள் வந்திருக்கவேண்டும். இவர்களை வகைப்படுத்துவதற்கு அவர்களின் தலை அமைப்பும் அவர்கள் பயன்படுத்திய கருவிகளும் பயன்படுகின்றன.

உதாரணமாக ஹோமோ ஹாபிலிஸ் என்னும் உயிரினம் ஓல்டோவன் (oldowan) எனப்படும் கருவிகளையும்ஹோமோஎரெக்டஸ்அச்சுவெலியன்(achuelian)எனப்படும் கைக்கோடரிகளையும் பயன்படுத்தியதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியிருக்கின்றனர். கீழேக் காணப்போகும் இரு தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் இந்த புரிந்துகொள்ளுதல்களை தகர்த்தெறிந்து ஒரு கருதுகோள் பெயர்ச்சியை (paradigm shift)

ஆந்த்ரபாய்டுகள் என்பவை குரங்குகள், மனிதக்குரங்குகள் மற்றும் மனிதனை உள்ளடக்கியதாகும். பர்மாவின் ஒரு கிராமத்தில் ஒரு ஆராய்ச்சிக் குழு ஆறு வருடங்களாக தேடியதன் விளைவாக நான்கு கடவாய்ப் பற்கள் கிடைத்தன. அவற்றை ஆராய்ந்து பார்த்தபொழுது அவை 37 மில்லியன் வருடங்களுக்கு முந்தையதாகவும் ஆப்ரேஸியா (afrasia) என்ற இனத்தைச் சார்ந்த உயிரினத்தின் பல் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (சைமானீ மற்றும் பலர், 2012). இந்தப் பல்லின் அமைப்பானது கிட்டத்தட்ட அதே காலத்தில் வாழ்ந்த ஆப்ரடார்ஸியஸ் (afrotarsius) என்ற உயிரினத்தின் பல் அமைப்பிற்கும் ஒத்துப்போகிறது (படம் 1). இது கண்டுபிடிக்கப்பட்டது லைபீரியாவில்.

motherkai-_-Map-_-Figure1_-.jpg

லிபியாவில் பல்வகையான ஆந்த்ரபாய்டுகள் இருப்பதாலும் ஆப்ரேஸியாவின் பல் அமைப்பானது ஆப்ரடார்ஸியஸின் பல் அமைப்பை விட முந்தையதாக இருப்பதாலும் ஆப்ரேஸியாவே முந்தையாகவும் கணிக்கின்றனர். இதனால் ஆப்பிரிக்காவிலிருந்துதான் உயிர்கள் பரிணாமவளர்ச்சி அடைந்தன என்ற கொள்கை இதனால் அடிபடுகிறது. மனிதனின் பரிணாமவளர்ச்சி ஆப்பிரிக்காவிலே நடந்தாலும் மனிதனுக்கு முந்தைய இனம் ஆசியாவிலே தான் என்பது புதிய அறிவியல்.

இதன்படி, இந்த ஆப்ரேஸியாக்கள் ஏதோ ஒரு வகையில் ஆசியாவை விட்டு ஆப்பிரிக்காவினுள் காலடி எடுத்துவைத்துவிட்டது. பின்னர் பூச்சி தின்னும் இந்த வகையான இந்த ஆந்த்ரபாய்டுகள் மனிதனாக படிப்படியான பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்று பரிணாம வளர்ச்சியின் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் ஆப்பிரிக்காவிலிருந்து (out of africa) என்ற பதம் ஆசியாவிலிருந்து (out of asia) என்று மாறியிருக்கிறது. ஆசியாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு இந்த ஆந்த்ரபாய்டுகள் சென்று பின்னர் மனிதனாக பரிணாமவளர்ச்சி அடைந்தனவா அல்லது இங்கேயும் பரிணாமவளர்ச்சி அடைந்தனவா என்பன வருங்கால ஆராய்ச்சி. 

சென்னைக்கருகே உள்ள அத்திரம்பாக்கம் என்னும் இடத்தில் அகழ்வாரய்ச்சியானது முனைவர் சாந்தி பாப்பு என்பவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. கி.பி. 1860-களில் ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோர் கண்டுபிடித்திருந்த இடத்தில், கிட்டத்தட்ட 10 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டது. ஐந்து மீட்டர் ஆழத்திலிருந்து 10 மீட்டர் வரைக்குமான ஆழங்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட (3528) அச்சுவெலியன் எனப்படும் இருபுறமும் சப்பையான கல்லலான கருவிகள் (வெட்டவும் கீறவும் பயன்படுத்தப்படும்) கண்டெடுக்கப்பட்டன. ஏற்கெனவே ஆரம்பத்தில் பார்த்தது போல இந்தவகையான தொழில்நுட்பம் ஆப்பிரிக்காவிலிருந்துதான் பரவிவந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

இவை ஹோமோ ஹாபிலிஸ்கள் பயன்படுத்திய ஓல்டோவன் கருவியைக் காட்டிலும் தொழில்நுட்பத்தில் சிறந்தவை. கிட்டத்;தட்ட 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆப்பிரிக்காவில் ஹோமோ எரெக்டஸ் எனப்படும் மனித மூதாதையர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகவும், அந்தத் தொழில்நுட்பம் இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அதாவது 0.6 மில்லியன் (6 இலட்சம்) ஆண்டுகளுக்கு  முன்தான் வந்திருக்க வேண்டும் என்றும் கணித்திருந்தனர்.

ஆனால் அத்திரம்பாக்கத்தில் கிடைத்த மாதிரிகளை தொல்காந்தவியல் (palaeomangnetism) கணிப்பு முறையின்படியும் (49 மாதிரிகள் மூலம்), அண்டக்கதிர்களின் மூலம் உருவாகியிருக்கும் கதிரியக்க அணுக்கருக்களின் எண்ணிக்கையையும் (cosmogenic radionuclides;10B/26A1) கொண்டு அவற்றின் (6 அச்சுவெலியன் கற்கருவிகள்) வயதை கணக்கிடும் பொழுது அவை 1.07 மில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தையதாகவும் கண்டார்கள் (பாப்பு மற்றும் பலர், 2011@ டென்னல், 2011). இதுநாள் வரைக்கும் ஆதிமனிதர்கள் இந்தியாவிற்குள் வந்து 50,000 ஆண்டுகள்தான் ஆகின்றன என்ற இந்தக் கணக்கு இப்பொழுது அதைவிட இரண்டு (அல்லது மூன்று) மடங்கு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கின்றனர் என்பது பெரிய மாற்றம்தான் (படம் 2).

மேலும் இந்தியாவிற்கு வந்தபின்புதான் இந்தத் தொழில்நுட்பம் ஐரோப்பாவிற்குச் சென்றிருக்கிறது என்பதும் புதிய செய்தி. இந்தத் தொழில்நுட்பம் வேறெங்கேயோயிருந்து இந்கு வந்திருக்கின்றதா அல்லது இங்கேயேயிருந்திருந்ததா என்பது வருங்காலத்தைய ஆராய்ச்சிக்கான கரு. கடந்த காலங்களில் இந்த வகை ஆராய்ச்சிகளுக்கு பல்வேறு வகைகளில் (தொழில்நுட்பமின்மை, அதிகாரிகளின் குழப்பமான நடவடிக்கைகள், இந்த விடயங்களில் நாட்டமின்மை மற்றும் நிதிப்பற்றாக்குறை) தடங்கல்கள் இருந்தன என்றும் தற்காலத்தில் இந்தவிதமான தடங்கல்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன (சௌகான், 2006) என்பதில் கொஞ்சம் உண்மையிருந்தாலும் நம்முடைய வரலாற்றின் மீது நமக்கு நாட்டமில்லை என்பது இன்னும் உண்மையாகவேயிருக்கிறது.

தேசிய கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Institute of Oceanography,NIO; கோவா ) மூலம் 1991-1993-ல் நடைபெற்ற கடலடி அகழ்வாராய்ச்சியின் விளைவாக தரங்கம்பாடி-பூம்புகார் கடற்கரையிலிருந்து 5 கிமீ தூரத்தில் வங்காள விரிகுடாவில் 23 மீட்டர் (கிட்டத்தட்ட 70 அடி) ஆழத்தில் மனிதர்களால் செய்யப்பட்ட ஒரு 'U" வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த உயரம் 5 மீட்டர்களாகவும், 'U" வடிவத்தின் இரண்டு கொம்புகளுக்குமிடையே உள்ள தூரம் 13 மீட்டர்களாகவும் இருந்தது (கௌர் மற்றும் சுந்தரேஷ், 1997). அதன் சில இடங்களில் கட்டிடவேலை நடைபெற்றிருப்பதற்கான அறிகுறியும் தென்பட்டிருக்கின்றன.

கடல் மட்டம் உயரும் வேகத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தாலோ அல்லது தரைப்பகுதி பூமிக்குள் இறங்கும் வேகத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தாலோ சுமார் கி.மு. 9000-க்கு மேல் அந்தப் பகுதி கடலினுள் மூழ்கியிருந்திருக்கவேண்டும் என்று கனடாவைச் சார்ந்த கடலியல் வல்லுநர் முனைவர் கிளென் மில்ன் கணிக்கின்றார். இவ்வகை வடிவங்களைச் செய்வதற்கு முன்னேறிய தொழில்நுட்பம் தேவைப்பட்டிருக்க வேண்டும் எனவும் அது 11,000 வருடங்களுக்கு முன்பு எப்படி சாத்தியப்பட்டிருக்கும் என்றும் NIO-வின் இயக்குநர் முனைவர் கௌர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த 'U" வடிவத்தை நீச்சல் வீரர்கள் கண்டுள்ளனர் ஆனால் இதே போல 20-க்கும் மேற்பட்டவை 30 மீட்டர் ஆழங்களில் இருப்பதாக தொழில்நுட்பம் மிகுந்த பெரிய பரப்பளவுகளை ஊடுகதிர் மூலம் ஆராய உதவும் சோனார் (side scanning sonar) கருவிமூலம் கண்டறியப்பட்டதாகவும் தெரிகிறது.

ஆனால் இன்றுவரை அந்தப் பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்றதாகவும் அந்த 'U" வடிவம் எப்பொழுது வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கணிக்க அதிலிருந்து மாதிரிகளை (samples) எடுத்ததாகவும் தெரியவில்லை. கடற்கரையில் 2 மீட்டர் ஆழங்களில் கிடைக்கும் வடிவங்களையே மிகுந்த சிரத்தை எடுத்து ஆராய்ச்சி செய்து பிரசித்திப் பெற்ற இதழ்களில் கட்டுரைகளாக வெளியிட்டுவரும் நிலையில், அரிதான இந்த ஆதாரங்களை அலட்சியம் செய்வது ஆச்சரியத்தை அளிப்பதாக இங்கிலாந்தைச் சார்ந்த சர்ச்சைக்குரிய கடலியல் வல்லுநர் கிரஹாம் ஹேங்காக் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டிணம் பகுதியில், கடற்கரைக்கும் வங்காள விரிகுடாவின் ஆழக்கடலுக்குமிடையே சில கிலோ மீட்டர்களுக்குள் (offshore) நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இப்போதைய கடல் மட்டத்திற்குக் கீழே 100 மற்றும் 85 மீட்டர்களில் கார்பனேட்டுகளாலான பாறை அடுக்குகள் (carbonate reefs) இருப்பதாகக் கண்டறியப்பட்டன (மூர்த்தி, 1989). அந்த அடுக்குகளை கதிரியக்கக் கார்பன் (14C) வயது கணிப்பின்படி முறையே 12,500 மற்றும் 10,700 வருடங்கள் என்று கண்டறியப்பட்டன.

மேலும் அதே பகுதியில் 100 மீட்டர் ஆழத்தில் 2-8 மீட்டர் உயரமான சமமான மண்திட்டுகள் (terraces/benches) இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது (குக்குட்டேஷ்வர ராவ் மற்றும் லா ஃபான்டு, 1954). ஆந்திரா மற்றும் ஒடிசாவின் ஆழமற்றக் கடல் பகுதிகளில் 100 மற்றும் 145 மீட்டர் ஆழங்களில் ஊலைட்டுகளால் ஆன மணல் காணப்படுகிறது (சுப்பா ராவ், 1958). அதே பகுதியில் 128 மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட ஊலைட்டுகளை கதிரியக்கக் கார்பன் முறைப்படி கணித்ததில் அவை 10,800 வருடங்களுக்கு முன்பு உருவாகியிருக்கின்றன என்று தெரியவந்தது (நாயுடு, 1968). இந்த ஊலைட்டுகள் கடற்கரையில்தான் 2 மீட்டர் ஆழத்தில் உருவாகும் தன்மையுடையது (நேவல் மற்றும் பலர், 1960). இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 12,500 வருடங்களுக்கு முன்னர் கடல் மட்டம் இப்போதைக்கு இருப்பதைவிட 100 மீட்டர்களுக்கும் கீழேதான் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது (படம் 3). மேலும் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மற்ற இடங்களைப்போல அதிகமான ஆராய்ச்சிகள் கடந்த நாற்பது வருடங்களாக நடைபெறவில்லை என்பது கசப்பான உண்மை (நாகேஷ்வர ராவ், தனிப்பட்ட தொடர்பு). 

motherkai_map_Figure2_560.jpg

மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சிகளின் முக்கிய கூறுகளை நாம் எடுத்துக்கொண்டால் 1) ஆசியாவிலிருந்தே மனிதனுக்குரிய முன்னோர்கள் (ஆந்த்ரபாய்டுகள்) தோன்றியுள்ளனர், 2) இந்தியாவில், அதுவும் தமிழகத்திலேயே, கிட்டத்தட்ட 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆதி மனிதர்கள் இருந்துள்ளனர், 3) 11,000 வருடங்களுக்கு முன்பே மனிதர்களால் சிக்கலான விதத்தில் (எளிய இயற்கையான முறையில் அல்ல) செய்யப்பட்டு இப்பொழுது கடலுக்கடியில் புதைந்திருக்கும் பல மிகப்பெரிய வடிவங்கள், 4) கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில் கடலும் 100 மீட்டருக்கும் கீழே இருந்திருக்கக்கூடிய புவியியல் மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று தெரியவருகிறது. இந்த நேரத்தில் நம் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன என்று பார்ப்பது நலம் பயக்கும்.

நம் சங்க கால இலக்கியங்கள் கூறுவது போல, மூன்று சங்கங்களை அமைத்து நம் முன்னோர்கள் தமிழ் வளர்த்திருக்கிறார்கள். 89 அரசர்களை கண்ட முதல் சங்கம் கிட்டத்தட்ட 4,400 ஆண்டுகளாக தென்மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறது. இரண்டாவது (இடைச்) சங்கம் கவாடபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 3,700 ஆண்டுகள் செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த இரு சங்கங்களும் அதனால் படைக்கப்பட்ட இலக்கியங்களும் கடற்கோள் என்னும் சுனாமி மாதிரியான கடல் சீற்றங்களால் அழிந்துவிட்டன. இரண்டாவது சங்கத்தின் இலக்கியமான தொல்காப்பியம் (தமிழ் இலக்கண நூல்) மட்டுமே இப்போதைக்கு நம்முடையே இருக்கும் பழைய நூல். இறுதியாக கடைச்சங்கமானது வடமதுரையை (இப்போதுள்ள) தலைமையிடமாகக் கொண்டு 1850 வருடங்கள் செயல்பட்டு வந்துள்ளது.

கிபி 300-ல் சங்க காலம் முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் ஒரு இடத்தில், பக்ருளி ஆறும் சிறு சிறு குன்றுகளால் சூழப்பட்ட குமரி மலையும் சீறும் கடலினுள் புதைந்தது என்று விவரிக்கப்பட்டுள்ளது. கலித்தொகையில் கடலின் சீற்றத்தால் நாட்டின் பரப்பளவை இழந்த பாண்டிய மன்னன் வடக்கே சேர மற்றும் சோழ மன்னருடன் போரிட்டு நாட்டை விரிவுபடுத்தினான் என்று கூறுகிறது. தொல்காப்பிய விளக்கவுரையில் நச்சினார்க்கினியார் கடல் சீற்றம் 49 நாடுகளை (மாவட்டங்களை) விழுங்கியது என்று கூறுகிறார். அடியார்க்குநல்லார் பக்ருளி ஆற்றுக்கும் குமரி மலைக்கும் இடையே வனமும் குடியிருப்புகளும் உள்ள 1000 மைல்கள் கொண்ட பரப்பளவு இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆக 11,562 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் சங்க காலம் ஆரம்பித்திருக்க வேண்டும். இது வங்காள விரிகுடாவில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் முடிவுகளுக்கு அப்பாற்பட்டவையாக தெரியவில்லை.

இங்கே ஒரு கோடியே எண்பது இலட்சம் ஆண்டுகளில் இருந்து கி. பி 300 வரைக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒன்று இந்தத் தொடர்பு இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். இருந்திருந்தால் ஒரு தமிழனாக மிக்க மகிழ்ச்சியுடன் நம் வரலாற்றை எண்ணி எண்ணிச் சுவைப்பேன், பகிர்வேன். இல்லையேல் (மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்) குமரிக்கண்டம் என்பது உண்மையிலேயே பொய்யான தரவுகளின்மேல் வடிவமைக்கப்பட்ட கொள்கை என்பதை உணர்ந்து கொண்டு, அதையும் பகிர்வேன். இதை மேலும் ஆராய்ச்சிகளால் செழுமைப்படுத்தலாம் என்று சிந்தித்தால், வாருங்கள் சேர்ந்து உழைப்போம். இது நம் காலம். இந்தக் காலத்தில் நாம் மௌனமாயிருந்தால் நம் வரலாறு வேறு எங்கோவுள்ள மனிதர்களால் நிச்சயம் ஒருநாள் தெரியவே வரும் (சிந்து சமவெளி நாகரீகத்தைப் போல), அப்பொழுது நாம் கைகாட்டுகிறவர்களாக அல்லாமல் மீண்டும் கைதட்டுகிறவர்களாகவே இருந்துவிடுவோம். வாருங்கள் தோண்டுவோம், தமிழர்களே!

- பா. மொர்தெகாய் ( morthekai@gmail.com)
 
மேற்கோள் குறிப்புகள்:

Chaimanee, Y. et al., 2012. Late middle eocene primate from Myanmar and the initial anthropoid colonization of Africa. Proceedings of National Academy of Sciences 109, 10293-10297.

Chauhan, P., 2006. Human origins studies in India: position, problems and prospects. Assemblage 9.

Dennell, R., 2011. An earlier Acheulian arrival in South Asia. Science 331, 1532-1533.

Gaur, A. S. and Sundaresh, 1997. Underwater exploration off Poompuhar and possible causes of its submergence. Bulletin of the Indian Archaeological Society (Puratattva) 28, 84-90.

Kukkuteswara Rao, B. and La Bond, E. C., 1954. The profile of continental shelf off Visakhapatnam coast, Andhra University Memoirs of Oceanogrpahy 2, 69-74.

Nageswara Rao, K., Sakakata, N., Hema Malini, B. and Takayasu, K., 2005. Sedimentation processes and asymmetric development of the Godavari delta, India. SEPM (Society of Sedimentary Geology) 83, 433-449.

Naidu, A. S., 1968. Radiocarbon date of an oolitic sand collected from the shelf off east coast of India. Bulletin of Natural Institute of Science India 38, 467-471.

Newell, N. D., Purdy, E. G. and Imbrie, J., 1960. Bahaman oolitic sand. Journal of Geology 68, 481-497.

Mohan Rao, K. and Rao, T. C. S., 1994. Holocene sea levels off Visakhapatnam shelf, east coast of India. Journal of Geological Society of India 44, 685-689.

Murthy, K. S. R., 1989. Seismic stratigraphy of Ongole-Paradeep continental shelf. Journal of Earth Sciences 16, 47-58.

Pappu, S., Gunnell, Y., Akhilesh, K., Braucher, R., Taieb, M., Demory, F. and Thouveny, N., 2011. Early Pleistocene presence of Acheulian Hominins in south India. Science 331, 1596 - 1599.

Subba Rao, M., 1958. Distribution of calcium carbonate in the shelf sediments off east coast of India. Journal of Sedimentary Research 28, 274-285.

 

ஆதாரம்: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23764%3A2013-05-02-10-21-34&catid=23%3Aearth&Itemid=105&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.facebook.com/video/embed?video_id=411248108970724

 

மூழ்கிப்போன உண்மைகள்..!
மூழ்கிப்போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது

 

Link to comment
Share on other sites

 

The Lemuria theory disappeared completely from conventional scientific consideration after the theories of plate tectonics and continental drift were accepted by the larger scientific community. According to the theory of plate tectonics (which is nowadays the only accepted paradigm in geology), Madagascar and India were indeed once part of the same landmass (thus accounting for geological resemblances), but plate movement caused India to break away millions of years ago, and move to its present location. The original landmass broke apart - it did not sink beneath the sea level. from wiki

 

 

http://tamilman.blogspot.com/2005/06/blog-post.html

 

கடல் கோள்களால்(சுனாமியால்) தாழ்வுற்ற நிலத்தை ஆராய வேண்டும். 2000ம் ஆண்டுக்கால சங்க கவிதைகளை வைத்துக்கொண்டு நாம் எதிர்வு கூறல்கள் செய்து யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  நாடு ஒன்று தாழ்ந்திருப்பது தமிழ் நாட்டுக்கு அருகில் மட்டும்தான் காணப்படுகிறது.  இது வரையில் அவுஸ்திரேலியா, மடகஸ்காருக்கு அருகில் நாடுகள் தாழ்ந்து போயிருப்பத்தாக செய்திகள் வெளிவரவில்லை. அவுஸ்திரேலியவுக்கு அருகில் ஒரு நாடு அமிழ்ந்து போயிருப்பது அறிந்திருந்தால் அவர்கள் கட்டயம் எதாவது முயற்சி இதுவரையில் எடுத்திருப்பர்கள். எனவே அவுஸ்திரேலியா, மடகஸ்கார் வரையும் பரவி இருந்த நாடு பற்றி ஆராய வேண்டிய அவசியம் தமிழருக்கு இப்போது இல்லை.  நாம் தமிழ் நாட்டுக்கருகில் அமிழ்ந்து போயிருக்கும் நகரத்தை ஆராய வேண்டும்.  இது சுனாமியால் அழிந்திருக்க மிக மிக சந்தர்ப்பம்.  நீங்கள் போட்டிக்கும் கட்டுரைகள் ஒன்றிலும் காலம் ஒழுங்காக இல்லை. ஒரு ஆங்கில ஆராச்சியை வாசித்தீர்களானால் அவர்கள் காலத்தை தொடுக்கும் வி்தத்தை புரிந்து கொள்வீர்கள்.

 

அதை விளங்கப்படுத்துவதானால் சில சங்கடங்கள் இருக்கு. அதாவது தமிழ்க் கட்டுரைகள் இந்த மாதிரி போகின்றன: அவை ஒருவனின் படிப்புச்  சரித்திரதை சொல்லும் போது  முதலாம் வகுப்பிலிருந்து ஆரம்பித்து 10 வகுப்புக்கு போகாமல் அங்கும் இங்கும் ஓடி ஓடி குழம்புவதைக் காண முடியும்.  முதலாம் வகுப்பில் நடந்தாக ஒன்றைக் கூறிவிட்டு 5ம் வகுப்பில் நடந்தாக தாம் அனுமானிக்கும் ஒன்றை நிறுவ முயன்று அதையும் பாதியில் விட்டு விட்டு பின்னர் மூன்றாம் வகுப்பில் நடந்ததாக இன்னொன்றை சொல்வார்கள். இதனால் இவரகளுக்கு சொல்ல வரும் சரித்திரத்தில் நம்பிக்கை இல்லை என்பது போல்படுகிறது. ஆங்கில புத்தகத்தை படித்தீர்களானால். அவர்கள் பத்தாம் வகுபில் ஆரம்பித்து கீழே போவார்கள். அல்லது முதலாம் வகுப்பில் ஆரம்பித்து மேலே போவார்கள். அதே நேரம் தாம் கூறும் ஒவ்வொன்றுக்கும் நிரூபணம் வைத்துகொண்டுதான் போவார்கள். மேலே காணப்படும் கட்டுரை ஒன்றிலும் எதையும் நிரூபிக்க முயலாமல் அங்கும் இங்குமாக ஓடி ஓடி பலவற்றை கூறியிருக்கிறார்கள். முதலில் இவர்கள் காலகிரமத்தை மதித்து கட்டுரை எழுதினார்களாயின் தாம் சொல்ல வருவது ஒன்றைத்தானும் நிரூபிக்க வேண்டும் என்பதை உணர்வார்கள்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கச்சத்தீவு தமிழர்களின் சொத்தா ?

1974 இல் ஆரம்பித்து 2010 வரை தொடரும் இந்த பிரச்சனையின் மூலம் தான் என்ன? உண்மையில் நமக்கு கச்சதீவில் உரிமை இருக்கிறதா? அதற்கு என்ன சாட்சி? வரலாற்றின் பக்கங்களில் கச்சதீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா? இது எல்லாவற்றிற்கும் விளக்கம் தரும் வகையில் இந்த இடுகையை சமர்பிக்கிறேன். எல்லோர்க்கும் தெரிந்த விஷயம் தான், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின.

01 ராமேஸ்வரம்

02 குந்துகால்

03 புனவாசல்

04 முயல் தீவு

05 பூமரிசான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குடுசடி தீவு

ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.

1802ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமிந்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர்.

1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.

இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து நிறைய சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி 1822ல் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது.

இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும் போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்நாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி. ஈ. பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார்.

1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ். மொகம்மது மீர்சா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இலங்கையின் பழைய வரலாற்று அவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை. இதுவரையில் கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை.

டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை. 17 ம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை.

1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை தேசப்படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை.

1920 ம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

1976ம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.

1974ம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றி கொண்டே இருக்கிறோம். சிங்களவன் நம் மீனவர்களை சுட்டுக் கொண்டே இருக்கிறான்.

நன்றி: அ. பெரியார் எழுதிய தமிழ்நாட்டு எல்லைப் போராட்டமும், பெயர் மாற்றமும்.

Courtesy : World Wide Tamil People
561352_327365004033653_1937172248_n.jpg

 



ANCIENT TAMIL

The picture shows the urn with the rudimentary Tamil-Brahmi script, and a human skeleton and miniature pots at the Iron Age urn burial site at Adichanallur in Tamil Nadu. The inset with the arrow mark depicts how the script has been written inside the urn. — Photo courtesy: ASI, Chennai Circle.

CHENNAI, FEB. 16. A piece of writing has been discovered inside an urn at the Iron Age burial site at Adichanallur, 24 km from Tirunelveli town in Tamil Nadu. The script has six letters. The urn has a human skeleton in it along with miniature pots. What is unusual is that the script was inscribed inside the urn after it was baked. Normally, scripts are inscribed on the outer surface of urns.

The Archaeological Survey of India (ASI), Chennai Circle, made this discovery when it resumed its excavation at Adichanallur after about 100 years. Dr. T. Satyamurthy, Superintending Archaeologist and Director of the excavation, first noticed the script. He has proposed that the piece of writing is in very rudimentary Tamil-Brahmi. M.D. Sampath, retired Director, Epigraphy, ASI, Mysore, also "suggested that the writing is in Tamil-Brahmi in a rudimentary form." Dr. Sampath says he has "tentatively read" the script as "Ka ri a ra va [na] ta." He says the script has seven letters.

adichanallur.jpg

The scope of this topic is very wide. I have tried to summarize the views of various scholars when they try to Introduce Tamil to readers in their respective books. I feel this essay would be the right place to start my mini series on Tamil Literature studies.

Tamil Etymology:
What does the word Tamil mean? Let’s have a look at the Tamil Lexicon entry for the word Tamil.

தமிழ் tamiḻ
, n. perh. தமி¹. cf. dramiḍa. 1. Sweetness, melodiousness; இனிமை. (பிங்.) 2. Refined quality; நீர்மை. (பிங்.) 3. Tamil language, being divided into iyaṟ-ṟamiḻ, icai-t-tamiḻ, nāṭaka-t-tamiḻ; இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூவகையாக வழங்கும் மொழி. 4. Tamil literature, Tamil work; தமிழ் நூல். 5. The Tamils; தமிழர். அருந்தமி ழாற்ற லறிந்திலர் (சிலப். 26, 161). 6. The Tamil country; தமிழ்நாடு. தண் டமிழ் வினைஞர் (மணி. 19, 109).

Texual reference for the word Tamil:

  • The earliest textual reference of this word can be found in Tolkappiyam, the earliest tamil work( Ur text of the book can be as early as 100 B.C. – though the book has lot of interpolations). In Tolkappiyam Eluttatikaram 386 the following words occur ‘ Tamil en kilavi’ meaning ‘the word Tamil’.
  • We also have two more occurrences of the word Centamil (‘refined Tamil’) in Tolkappiyam Colatikkaram(398.3 ,400.2).
  • The preface to Tolkappiyam (later than the original text) also has occurrence of Tamil and Centamil.
  • In the Sangam Literature (1 AD to 3 AD) there are atleast 14 references to Tamil.

The term is found in following meanings,

  • Tamil Language (Puram 50.10,58.13 etc.)
  • Tamil Country ( Puram 51.5)
  • Tamil Warriors/army (Puram 19.2, Patirupattu 63.9)
  • Tamil Literature (Cirpanaatrupadai 66)

Etymology of Tamil[1] is connected with

  • tami – ‘solitude;loneliness’–> ‘solitariness,uniqueness’ or
  • tam- sweet , il- sound –> our sweet sound or
  • Tamir ’the proper(excellent) process(of speaking)’

The word ‘Dravida’ is etymologically connected to Tamil. Development suggested is as follows,
tamir > damil > damila > dravida.

Origins of Tamil:

Origins of Tamil are still left to speculation. As far as we know Tamil Language is member of the Dravidian Language Family. The name Dravidian for the language chain was coined by R.Cladwell in 1856 on the base of the Sanskrit term Dravida found in 7th century A.D.. Tamil is the oldest of the surviving Dravidian languages.

How old is Tamil? This question has resulted in many answers but none of them with any definitive proof, especially with a Language which has been dependent on Oral tradition for long time. Tamil has majorly been an oral Language. As per widely accepted theory the earliest system of Tamil writing is either called Tamil Brahmi or Dameli, is borrowed from the Ashokan Brahmi and changed to the phonetically needs of Tamil. The writing system came as late as 250BC (Ashoka period 272-232 BC). So any historical data regarding Tamil can be obtained only after the writing system got introduced.

The generally admitted fact by various scholars in historical Dravidian Linguistics is that Proto-South Dravidian linguistic unity disintegrated some time between 8th-6th century B.C. and Tamil began to be cultivated as literary language sometime about 4th or 3rd century B.C. During this period, pre literary Tamil developed into Old Tamil. Old Tamil is the first recorded stage of any Dravidian Language. This was followed by final stages of Tamil – Kannada split and beginning of ancient Tamil literature, which was accompanied by conscious efforts of grammarians and body formed by poetic bards to set up some kind of norm – a literary standard. This standard defined the refined, elegant ,high Tamil- ‘Centamil’. This was followed by creating of literature of High standard and descriptive grammar work Tolkappiyam[2].

Epigraphic Evidences:

There are at least 11 sites with Tamil Brahmi script dated to 2nd century B.C[3].
The following sites are listed by Iravatham Mahadevan to be dated to 2nd Century B.C. with Tamil Brahmi scripts,

1. Mangulam
2. Arittapatti
3. Tiruvadavur
4. Kilavalavu
5. Kongarpuliyankulam
6. Marukaltalai
7. Varichiyur
8. Vikkiramangalam
9. Mettupatti
10. Karungalakkudi
11. Mudalaikulam

Adichanallu excavations have brought to light rudimentary Brahmi scripts, approximately dated to 500 B.C.[4], if these dates are confirmed this could change a lot of perceptions on Tamil Language.

Based on available and attested sources we can safely say that literary Tamil began by around 3rd Century BC. New evidences can push this period further to 5th century B.C. but I would safely assume 3rd century period based on attested data.

Part 2 – Sanskrit the magic wand?

Part 3 – Unique nature of Tamil

Foot Notes:

[1] Etymology of Tamil is discussed in detail by Dr.Zvelebil in his Companion studies to History of Tamil History, pg. ix-xvii
[2] The Smile of Murugan: On Tamil Literature of South India by Kamil Zvelebil, pg. 4-5
[3] Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D. by Iravatham Mahadevan, pg.97
[4]http://www.thehindu.com/2005/02/17/stories/2005021704471300.htm

Reference and Further Study:

  • The Smile of Murugan : On Tamil Literature of South India by Kamil Zvelebil
  • Companion studies to History of Tamil History
  • Tamil Literature by Kamil Zvelebil
  • Poems of Ancient Tamil: Their Milieu and Their Sanskrit Counterparts by George L. Hart
  • Tamil Heroic Poetry by K.Kailasapathy
  • The Eight Anthologies by J.R. Marr
  • The Interior Landscape: Love Poems from a Classical Tamil Anthology by A.K.Ramanujan
  • Pattupattu: Ten Tamil Idylls by J.V. Chelliah
  • A History of South India from prehistoric times to the fall of Vijayanagar by K.A.Nilakantasastri
  • Early Tamil Epigraphy : From the Earliest Times to the Sixth Century A.D. by Iravatham Mahadevan
  • Tamil Lexicon – University of Madras
    Thanks

Literary Evidence

According to th Kumari Kandam tradition, over a period of about just 11,000 years, the Pandyans, a historical dynasty of Tamil kings, formed three Tamil Sangams, in order to foster among their subjects the love of knowledge, literature and poetry. These Sangams were the fountain head of Tamil culture and their principal concern was the perfection of the Tamil language and literature. The first two Sangams were not located in what is now South India but in antediluvian Tamil land to the south which in ancient times bore the name of Kumari Kandam, literally the Land of the Virgin or Virgin Continent.

The first Sangam was head-quartered in a city named Then-madurai (Southern Madurai). It was patronised by a succession of eighty-nine kings and survived for an unbroken period of 4,400 years during which time it approved an immense collection of poems and literature. At the end of that golden age, the First Sangam was destroyed when a deluge arose and Then-madurai itself was swallowed by the sea along with large parts of the land area of Kumari Kandam.

However, the survivors, saving some of the books, were able to relocate further north. They established a Second Sangam in a city called Kavatapuram which lasted 3,700 years. The same fate befell this city as well, when it too was swallowed by the sea and lost forever all its works with the sole exception of the Tolkappiyam, a work on Tamil grammar. Following the inundation of Kavatapuram, the survivors once again relocated northward in a city identified with modern Madurai in Tamilnadu, then known as Vada-madurai (Northern Madurai). The Third Sangam lasted for a period of 1850 years and most scholars agree that that Sangam terminated around 350 AD.

Literary evidence of the lost continent of Kumari Kandam comes principally from the literature of the Third Tamil Sangam and the historical writings based on them. Many of them refer to the lost Tamil lands and to the deluges which ancient peoples believed had swallowed those lands. The Silappathikaram, a well known Tamil literary work, for instance mentions, “ the river Prahuli and the mountain Kumari surroundered by many hills being submerged by the raging sea”.

The Kalittogai, another literary work, specifically refers to a Pandyan king losing territories to the sea and compensating the loss by conquering new territories from the Chera and Chola rulers to the north. In his commentary on the Tolkappiyam, Nachinarkiniyar mentions that the sea submerged forty-nine nadus (districts), south of the Kumari river. Adiyarkkunelar, a medieval commentator, says that before the floods, those forested and populated lands between the Prahuli and Kumari rivers stretched 700 kavathams, ie for about 1,000 miles. As observed by Prof.(Dr) M. Sunderam, “The tradition of the loss of a vast continent by deluge of the sea is too strong in the ancient Tamil classics to be ignored by any serious type of inquiry.”

Archaeological & Geological Evidence

A discovery made by a team of marine archaeologists from India’s National Institute of Oceanography (NIO) in March 1991 has begun to bring about a sea-change. Working the off-shore of Tarangambadi-Poompuhar coast in Tamilnadu near Nagapattinam, a research vessel equipped with side-scan sonar, identified a man-made object and described it as “ a horse shoe shaped structure”. In 1993, it was examined again and NIO’s diver archaeologists reported that the U-shaped structure lies at a depth of 23 metres and about 5 kms offshore. 

The significance of that discovery is that it is a much older structure to any discovered earlier. Subsequent explorations carried out by Graham Hancock and his team, who working in association with Dr Glen Milne, a specialist in glacio-isotacy and glaciation induced sea-level change, were able to show that areas at 23 metres depth would have submerged about 11,000 years before the present time or 9,000 BC. The historical significance of that fact is that it makes the U-shaped structure 6,000 years older than the first monumental architecture of Egypt or of ancient Sumer or Mesopotamia (in present day Iraq) dated around 3,000 BC and traditionally regarded as the oldest civilisations of antiquity.

The Durham geologists led by Dr. Glen Milne have shown in their maps that South India between 17,000-7,000 years ago extended southward below Cape Comorin (Kanya Kumari) incorporating present day Ilankai/ Sri Lanka. It had an enhanced offshore running all the way to the Equator. The maps portray the region as no history or culture is supposed to have known it. The much larger Tamil homeland of thousands of years ago as described in the Kumari Kandam tradition takes shape. It supports the opening of the Kumari Kandam flood tradition set in the remote pre-historic period of 12,000 –10,000 years ago. The inundation specialists confirm that between 12,000-10,000 years ago Peninsular India’s coastlines would have been bigger than what they are today before they were swallowed up by the rising seas at the end of the Last Ice Age.

With its description of submerged cities and lost lands, the Kumari Kandam tradition predicted that pre-historic ruins more than 11,000 years old should lie underwater at depths and locations off Tamilnadu’s coast. The NIO’s discovery and Dr. Milne’s calculations now appear to confirm the accuracy of that prediction. At that period of time, Ilankai/ Sri Lanka was part and parcel of South India. It is, however, in the inundation map for 10,600 years ago as seen that the island to the south of Kanya Kumari had disappeared to a dot, and the Maldives further ravaged.

But more importantly, a neck of sea is seen separating Tuticorin in South India from Mannar in what is now Ilankai/ Sri Lanka. It is however in the map for 6,900 years ago that the separation of Ilankai/ Sri Lanka from the South Indian mainland is complete as it is today. Ilankai/ Sri Lanka’s separate existence as an island, so it seems, began 6,900 years ago or circa 4,900 BC. 

Tamil Mathematics:
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சங்க இலக்கியத்தில் உள்ள நாவலன் தீவு (அ) குமரிக்கண்டம் பற்றிய குறிப்பு..!!!
305122_260568024046685_816031959_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  1. கடலில் புதைந்த பண்டைய தமிழ் நகரங்கள் :

    பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் கன்னிக்

    குமரிக்கடல் கொண்ட நாட்டிடையில் என குமரிகண்டத்தை நமது தமிழ் நாடாக விவரித்து வரும்.

    ஆனல் இந்த குமரிக்கண்ட கொள்கை சில ஆண்டுகளாக அறிவியல் அறிஞர்களால் மறுக்கப் பட்டு வருகிறது. அதற்க்கு தக்க பதிலும் நமது தமிழ் அறிந்ஞர்களால் இதுவரை ஆதாரபூர்வமாக வழங்கப் படாமல் இருந்து வருகிறது ஆனாலும் இதுவரையும்

    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந்தமிழணங்கே என்று "இருந்த " என்ற பழைய புகழையே

    பாடிவருகிறோம் நம் தாய் திருநாட்டின் பண்டைய எல்லைகள் தான் என்ன.?? என்ற வினாவும் நமதிடையே எழுகின்றது. இதுகுறித்து தகுதியான ஆய்வுகள் இன்னும் சரிவர செய்து நமது தமிழ் அணங்கின் பெரும் புகழ் அதன் சீரிளமை மாறாமல் மீடேடுக்கப் படவேண்டும் என்பது தான் நமது அவா.

    சென்ற நூறு ஆண்டுகளாக கடல் கொண்ட தென்னாடு பற்றி தேவநேய பாவாணர் சோமசுந்தர பாரதி, வி ஜே தம்பிப்பிள்ளை மறைமலை அடிகள் ஏ எஸ் வைதினாதயர் ஜே பெரியநாயகம், ஹீராஸ் பாதிரியார், அப்பாதுரையார் போன்ற பலரால் சங்க நூல்களில் காணும் கடற்கோள் செய்திகளையும் குமரிமுனைக்கு தெற்கில் நிலப் பகுதியில் கடற் கோளில் முழுகிய செய்தியை கலித்தொகையும், சிலப் பதிகாரமும் காட்டுவதை ஒட்டி பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதப் பட்டன. அனால் அதன்பிறகு என்ன காரணங்களாலோ அவைகளிப் பற்றிய ஆய்வுகள் சிறிது சிறுதாக மக்கள் கவனத்தில் இருந்து மறையத்தொடங்கின..

    இந்துமாகடலில் பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்து அது கடலில் முழ்கிவிட்டது என ஹேக்களும் வேறு சிலரும் கூறிஅதற்க்கு லெமூரியா என பெயரும் இட்டனர். அனால் இன்றைய அறிவியலார் ஒருமித்த கருத்து கண்டம் அளவிற்கு பெரிய நிலப் பரப்பு எதுவும் எந்தக் காலத்திலும்கடலுல் முழ்கவில்லை என்கிறது.

    ஆயினும் கி மு 8000௦௦௦ ஒட்டி WURM பனியுழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இரநூறு முனூறு மயில் அளவில் கடற்க்கரை பகுதி கடலில் முழுகி விட்டது என்பதை சில கொள்கைகள் ஏற்றுக்கொள்கின்றன..

    ஆனால் சமீபதிதில் சுமதி ராமசாமி என்பவர் அறிவியலார் ஒருமித்த கருத்து கண்டம் அளவிற்கு பெரிய நிலப் பரப்பு எதுவும் எந்தக் காலத்திளும்கடளுள் முழ்கவில்லை எனக் கூறியதை சாக்காக வைத்து FABULOUS GEOGRAPHERS CATASTROHIC HISTORIES : THE LOST LEMURIA என்ற தமது நூலில் கடல் கொண்ட தென்னாடு பற்றி அதுவரை எழுதிய அறிஞர்களை கேலிப் பேசி விமர்சனம் செய்துள்ளார். அந்த குமரிக் கண்ட கொள்கையே தவறு என்கிறார்.

    ஆனல் கலித்தொகை சிலப் பதிகாரம் முதலியவை குறிப்பிடுபவை பற்றி அவர் எந்தவித சமாதானமும் கூறவில்லை.

    ஒரு கண்டம் அளவிற்கு அழிவுகள் ஏற்படாவிட்டாலும் இந்துமாக் கடலில் இருந்த தீவுகள் மூலமாக ஆபிரிக்காவையும் தென்நிந்தியாவையையும் இணைத்த வால் போன்ற வழி வழியாகத்தான் நமது ஆதி குடி விருமாண்டி வந்திருக்கக் கூடும் என நினைக்கிறன். இவை

    கி மு 8000௦௦௦ ஒட்டி WURM பனியுழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இரநூறு முனூறு மயில் அளவில் கடற்க்கரை மறந்த போது நமது தென்னிந்தியாவும் துண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். இவையே சங்க நூல்களிலும் குறிப்பிட்டுக்கப் பட்டிருக்கும் என நினைக்கிறன்.

    ஆனல் இதனையும் ஆராய்ச்சியில் தான் உள்ளதே தவிர தீவிர ஆய்வுகள் ஏனோ செய்யப் படவே இல்லை. சுமதி ராமசாமி எழுதிய FABULOUS GEOGRAPHERS CATASTROHIC HISTORIES : THE LOST LEMURIA என்ற நூலுக்கும் சரிவர மறு மொழி அளிக்கப் படவில்லை.

    இந்த நிலையில் ஒரிசா வில் வசிக்கும் மின்தமிழ் உறுப்பினர் பால சுப்ரமணியம் என்பவர் ஒரிசாவில் இருந்து கொண்டு கலிங்கர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் சரித்திரத்தில் உள்ள தொடர்புகள் பற்றி பல சான்றுகளை நேரில் சென்று ஆய்ந்து அவைகளை ஆவணப் படுத்தி வருகிறார்

    kalinga _ tamil என்ற பெயரில் பல ஆண்டுகளாக தனது ஆய்வின் தரவுகளை வழங்கிவருகிறார். எனக்கு மின்தமிழ் மூலம் பழக்கம் ஆனார். அவர் கலிங்கர்களுக்கும் தமிழ் நாட்டு வரலாறுக்கும் இருக்கும் தொடர்புகள் குறித்து நீண்ட ஒரு ஆய்வு பெரும் பாலும் அவரது சொந்த செலவிலேயே செய்து வந்திருக்கிறார்.

    சமீபத்தில் சென்னையில் 'ஆதிச்சநல்லூர்ச சிறப்பும் எதிர்காலத் திட்டங்களும்' என்ற பொருளில் நடந்த தேசிய கருத்தரங்கத்தில் பாலசுப்ரமணியன் அவர்கள் கடலில் முழ்கிய சங்ககால தமிழக பகுதிகள் என்ற பொருளில் ஒரு கருத்துரை வழங்கினார். அவர் கடந்த இருவருடங்களாக கடலில் மறைந்த தென்னாடு குறித்து நேரடியான களப் பணிகள் மூலம் பல தரவுகளை திரட்டயுள்ளர். அவர் இந்தக் கருத்தரங்கத்தில் படித்த ஆய்வுக்கட்டுரையின் சுருக்கத்தை தமிழில் அளிக்கிறேன்.

    கருத்துரை பொறி பாலசுப்ரமணியன்

    தலைப்பு : கடலில் முழ்கிய சங்ககால தமிழக பகுதிகள் ( சுருக்கம் )

    பூமி உருவானதில் இருந்து இந்தக் காலம் வரை நிலமும் பூமியும் தங்கள் பரப்பை அதிகரித்துக் கொள்ள போரிடுவது போல் தோன்றுகிறது .போரில் இதுவரை யாரும் வெற்றி தோல்வி அடையவில்லை. சில இடங்களில் நிலம் வென்றுள்ளது. சில இடங்களில் நீர் வென்றுள்ளது.

    ஆனால் ப்துவாக தற்ப்போது நிலமே அதிக வெற்றி அடைந்து வருவதாக தோன்றுகிறது. நமக்கு முனமே தெரியும் நமது சரித்திர சான்றுகள் பல பல இன்னும் நமது கடற்கரைகளில்தண்ணீருக்குள் முழ்கி பல ஆண்டுகளாக நமது ஆய்வை நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றன. உதாரணமாக போம்ம்புகார் மாமல்ல புறம், தரங்கம் பாடி, கொற்கை, கயல் பட்டினம், திருவெண்காடு நாகப் பட்டினம், வேதாரன்யம், மிமிச்சல் உவரி மற்றும் முட்டம் முதலிவை.

    பல சங்கப் பாடல்கள் நிலா அதிர்ச்சி குறித்தும், கடல்கள் எல்லை மீறுவது குறித்தும் பொதுவாக பாடுகின்றன.

    நிலம்புடை பெயரினும் நீர்தீப் பிறழினும் இலங்கு திரை பெருங்கடல் எல்லை தோன்றினும் ---குரின்தொகை 373

    பெருநிலங்க்க்கிளரினும் நற்றிணை 201

    நிலம் புடை பெயர்வதாயினும் ( நற்றிணை 9)

    முதலியவரிகள் நிலா அதிர்வுபற்றியும் நிலம் அழிந்து ஏழை ஆவது குஇத்தும் பேசுகின்றன. தமிழ் நாடு கடற்க்கரை 1076 km தூரம் பதிமூன்று மாவட்டம் 591 மீனவ கிராமங்கள் ஆய்வுக்கு உரியவை. எனது ஆய்வு முறை முதலில் தமிழ் நாட்டின் கடற்கரை கிராமங்களில் நேரில் சென்று அங்கு பாரம்பரியமாக வாழும் மீனவ சமூகத்திடம் உள்ள செய்திகளை அவர்கள் கடலுக்குள் சென்றபோது கண்ட அனுபவங்கள், அவர்களுக்கு அவர்களின் முன்னோர்கள்ளல் கடலைப் பற்றி கூறப் பட்ட செய்திகள், அவர்களின் நம்பிக்கை, கலாச்சாரம் பற்றிய செய்திகளை தொகுத்து அதில் இருந்து தரவுகளை பெறுவது.

    பிறகு அந்த ஊர்களைப் பற்றி சங்க பாடல்களில் உள்ள குறிப்புகள் அறிவியல் அறிஞர்கள் மூலம், தமிழ் அறிஞர்கள் மூலம் தரவுகள் பெறுவது.

    பிறகு hydrographers, occeanographers, geologist marine biologists போற்ற அறிவியல் அறிஞர்கள் மூலம் கடலை ஆய்யு செய்வது போன்ற முறையில் அமைந்ததாகும்.

    அநீகமாக ஒரிசாவில் இருந்து தமிழ் நாட்டில் இருக்கும் அணைத்து மீனவ கிராமங்களுக்கும் சென்று ஆய்வுகள், செய்திகள் திரட்டி ருக்கிறேன்.

    கன்யாகுமரியில் செய்த ஆய்வுகளில் இதுவரை இரண்டு பழைய கற்க்காலத்தை சேர்ந்த ஆய்வு இடங்கள்கண்டறியப் பட்டுள்ளது. இந்து மாக சமுத்திரத்தின் அருகே மைலாடி மருந்து வாழ மலை, தூத்தூர் என மூன்று புதிய கற்க்காலத்தை ஆய்விடங்கள் கண்டறியப் பட்டுள்ளது. இவைகளும் ஆற்றங்கரை ஒட்டியே அமைதுள்ளது. இவைகளும் முது மக்கள் தாழி கிடைத்துள்ளது.

    இவை இன்னும் விரிவான ஆய்வுக்கு உரியவை.

    நான் நீண்ட நாட்களாக தேடி வந்த ஒர்ரிசாவின் நோலியாஸ் என்கிற பழங் குடிகளின் தொடர்பு கன்யா குமரியில் உள்ள தேங்காய் பட்டினம் அருகே ள்ள நுலயாஸ் என்ற பழங் குடிகளை கண்டபோது முடிந்தது.

    கண்ணிய குமரியில் வாழும் ஒரு பூர்வ குடியில் தொடர்பு ஒர்ரிசாவில் கிடைப் பது விந்தை இல்லையா ?

    இவர் அங்கு போனாரா ?

    அவர் இங்கு வந்தாரா ?

    இன்னும் ஆய்யுவுக்கிரியது .

    இதை ஆய்தால் கூடவே பல சரித்திரக் கொடிகள் இந்த குடியின் பின்னாலேயே வரும். மேலும் அந்த கரைகளில் வாழும் மீனவர்களிடன் சங்க காலத்தில் கூறப் படும் பாரம்பரியா தொல்லியல் ஞானம் நெய்தல் பற்றி அவர்களிடம் இன்னும் தங்கி உள்ளது. இவைகளும் ஆய்ய்வுக்கு உரியவையே. சங்கு குளிக்கும் முறை, சுறா வேட்டை இன்னும் பல.

    ஆபிரகாம் பண்டிதர் 1917 இல் வெளயிட்ட கருணாமிர்த சாகரம் என்ற நூலில், 1883 இல் வந்த ஒரு கடல் கோள்களில் கன்யா குமரிக்கு அருகில் ஒரு புதைந்த கோயில் தெளிவாக தெரிந்ததாக கூறயுள்ளார் இதுவும் ஆய்யுக்கு உரியது.

    தமிழ் நாட்டின் மணல் முட்டுகள் தேரிகள், சதுப்பு நிலங்கள் முதல்யவை ஆய்வுக்கு உரிய

    இடங்கள் உதாரணம் பழவேர்க்கடடு, பட்டினப் பக்கம், கோவளம், களிவெளி மரக்காணம், பிச்சாவரம், பழையாறை கொள்ளிடன், முத்துபேட்டை பரங்கிப்பேட்டை, மன்னர் வலை குடா, புன்னை காயல் மனப் பாடு ராஜாக்க மங்களம் குளச்சல், தேங்காய் பட்டினம் கலிங்க ராஜா பட்டினம் தூத்தூர், நீரோடி முதலியவை அதன் இயற்க்கை இருப்பிடம் மூலம் அதில் புதைந்துள்ள வரலாறு செய்திகளை தெரிவிக்கிறது.

    எந்த ஒரு வரலாறு ஆய்வு தளம் காணும் போதும் அதை சுற்றி உள்ள ஊர்களின் பெயரும் பெரும்பாலும் சரித்திரப் பெயர்களாகவே அமையும்.

    உதாரணமாக கன்யா குமரியில் குரும்பணி நாடு என்ற பெயரையும், மரக்காணம் பகுதியில் இடைக்கழி நாடு என்ற பெயரையும் நான் கண்ட சரித்திர ஆய்வுத்தலங்களின் அருகே கண்டேன்.

    நான் கண்ட வரை கன்னியாகுமரி மீனவர்களிடம் பேசி பெற்ற தரவுகள் மூலமும் கன்யா முறை மாவட்டத்தின் தேங்காய் பட்டினமும தூத்துக் குடி மாவட்டம் தாமிரவருணி பகுதியும் கடலால் சூழப் பட்ட பகுதியாகும். மேலும் முழ்கி இருக்கும் பல பகுதிகளில் மீன்கள் பெருவாரியாக கிடக்கின்றது இவைகள் wadge பேங்க் பகுதிகள் எனப் படுகின்றன.

    மீனவ்வர்களும் பனை ஓடுகள் மற்ற கட்டுமான பகுதிகளும் அங்கு தெரிவதாக இன்னும்கூறுகின்றனர்.

    நிச்சயமாக கன்யா குமரியின் கடற்கரை மீனா கிராமங்களில் குமரிக்கண்ட எச்சங்கள் மிகுதியாக நிச்சயம் கிடைக்கும் என எனது முதல் நிலை ஆய்ய்வுகள் அறுதி செய்கின்றன. மேலும் கலிங்க ராஜா பட்டினம் என்ற ஒரு ஊரும் கடலில் கடு எடுக்கப் பட்டயுள்ளது. நான் கலிங்க தொடர்புகளை தேடி தமிழ் நாடு வரும் போது கலிங்க தொடர்புடைய கலிங்க ராஜா பட்டினம் என்ற ஒரு ஊர் கிடைத்துள்ளது. அந்த கலிங்க ராஜன் யார் என்பது ஆய்ந்து உறுதி செய்யப் பட வேண்டும்.

    நான் பெரும் பாலும் எனது ஆய்வுகளை எனது சொந்த செலவிலும், சில புரவலர்களின் துணையுடன்தான் செய்து வருகிறேன்.

    எனக்கு occeangraphic, sona meter, under ewater communication remote control, gps முதலய

    தெந்த தன்னார்வ உதவிகள் கிடைத்தால் உதவியாக இருக்கும்.

    நன்றி : -ஏ சுகுமாரன்; Semmozhi [செம்மொழி]

    421331_271200372983450_951015345_n.jpg
     
    நன்றி: முகநூல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு! தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய "முதற்தாய் மொழி" வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

 

Source: http://wn.com/kumari_kandam

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் முதல் மொழி எது என்ற ஆய்வில் திராவிட என்று சொல்லப்பட்ட தமிழ் மொழியை பற்றியும் ஆய்வுகள் பல வருடங்களாக மேலை நாடு அறிஞர்களால் நடந்து வருகின்றன அதற்கான தரவுகள் தரும் முயற்சியை 40 வருடங்களாக எங்கள் நலம் விரும்பி பெரியவர் திரு பீ ராமநாதன் அவர்கள் மேலை நாடு அறிஞர்களிடம் தொடர்பு கொண்டு அயராது பணி செய்து வருகிறார்கள்

கீழே உள்ள கட்டுரை தமிழ் மன்றம் மடலாடும் குழுமத்தில் நம் முக நூல நண்பர் மணி வண்ணன் எழுதியது

அவசியம் கருதி முக நூலில் மறு வெளி இடுகிறேன்

On 7 May 2013 04:59, Mani Manivannan <mmanivannan@gmail.com> wrote:

ஞாலத்தின் முதல் மொழி ஒன்று இருந்திருக்கும் போலிருக்கிறது!

அது தமிழா இல்லையா என்பது விட்டு விடுவோம். இது வரை அப்படி ஒரு மொழியே இருந்திருக்காது என்று கூறி வந்த அறிவியலார், அப்படியும் இருந்திருக்கலாம் என்று கருதத் தொடங்கி விட்டார்கள்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

http://www.washingtonpost.com/national/health-science/linguists-identify-15000-year-old-ultraconserved-words/2013/05/06/a02e3a14-b427-11e2-9a98-4be1688d7d84_story.html

   

By David Brown, Published: May 7

You, hear me! Give this fire to that old man. Pull the black worm off the bark and give it to the mother. And no spitting in the ashes!

It’s an odd little speech. But if you went back 15,000 years and spoke these words to hunter-gatherers in Asia in any one of hundreds of modern languages, there is a chance they would understand at least some of what you were saying.

 

That’s because all of the nouns, verbs, adjectives and adverbs in the four sentences are words that have descended largely unchanged from a language that died out as the glaciers retreated at the end of the last Ice Age. Those few words mean the same thing, and sound almost the same, as they did then.

The traditional view is that words can’t survive for more than 8,000 to 9,000 years. Evolution, linguistic “weathering” and the adoption of replacements from other languages eventually drive ancient words to extinction, just like the dinosaurs of the Jurassic era.

A new study, however, suggests that’s not always true.

A team of researchers has come up with a list of two dozen “ultraconserved words” that have survived 150 centuries. It includes some predictable entries: “mother,” “not,” “what,” “to hear” and “man.” It also contains surprises: “to flow,” “ashes” and “worm.”

The existence of the long-lived words suggests there was a “proto-Eurasiatic” language that was the common ancestor to about 700 contemporary languages that are the native tongues of more than half the world’s people.

 

“We’ve never heard this language, and it’s not written down anywhere,” said Mark Pagel, an evolutionary theorist at the University of Reading in England who headed the study published Monday in the Proceedings of the National Academy of Sciences. “But this ancestral language was spoken and heard. People sitting around campfires used it to talk to each other.”

In all, “proto-Eurasiatic” gave birth to seven language families. Several of the world’s important language families, however, fall outside that lineage, such as the one that includes Chinese and Tibetan; several African language families, and those of American Indians and Australian aborigines.

That a spoken sound carrying a specific meaning could remain unchanged over 15,000 years is a controversial idea for most historical linguists.

“Their general view is pessimistic,” said William Croft, a professor of linguistics at the University of New Mexico who studies the evolution of language and was not involved in the study. “They basically think there’s too little evidence to even propose a family like Eurasiatic.” In Croft’s view, however, the new study supports the plausibility of an ancestral language whose audible relics cross tongues today.

Pagel and three collaborators studied “cognates,” which are words that have the same meaning and a similar sound in different languages. Father (English), padre (Italian), pere (French), pater (Latin) and pitar (Sanskrit) are cognates. Those words, however, are from languages in one family, the Indo-European. The researchers looked much further afield, examining seven language families in all.

 

Linguists identify 15,000-year-old ‘ultraconserved words’
words-606-2--606x404.jpg

Graphic: Hear and see the pronunciation of words from their ancient language families

 

In addition to Indo-European, the language families included Altaic (whose modern members include Turkish, Uzbek and Mongolian); Chukchi-Kamchatkan (languages of far northeastern Siberia); Dravidian (languages of south India); Inuit-Yupik (Arctic languages); Kartvelian (Georgian and three related languages) and Uralic (Finnish, Hungarian and a few others).

They make up a diverse group. Some don’t use the Roman alphabet. Some had no written form until modern times. They sound different to the untrained ear. Their speakers live thousands of miles apart. In short, they seem unlikely candidates to share cognates.

 

Pagel’s team used as its starting material 200 words that linguists know to be the core vocabulary of all languages.

Other researchers had searched for cognates of those words in members of each of the seven Eurasiatic language families. They looked, for example, for similar-sounding words for “fish” or “to drink” in the Altaic family of languages or in the Indo-European languages. When they found cognates, they constructed what they imagined were the cognates’ ancestral words — a task that requires knowing how sounds change between languages, such as “f” in Germanic languages becoming “p” in Romance languages.

Those made-up words are called “proto-words.” Pagel’s team compared them among language families. They made thousands of comparisons, asking such questions as: Do the proto-word for “hand” in the Inuit-Yupik language family and the proto-word for “hand” in the Indo-European language family sound similar?

Surprisingly, the answer to that question and many others was yes.

The 23 entries on the list of ultraconserved words are cognates in four or more language families. Could they sound the same purely by chance? Pagel and his colleagues think not.

 

Linguists have calculated the rate at which words are replaced in a language. Common ones disappear the slowest. It’s those words that Pagel’s team found were most likely to have cognates among the seven families.

In fact, they calculated that words uttered at least 16 times per day by an average speaker had the greatest chance of being cognates in at least three language families. If chance had been the explanation, some rarely used words would have ended up on the list. But they didn’t.

As a group, the ultraconserved words give a hint of what has been important to people over the millennia.

“I was really delighted to see ‘to give’ there,” Pagel said. “Human society is characterized by a degree of cooperation and reciprocity that you simply don’t see in any other animal. Verbs tend to change fairly quickly, but that one hasn’t.”

Of course, one has to explain the presence of “bark.”

“I have spoken to some anthropologists about that, and they say that bark played a very significant role in the lives of forest-dwelling hunter-gatherers,” Pagel said. Bark was woven into baskets, stripped and braided into rope, burned as fuel, stuffed in empty spaces for insulation and consumed as medicine.

“To spit” is also a surprising survivor. It may be that the sound of that word is just so expressive of the sound of the activity — what linguists call “onomatopoeia” — that it simply couldn’t be improved on over 15,000 years.

As to the origin of the sound of the other ultraconserved words, and who made them up, that’s a question best left to the poets.

 

 

 

http://www.washingtonpost.com/wp-srv/special/national/words-that-last/

http://www.pnas.org/content/early/2013/05/01/1218726110

http://www.pnas.org/content/suppl/2013/05/01/1218726110.DCSupplemental

all of the nouns, verbs, adjectives and adverbs in the four sentences are words that have descended largely unchanged from a language that died out as the glaciers were retreating at the end of the last Ice Age.

The traditional view is that words can’t survive for more than 8,000 to 9,000 years. Evolution, linguistic “weathering” and the adoption of replacements from other languages eventually drives ancient words to extinction, just like the dinosaurs of the Jurassic era.

New research, however, suggests a few words survive twice as long.

Their existence, in turn, suggests there was a “proto-Eurasiatic” language that was the common ancestor of about 700 languages used today (and many others that have died out over the centuries). The descendant tongues are spoken from the Arctic to the southern tip of India. Their speakers are as apparently different as the Uighurs of western China and the Scots of the Outer Hebrides.

“We’ve never heard this language, and it’s not written down anywhere,” said Mark Pagel, an evolutionary theorist at the University of Reading in England who headed the study that appears in the Proceedings of the National Academy of Sciences. “But this ancestral language was spoken and heard. People sitting around campfires used it to talk to each other.”

Pagel and his collaborators have come up with a list of two dozen “ultraconserved words.” It contains both predictable and surprising members. The most conserved word is “thou,” which is the singular form of “you.” “I,” “not,” “what,” “mother” and “man” are also on the list. So are the verbs “to hear,” “to flow” and “to spit,” and the nouns “bark,” “ashes” and “worm.” Together, they hint at what has been important to people over the past 15 millennia.

http://en.wikipedia.org/wiki/Nostratic_languages

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Tue,Apr 16, 2013. By Admin
news_12042.jpg

இக்காலக் கட்டத்தில் குமரிக் கண்டம் உண்மை என்று சொன்னாலும் அது வெறும் நம்பிக்கையே. குமரிக்கண்டம் இல்லை என்றால் அதுவும் நம்பிக்கையே.

 

ஏனெனில் குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் தொடங்கப்படவே இல்லை. சிறிது தொடங்கப்பட்ட ஆராய்ச்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

 

இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது.

 

இப்பொழுது குமரிக்கண்டம் என்பது உண்மை என்று நம்புவோர்களின் கூற்றையும் குமரிக்கண்டம் பொய் என்று நம்புவோர்களின் கூற்றையும் காண்போம்.

 

குமரிக்கண்டம் உண்மை என்போர் அது உண்மை என்று அவர்கள் நம்புவதற்கு சில காரணிகளைக் கூறுகின்றனர்…

 

1) ஆபிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் காணப்படும் மரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஒன்றுப் போல் இருக்கும் விடயம்.

 

2) ஆசுதிரேலிய பழங்குடி மக்கள் மற்றும் ஆபிரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல்.(இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம்).

 

3) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள்.

 

4) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்.

 

5) தனுசுக்கோடி மற்றும் காவேரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கிய வரலாறு.

 

6) ஆடு மேய்ச்சான் பாறை என்று பெயர் கொண்ட பாறை கடற்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி கடலின் நடுவில் இருக்கும் செய்தி.

 

ஆனால் குமரிக்கண்டம் என்பது கற்பனையே என்றுக் கூறுவோர் கூறும் காரணங்கள்…

 

1) இதை அறிவியல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

 

2) இக் கதைகள் சங்க இலக்கிய செய்திகளில் மட்டுமே இருப்பதினால் இவை வரலாறாக ஏற்றுக்கொள்ள பட மாட்டாது. இவை புராணங்களே.

 

இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்…

 

அறிவியல் குமரிக்கண்டதினை மறுக்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை… ஏனெனில் அறிவியல் அங்கே இன்னும் சென்று ஆராய்ந்தே பார்க்க வில்லை. ஆராய்ந்து தெளிவு படுத்தாத விடயங்களை அறிவியல் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அறிவியலின் உதவி தற்போது குமரிக்கண்டதினைப் பற்றிய விடயத்தில் நமக்கு கிட்டவில்லை.

 

எனவே இப்பொழுது நாம் மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்றுப் பார்ப்போம்.

 

அவர்களின் கூற்றுப்படி,மனிதன் தோன்றிய இடம் - குமரிக்கண்டம்.முதல் மனிதன் - தமிழன்.முதல் மொழி - தமிழ். குமரிக்கண்டதினில் தோன்றிய மனிதனே வடக்கே பயணித்து சென்று அங்கே சில நாகரீகங்களை நிறுவி பின் உலகம் முழுவதும் பரவுகின்றான். இதற்கு சான்றாக அவர்கள் பல விடயங்களை தருகின்றார்கள்.

 

உதாரணமாக “பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.”

 

இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது.

 

“அப்படி எவ்வாறு கூறுகின்றீர்கள்… வடக்கில் இருந்தும் அவன் தெற்கே வந்து பெயரிட்டு இருக்கலாம் அல்லவா?” என்று கூறுகின்றீர்களா.

 

சரி தான். அதற்கும் வாய்ப்பு இருக்கத் தான் செய்கின்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் மொழியறிஞர்கள் ஏன் அப்பெயர்கள் தெற்கில் இருந்து வடக்கே சென்றன என்று கூறுகின்றனர் என்பதனை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

 

அவர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழி திரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.

 

 

இரண்டாவது, ஒரு நாகரீத்தில் இருந்து மற்றொரு நாகரீகத்திற்கு பெயர்கள் கொண்டு செல்லப் பட்டு இருக்கின்றன என்றால் முதலில் தோன்றிய நாகரீகம் காலத்தில் இரண்டாவது நாகரீகத்திற்கு முந்தியதாக இருந்திருக்க வேண்டும். எனவே வடக்கில் இருந்து இந்த பெயர்கள் தெற்கே வந்தன என்றால் வடக்கில் உள்ள நாகரீகம் காலத்தில் தெற்கு நாகரீகங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.

 

இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரீகங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து சமவெளியிலோ, சுமேரியாவிலேயோ அல்லது மேசபோடமியாவிலேயோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரீகங்கள் இருந்தனவா?… அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் என்று அந்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுவீச்சில் ஆராயத் தொடங்கவில்லை. இந்நிலையில் தான் நாம் ஒரு ஆங்கிலேய ஆய்வாளரைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அவர் பெயர் கிரகாம் கான்காக் (Graham Hancock). உலகமே சுமேரியாவையும் மேசொபோடமியாவையும் சிந்து சமவெளியையும் ஆராய்ந்துக் கொண்டு இருந்த வேளையில் இவர் இந்தியாவில் தெற்கினை நோக்கி தன் ஆராய்ச்சியினை தொடங்குகின்றார்.

 

அவரின் ஆராய்ச்சி பிரம்மிப்பூட்டும் பல தகவல்களை வெளி இடுகின்றது. உதாரணமாக சிந்து சமவெளிக்கும்  3000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் ஒன்று குசராத் மாநிலத்தில் கடலோரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த நாகரீகதினைத் தொடர்ந்து அவர் மீண்டும் தெற்கே நோக்கி நகர்கின்றார்.

 

அங்கே குசராத் நாகரீகத்தினை விட 3000 ஆண்டுகள் பழமையான ஒரு மாபெரும் நாகரீகத்தினை அவர் கண்டுப்பிடிக்கின்றார்…. தமிழகத்தினில்!!! அந்த இடம் பூம்புகார் எனப்படும் காவேரிப்பூம்பட்டினம். அவரின் கூற்றுப் படி இந்த நாகரீகம் சுமார் 11000 ஆண்டுகள் பழமையானது என்றும் அந்த நாகரீகம் கடற் கோள்களால் அழிந்தது என்றும் (400 அடி உயர் அலைகளால் என்றும் குறிப்பிடுகின்றார்) கூறுகின்றார். மேலும் அந்த இடங்களை நன்றாக ஆராய்ந்தோம் என்றால் பல உண்மைகள் வெளி வரும் என்றும் ‘அந்த இடத்தினை ஏன் ஆராயாது இது வரை விட்டு வைத்து இருக்கின்றார்கள் என்பது தமக்கு வியப்பளிப்பதாகவும்’ அவர் கூறுகின்றார். இவருடைய இந்தக் கருத்தினை இங்கிலாந்தில் உள்ள துர்கம் பல்கலைக்கழகமும் (Durham university) ஏற்று உள்ளது.

 

 

ஆனால் அந்த ஆராய்ச்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு மேற்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேலும் பூம்புகார் பற்றிய இந்தத் தகவல்கள் மக்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை. கான்காக்கின் ஆராய்ச்சியினைப் பற்றி அறிய இந்த இணைப்பை பார்க்கவும்…

 

இவ்வாராய்ச்சிகள் மொழியறிஞர்கள் சொல்லும் கூற்றினை, அதாவது நாகரீகம் தெற்கில் தோன்றி பின்னர் வடக்கே நோக்கி சென்று இருக்கின்றது என்பதனை மெய்ப்பிப்பது போல் இருக்கின்றன.தொடர்ந்து இந்த இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டால் உண்மைகள் வெளிப்படும். ஆனால் இந்திய அரசாங்கம் இந்த ஆராய்ச்சிகளை தானும் மேற்கொள்ளாது மற்றவர்கள் மேற்கொண்டாலும் அதற்கு தடங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

 

தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டதினைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா?உண்மை வெளிப்படுமா?

 

சிந்திப்போம்…!!!

 

சில நண்பர்கள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்களை பகிருமாறு கேட்டுக்கொண்டார்கள். இதோ சில ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்கள்…

 

 

மா.சோ.விக்டர் - இவர் மொழியியல் அறிஞர். உலகின் தாய் மொழி தமிழ் தான் என்றும் மற்ற மொழிகள் அனைத்தும் தமிழின் திரிபுகளே என்றும் அவர் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கூறுகின்றார். பல புத்தகங்களை இவர் மொழி தொடர்பாகவும் குமரிக்கண்டம் மற்றும் தமிழர்கள் தொடர்பாகவும் எழுதி உள்ளார். உதா… ‘குமரிக் கண்டம்’ ‘எபிரேயத்தின் தாய் மொழி தமிழே’ ‘அ’….

 

தேவநேயப் பாவாணர் - இவரும் ஒரு மொழி அறிஞர். தமிழ் மொழியில் இருந்தே வடமொழி போன்ற அனைத்து மொழிகளும் தோன்றின என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதனை நிரூபித்தவர். இவரும் பல புத்தகங்களை மொழி தொடர்பாகவும் தமிழர் வரலாறு தொடர்பாகவும் எழுதியுள்ளார். உதா… தமிழர் வரலாறு.

 

மாத்தளை சோமு - இவர் ஒரு ஆய்வாளர். உலகம் முழுவதும் சென்று அங்கு வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் இடங்கள் போன்றவற்றை ஆராய்பவர். இவருடைய நூல்கள் பல அவற்றுள் நான் எடுத்துக் கொண்ட நூல் ‘வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்’.மறைமலைஅடிகள் - இவரும் ஒரு தமிழ் ஆர்வலர். தனித்தமிழ் இயக்கத்தினை தோற்றுவித்து தமிழை வளர்த்தவர். தமிழ் தொடர்பாகவும், ஆரியர் திராவிடர் போன்ற கூறுகளைப் பற்றியும் பல நூல்களை எழுதி உள்ளார். உதா… தமிழர் மதம்.

 

தெய்வநாயகம் - இவர் ஆன்மீக ஆராய்ச்சியாளர். தமிழிலேயே அனைத்து மதங்களுக்கும் பொதுவான தத்துவ மற்றும் ஆன்மீகக் கருத்துக்கள் மறைந்து இருக்கின்றன. அனைத்து மதங்களும் அடக்குமுறைகளில் இருந்தும் பகைமையில் இருந்தும் விடுபட்டு மக்களின் நலனுக்காக மாறுவதற்குரிய வழி தமிழில் இருக்கின்றது என்னும் கருத்தினை உடையவர். சைவ வைணவ சமயங்கள், கிருத்துவ சமயம் மற்றும் இசுலாமிய சமயங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இவரும் பல நூல்களை எழுதி உள்ளார்.

 

சரி... குமரிக்கண்டதினைப் பற்றி பார்த்தாயிற்று.. மேலும் விவிலியம், அசோகர், சமணம்...புத்தம், பக்தி இயக்கம் போன்றியவற்றை பற்றியும் பார்த்து இருக்கின்றோம். ஆனால் அந்த அனைத்துச் செய்திகளும் கோர்க்கப் படாத முத்துக்களைப் போல் தனித்தனியே இருக்கின்றன... உலகின் வரலாறினை அறிய அந்த முத்துக்கள் கோர்க்கப்பட வேண்டும்.

 

கோர்ப்போம்... உலகின் வரலாறு காத்து இருக்கின்றது...!!!

 

Source: http://www.kathiravan.com/newsview.php?mid=41&id=12042

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகுக்கு குமரிக்கண்டம் பற்றிச் சொல்ல

ourhome.jpg?w=300&h=238- நந்திவர்மன்

 

கடவுளின் கைரேகைத் தடங்கள்  என்ற நூல் 1994 ல் வெளியாயிற்று.  உலகெங்கும் பரபரப்புடன் விற்றுத் தீர்ந்தது. இந்நூல் ஆசிரியர் உலகப் புகழை உடனே எட்டி விட்டார்.  உலகில் நாகரிகம் என்பதே 6000 ஆண்டு பழமையுடையது என்ற கருத்து ஓங்கி இருந்தது! வந்தார் கிரகாம் ஹான்காக்!  தடாலடியாக 17000 ஆண்டுக்கு முன்பே மனித குலம் நாகரிகமடைந்திருந்தது என்று போட்டாரே ஒரு போடு! சும்மா கப்சா விடவில்லை. 

 

இந்தியா அருகில் உள்ள கடலடியில் மூழ்கி ஆய்வு செய்தார்.  ஜப்பான் தாய்வான் சீனா அருகில் உள்ள கடல்கள் அடியில் நாகரிகம் இருந்த அடையாளங்களைத் தேடினார். அரபிக் கடலடி யிலும் மத்திய தரைக்கடல் அடியிலும் சான்றுகளைத் தேடினார்.  அவர் தேடுவதற்கு தூண்டுதலாக உலக இலக்கியங்கள் அமைந்தன.  தமிழர்களின் சங்க இலக்கியம்  வேதங்கள் உள்ளிட்ட நூல்கள் கூறும் கடற்கோள்களை நினைத்துக் கொண்டார். பைபிள் கூறும் நோவா வின் படகை நினைத்துக் கொண்டார். கடற்கோள் பற்றியும் பெரு வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகள் பற்றியும் பல நாடுகளில் பலமொழிகளில் சுமார் 600 புராணங்கள் தொன்மங்கள் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவை அத்தனையும் கட்டுக்கதையாகிட முடியாது என்று கிரகாம் ஹான்காக் நம்பினார்.

 இன்றிலிருந்து 17000 ஆண்டு முன்பு உலகில் நாகரிகம் மிகுந்த சமுதாயங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.  17000 முதல் 7000 ஆண்டு வரை ஆங்காங்கே கடற்கோள்கள் நடந்தன.  ஆழிப்பேரலைகள் எழுந்தன.  அதில் 15 மில்லியன் சதுர கிலோ மீட்டர் மக்கள் வாழ்ந்த நாடுகளும் நிலங்களும் கடலடியில் மூழ்கியது.  அந்தப் பகுதிகளில் மனித குலத்தில் முன்னோடி நாகரிகம் பற்றி தேடியாக வேண்டும்.  தமிழர் வரலாற்றை உலக வரலாற்றில் இருந்து பிரித்து தனியே கண்டறிய முடியாது. ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்த நிலம் இன்று கடலாக உள்ளது.  இந்தியா ஒரு காலத்தில் நான்கு புறமும் கடல் நீரால் சுழப்பட்ட நாவலந்தீவு ஆக இருந்தது.  நாவலந்தீவு என்பது தமிழ் இலக்கண நூல் பிங்கல நிகண்டு கூறும் பெயர். 

 இந்தியா இன்றுள்ள இடத்தில் இப்போது இருப்பது போன்ற வடிவில்தான் இருந்தது என்று முடிவு கட்டிக்கொண்டு வரலாறு எழுதக் கூடாது.  எழுதுவதும் தவறு.  சிலப்பதிகாரத்தில் இந்துமாக்கடல் கொண்ட குமரியாறும் பஃறுளியாறும் பல மலைத்தொடர்களும் பற்றி பேசப்படும்.  எனவே இது போல் இலக்கியங்கள் கூறும் நாகரிகங்களைக் கண்டறிய கடலடி ஆய்வில் இறங்கினார் கிரகாம் ஹான் காக்!

 ஜப்பான் அருகே அவர் கண்டெடுத்த சான்றுகள் பற்றி சொர்க்கத்தின் கண்ணாடி  என்ற நூலில் பதிவு செய்தார்.  மால்டா  இந்தியா ஜப்பான் பகாமாஸ் எனக் கடலடியில் அவர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளை  நூலில் பதிவு செய்தார்.  அந்த நூலில் தான் நமது பூம்புகார் பற்றிய வியத்தகு கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

 இந்திய அரசு 1000 ஆண்டு பழமையும் இலக்கிய வளமுள்ள மொழியை செம்மொழி என அறிவிக்கலாம் என்று வரையறை வகுத்தது! அதன்படி தமிழ்ச்செம்மொழி என அறிவிக்கப்பட்டது.  ஆனால் 1000 ஆண்டு வரலாறு எங்களுக்கும் உண்டு என்று வேறு சில மொழிகளும் செம்மொழிப் பட்டியலில் இடம் கேட்கின்றன.

 ஆனால் 1000 ஆண்டா? தமிழ் வரலாறோ கி.மு. 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்பதை பூம்புகார் நகரின் சில கூறுகளை கடலடியில் கண்டெடுத்து கிரகாம் ஹான்காக் 11500 ஆண்டு பழமை நமக்குண்டு என்று நிறுவுகிறார்.

 

அவர் கண்டுபிடித்தது கொஞ்சமே! இன்னும் கூடுதலாக கடலடியில் நாம் ஆய்வு செய்தாக வேண்டாமா? மூழ்கிய நம் நகரங்களை முத்து குளிப்பது போல் மூழ்கி வெளியே எடுத்து வர வேண்டாமா? பூம்புகார் மட்டுமல்ல புதையுண்ட நம் குமரிக் கண்டத்தையும் நாம் மீட்டெடுக்க வேண்டாமா? ஆய்வு செய்திடல் வேண்டாமா? 

பூம்புகாரை எப்படி கடல் விழுங்கிறது? குமரிக்கண்டமும் அதிலிருந்த குமரியாறும் இந்தமாக்கடலில் எப்படி மூழ்கின? பஃறுளியாறும் பல அடுக்குளாக இருந்த மலைகளும் எப்படி கடலடியில் மூழ்கின? இந்த வினாக்களுக்கு விடை கிரகாம் ஹான்காக் இடம் கிடைக்கிறது. அவர் சொல்கிறார் “மனித குல வரலாற்றில் கடந்த முக்கிய பேரழிவு பற்றி நாம் மறந்து விட்டோம்.  பனி ஊழிக்காலத்தின்  கடைசியில் 12000 ஆண்டுகள் முன்பு உலகில் கடல்களை ஒட்டிய கடற்கரை ஓரங்களில் கடலோடிகளாகவும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் வாழ்ந்தார்கள்! அவர்கள் கடல் மட்டம் உயர்ந்ததால் பெரு வெள்ளம் ஏற்பட்டு வாழ்ந்த நாடுகளை விட்டு துடைத்து எறியப்பட்டார்கள்.  இந்தப் பேரழிவு உலகில் உள்ள 600 தொன்மக் கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மலை உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து மனித குலத்தை அழித்த நிகழ்வு ஏதாவது ஒரு வகையில் பல நாட்டு இலக்கியங்களில் இடம் பிறந்துள்ளது.

அந்தக் காலச் சுநாமி

எப்படி நடந்திருக்கும் அந்தக் காலத்துக் சுநாமி? அப்போது வட அமெரிக்காவுக்கும் வடஐரோப்பாவுக்கும் இடையே கடல் இல்லை.  பனிப்பாறைகளே இருந்தன.  அண்டார்டிகாவில் இன்று இருப்பது போல! அதுவும் 3 மைல் ஆழத்துக்கு பனிப்பாறைகள் இருந்தன.  அதன் மீது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டம் போகக் கூடிய சுழ்நிலை இருந்தது.  புவி வெப்பமாதல் பற்றி இன்று அலறுகிறோம்! அன்று வெப்பத்தால் இந்தப் பாறைகள் உருகி கடல் தோன்றியது.  உருகிய பனி பாறைகள் உலகெங்கும் ஆழிப்பேரலைகளை உருவாக்கின.  பல நாடுகளை அவை விழுங்கின.  அப்படி அழிந்து போனது நம் குமரிக்கண்டம்! கடலுள் மூழ்கியது நம்ம பூம்புகார்.  இவற்றை முதலில் கண்டறிந்த பெருமைக்குரியவர் கிரகாம் ஹான்காக்!

அவர் மட்டுமல்ல உலகில் பல நாட்டவரும் கடலடி அகழ்வாய்வில் ஈடுபட்டனர்.  கடலில் மூழ்கிக் காணாமல் போன கப்பல்களை தேடுவதில் தொடங்கினார்கள்.  உலகெங்கும் 3 மில்லியன் கப்பல்கள் கடலடியில் மூழ்கிவிட்டன.  இவற்றில் பெரும்பகுதி இன்றும் கண்டெக்கப்படவில்லை.  இப்படி கடலடியில் கப்பல்கள் தேடியவர்கள் கட்டிடங்களை கண்டார்கள்.  நாகரிகங்களை கண்டறிந்து வருகிறார்கள்.

 “கடலடியில் நம் பாரம்பரியம் உள்ளதென்று பெருமை கொள்கிறோம்! 4000 ஆண்டுகளில் மூழ்கிய நகரங்களும் கப்பல்களும் நாம் கண்டெடுப்போம் என்று காத்துள்ளன.  சிந்து வெளி நாகரிக காலந்தொட்டு 7000 கிலோ மீட்டர் தூரம் நீண்ட இந்தியக் கடற்கரையை ஒட்டிய கடலடியில் பெரும் புதையல் காத்துக் கொண்டுள்ளது.  அங்கு தேடினால் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து மூழ்கிய கப்பல்களைக் கண்டுபிடிக்கலாம்.  1980 முதல்தான் இந்தியாவில் கடலடியில் அகழ்வாய்வு சூடு பிடிக்கத் தொடங்கியது.  கோவாவில் உள்ள நேனஷல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓசியோனோகிராபி கடலடியில் கப்பல்களை தேடப்போய் குஜராத் அருகே துவாரகா நகரத்தையும் பூம்புகாரையும் கண்டுபிடித்தார்கள் என இந்திய அரசு தொல்லியல் துறையின் கடலடி அகழ்வாய்வு பிரிவு தலைவர் அலோஜ் திரிபாதி கூறியுள்ளார்.

நம் சேர சோழ பாண்டியரின் நாடுகள் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றை  தேடிப் பார்க்க வேண்டாமா? தமிழக அரசே குமரிக்கண்டம் பற்றி கடலாய்வு செய்து நூலாக்கி உலகின் பிற பேரழிவுகளுடன் தமிழினமும் அழிந்தது என்று நம் நாகரிகத்தை நிலை நாட்ட வேண்டும்.

 நாம் குமரிக்கண்டம் என்பதை கோண்டுவானா பெருங்கண்டம் என மற்றவர்கள் அழைக்கிறார்கள்.  கோண்டுகள் மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிகள்.  அந்தப்பகுதியின் பாறைகளுக்கும் பிற கண்டங்களின் பாறைகளுக்குமான ஒப்பீடு காரணமாக கோண்டுவானா என்ற சொல் உருவாயிற்று.  அந்தக் கோண்டுவானா பற்றி  நூலெழுதியவர் டொனால்டு பிளான்.  அந்த ஆய்வேட்டில் கோண்டுவானா பெருங்கண்டமாகத் திகழ்ந்தது.  இன்று தென்பசிபிக் கடல் உள்ள பகுதியில் அக்கண்டம் அமர்ந்திருந்தது.  பூமத்திய ரேகை வரையும் அதையும் தாண்டி தென்துருவமும் வரையும் பரவி இருந்தது.  புது கண்டங்கள் உடைந்து சிதறிய துகள்களையும் குப்பைகளையும் இன்று பசிபிக் பெருங்கடல் என்று சொல்லப்படும் பகுதியில் துடைத்து எறிந்து விட்டு அங்கு வீற்றிருந்தது கோண்டுவானாப் பெருங்கண்டம் என்று கூறுகிறார்.

 பூமத்திய ரேகைக்கு எதிர்த்திசையில் லாராசியா என்ற சிறிய கண்டம் ஒன்றிருந்தது.  அந்நிலப்பரப்பே இன்று பெரிதாக வளர்ந்து பெரிதாகி வடஅமெரிக்கா ஆயிற்று.  கிழக்கில் எவ்வளவு தூரத்தில் என்று வரையறுத்துச் சொல்ல முடியா தூரத்தில் பால்டிகா என இன்னொரு சிறிய கண்டமிருந்தது.  அக்கண்டமே இன்றைய ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கி நின்றது.

 ஆங்காங்கே எங்கிருந்தன எனச் சொல்லவியலாத இடத்தில் சிறுசிறு கண்டங்கள் இருந்தன.  அவை ஆசியாவுடன் பின்னாளில் இணைந்தன. 500 மில்லியன் ஆண்டுகள் முன்பு லாரன்சியாவும் பால்டிகாவும் மோதிக் கொண்டன.  இவை நிகழ்ந்த போது தென் துருவப் பகுதியில் நகர்ந்து இன்றுள்ள தென் அட்லாண்டிக் நோக்கி கோண்டுவானா நகர்ந்தது.  கோண்டுவானா என்ற பெரும்கண்டம் ஆப்ரிக்காவை தென்னமெரிக்காவை இந்தியாவை அண்டார்டிகாவை ஆசுதிரேலியாவை நியுஇனியாவை நியுசிலாந்தை உள்ளடக்கியதாக இருந்தது.  இன்று வேறு கண்டங்களுடன் ஒட்டியுள்ள பல பகுதிகள் அப்பெருங்கண்டத்திலிருந்து பிரிந்தவையே!

 

 மத்திய ஐய்ரோப்பா இத்தாலி பால்கன் தீபகற்பம் துருக்கி மத்திய கிழக்கு ஈரான் ஆகிய அனைத்தும் கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் பகுதிகளாக இருந்தன.  ஆக இந்தியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய கோண்டுவானா உடைந்து சிதறி இன்று ஏற்பட்டுள்ள பூமியின் கண்டங்கள் மட்டுமே நம் வரலாற்றை சொல்லிடாது! சிந்து வெளி அதழ்வாய்வை எத்தனைக் காலத்துக்குப் பேசிக் கொண்டிருப்போம்! சுதந்திர இந்தியாவில் நாம் என்ன கண்டுபிடித்தோம்? மேனாட்டார் தான் இன்னமும் நமக்கு ஆய்வு செய்யக் கற்றுத் தர வேண்டுமா?

2011ல் நாம் இருக்கிறோம்! அமெரிக்காவில் 1909 லேயே கடலடி அகழ்வாய்வு நடந்துவிட்டது.  1909 ஏப்ரல் 5 அரிசோனா மாகாண அரசிதழின் பதிப்பில் (அரிசோன கெசட்) வெளியான கட்டுரையில்  அரிசோனா மாகாணத்தை ஒட்டி கடலடியில் பெரும் பள்ளத்தாக்கு உள்ளது.  இது 8799 அடி ஆழமுடையது. உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்று சொல்லி வந்தார்கள்.

 

 ஆனால் புதிதாக வேறோர் பள்ளத்தாக்கு திபெத்தில் இதற்கு போட்டியாக வந்தது.  அமெரிக்காவின் ஜியாகிரபி கமிட்டியும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகமும் கூட்டாக 1994 ல் சீன வசமுள்ள திபேத்தில் உற்பத்தியாகும் யார்லங் திசாங்போ நதியில் உள்ள பள்ளத்தாக்கு 17657 அடி ஆழமுள்ளதால் அதுவே உலகின் மிகப் பெரிய பள்ளத்தாக்கு என்று கூறிவிட்டார்.  இப்படி உலக அதிசயங்களுள் ஒன்று என்று இன்று தகுதி இழந்து விட்டது.  அரிசோனா கடலடியில் உள்ள பள்ளத்தாக்கு! அனால் இதே பள்ளத்தாக்கில் 1909 ல் கல்லில் மனிதனால் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் எகிப்திய கடவுட் பதுமைகளின் சிலைகள் பதப்படுத்தப்பட்ட “மம்மிக்கள்” கண்டெடுக்கப்பட்டன.  நூறு ஆண்டு முன் அமெரிக்காவில் நடந்தது 100 ஆண்டு கடந்தும் இந்தியாவில் நடக்கவில்லை.

 பூம்புகார் தொடர்பாக மிகச் சில நாட்களே நடந்த ஆய்வையே இன்னமும் நான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.  நம் வங்காள விரிகுடாக்கடல் 2172000 கி.மீட்டர் பரப்புடைய கடலாகும்.  கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின்படி இந்தியாவையும் ஆசுதிரேலியாவையும் உள்ளடக்கிய பெருந்தட்டு வங்காள விரிகுடாக் கடல் தரைக்கு கீழே உள்ளது.  இதில் உடைப்பு ஏற்பட்டு இந்தியத் தட்டு வடக்கு நோக்கி மௌள நகர்கிறது.  சுந்தா பள்ளம் என்று சொல்லப்படும் கடற்பள்ளம் உள்ள இடத்தில் இந்தியத்தட்டும் மயன்மார் அமர்ந்துள்ள தட்டும் சந்திக்கின்றன.  ஒரே தட்டு மீது உட்கார்ந்திருந்த இந்தியாவும் ஆசுதிரேலியாவும் – கன்னியாகுமரிக்கு தெற்கே 960 கி.மீட்டர் தூரத்தில் தட்டு உடைந்து ஆசுதிரேலியா கழன்று செல்கின்றது.  இந்தியா வடக்கு நோக்கி நகர்கிறது.  அந்தப்பிளவில் ஒரு காலத்தில் மூழ்கிய தமிழ்நாட்டின் ஒரு பகுதி மீண்டும் மேலெழுப்பலாம்!

 இந்தியா- மயன்மார் பிளவு பெரிய பிளவின் பக்க விளைவு.  அந்தமான் நிகோபார் அருகில் உள்ள சுந்தா பள்ளம் அருகே இந்தியத் தட்டும் மயன்மார் தட்டும் மோதிக் கொள்கின்றன.  அப்போது இந்தியத் தட்டு தாழ்ந்து அதன்மேல் மயன்மார் தட்டு ஏறி அமர்ந்து கொள்கிறது.  மயன்மார் தட்டு மேலே ஏறி உட்கார்வதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்தியத் தட்டு கீழே போகிறது.  இந்த உரசல்களால் சுநாமி உருவாகி வருகிறது.  கடற்பள்ளங்களும் பள்ளத்தாக்குகளும் உருவாகின்றன.  இந்தியத் தட்டு வடக்கு நோக்கி நகர்வதால் கடற்கரை மாறுகிறது.  கடலரிப்பு நேருகிறது.  கடலில் கண்முன்னே பல பகுதிகள் மறைந்து விடுகின்றன.  காலங்காலமாக நம் ஆறுகள் கொண்டு வந்து கொட்டும் வண்டல் மண் நம் பழம் நகரங்களையம் நாகரிகத்தையும் மூடுகின்றன. 

மூடிய இடங்களில் புதையுண்ட வரலாற்றை சென்னையில் உள்ள கடற்சார் பல்கலைக்கழகமும் அண்ணா பல்கலைக்கழகமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும் கூட்டாக இணைந்து தேடிக் கண்டெடுத்து புதிய செய்திகளை வெளிக் கொணர வேண்டும்.

 வங்கக்கடலில் உள்ள கடற் பள்ளத்தாக்குகளில் வடக்கு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு பற்றி இந்திய அறிவியல் கழகம் 2008 ல் வெளியிட்ட நூலில் வீ. சுப்பிரமணியன் கே.எஸ்.கிருஷணா எம்.வி.ரமணா கே.எஸ்.ஆர்.மூர்த்தி ஆகியோர் கூட்டாக எழுதிய கட்டுரையில் “வடக்கு வங்கக்கடலில் வடகிழக்கு – தெற்கு தென்கிழக்கு திசையில்  300 மீட்டர் ஆழமும் 18 கிலோ மீட்டர் விரிவும் கொண்டு படிப்படியாக சரிவுகளுடன் பள்ளத்தாக்கு உள்ளதைச் சொல்கின்றனர்.  கடல் தரையின் ஆழம் சில இடங்களில் 900 மீட்டரில் இருந்து 1459 மீட்டர்களாக உள்ளது.  கடற் பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 – 150 மீட்டர் கனமுள்ள இயற்கைக் கழிவுகளும் தாதுக்களும் மூடியுள்ளன.  10 முதல் 20 மீட்டர் வரை கொப்புளம் போல கடலின் தரை மேலெழும்புவதால் இவ்வாறு பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 மீட்டர் முதல் 150 மீட்டர் வரை எதுவோ மூடியுள்ளது!! ஆக அறிஞர்கள் வங்கக்கடலில் பள்ளத்தாக்குகள் பற்றி சொல்லி விட்டார்கள்.  அதற்குள் நம் வரலாற்றை நாம் தேடியாக வேண்டும்.

 

 நம் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய கடலின் நிறம் நீலமாக தெரிந்து பிறகு கருமேகம் சு10ழ்ந்தது போல காட்டப்படுவது கடற்பள்ளத்தாக்கு ஆகும்.  புதுச்சேரி கடற்கரையில் இருந்து 40 கி.மீ தூரத்தில் கடலடியில் எரிமலை வெடித்து 1857 ல் பள்ளத்தாக்கு உருவாகிவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிந்து சமவெளி அகழ்வாய்வு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்! அடுத்தடுத்த சான்றுகளை அகழ்வாய்ந்து தர இன்றுள்ள இந்திய நிலப்பரப்பில் தேடிக் களைத்து விட்டோம்! கடலில் அல்லவா ஒளிந்து கொண்டுள்ளது நம் வரலாற்றுப் புதையல்! கடலடியில் தேட வேண்டிய கடமை நமக்கல்லவா உள்ளது.   ஆனால் அறிவுலகம் ஏற்கும் சான்றுகள் இன்றும் ஆழத்தில் இன்னமும் தொலைவில் அகப்படும் என்று முதல் அடி எடுத்து வைத்த கிரகாம் ஹான்காக்கை வரவழைத்து சிறப்பிப்போம்! அவர் துணையோடோ நாமோ அவர் தொட்ட பணியை தொடருவோம்.

 தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது குமரிக்கண்டம் பற்றிய குறும்படம் தயாரானது.  அது இருக்குமிடம் தெரியவில்லை.  மீண்டும் படமல்ல தேவை! வரலாற்று புதையலை தோண்டி உண்மைகளை முத்தாரம் போலத் தொகுத்து உலகுக்கு குமரிக்கண்டம் பற்றிச் சொல்ல ஆவணப்படம் எடுக்க வேண்டும்.

 பேசியது போதும்! செயலில் காட்டுவோம் செந்தமிழ் நாகரிகத்தின் சிறப்பை! செம்மொழி தமிழன் 10000 ஆண்டு வரலாற்றை!

 

http://tamilresearch.wordpress.com/2011/06/27/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
“மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01 09/04/2012 by Prabu in குமரிக்கண்டம், வரலாறுகள் with 4 Comments ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம். அதேவேளை இப் பதிவினை வாசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் லெமூரியா கண்டம் பற்றி தெரிந்திருக்கும்...

மூலம் : http://edu.tamilclone.com
“மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01 09/04/2012 by Prabu in குமரிக்கண்டம், வரலாறுகள் with 4 Comments ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம். அதேவேளை இப் பதிவினை வாசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் லெமூரியா கண்டம் பற்றி தெரிந்திருக்கும்...

மூலம் : http://edu.tamilclone.com
“மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01 09/04/2012 by Prabu in குமரிக்கண்டம், வரலாறுகள் with 4 Comments ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம். அதேவேளை இப் பதிவினை வாசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் லெமூரியா கண்டம் பற்றி தெரிந்திருக்கும்...

மூலம் : http://edu.tamilclone.com
“மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01 09/04/2012 by Prabu in குமரிக்கண்டம், வரலாறுகள் with 4 Comments ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம். அதேவேளை இப் பதிவினை வாசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் லெமூரியா கண்டம் பற்றி தெரிந்திருக்கும்...

மூலம் : http://edu.tamilclone.com
“மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01...

மூலம் : http://edu.tamilclone.com
ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் ...

மூலம் : http://edu.tamilclone.com
கடற்கோள் காவுகொண்ட குமரிக்கண்டம்

உலகிலேயே முதலில் மக்கள் வாழ்ந்த இடமாக குமரிமுனைக்குத் தெற்கே நில நடுக்கேட்டிற்கு இருபகுதியும் இருந்த நிலப்பரப்பான குமரிக்கண்டம் என்று சொல்லப்படும் லெமூரியாக்கண்டம் கருதப்படுகிறது. அங்கு தமிழ் மொழி தான் பேச்சு மொழியாக இருந்ததாம். உலக மொழிகள் எல்லாவற்றிலுமே மிகவும் பழமையான மொழி தமிழ்தான் என்பதால் இதனை நம்பலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடற்கோள்(சுனாமி) ஒன்று ஏற்பட்டதால் குமரிக்கண்டம் கடலால் மூழ்கடிகக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே ஒரே நிலப்பரப்பான இந்தியாவும் ஈழமும் பாக்கு நீரிணையால் இரண்டாகத் துண்டானதாகவும் பல அறிஞர்கள் எழுதிய நூல்களில் காணமுடிகிறது.

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி

வடிவேலெறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

தென்றிசையாண்ட தென்னவன் வாழி

(சிலப்பதிகாரம் – நாடுகாண்காதை : 17-22)

என்று சிலப்பதிகாரத்தில் விவரிப்பதும் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து” எனத் தொல்காப்பியத்தில் விவரிப்பதும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வேங்கடத்தை வடக்கு எல்லையாகக் கொண்டு தெற்கே கடல் எல்லைவரை விரிந்து பரந்த பெருநிலப்பரப்பில் தமிழ் மட்டுமே புழக்கத்தில் இருந்ததையே! இதிலிருந்து உலகில் மூத்த குடியினர் தமிழர் என்றும் உலகில் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் என்றும் அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புக்குக் காரணமான குமரிக்கண்டத்தைப் பற்றி சற்றுக் கவனிப்போம்.

தமிழரின் தாய் நாடு எது தெரியுமா? சிலருக்கு இந்தியா, சிலருக்கு இலங்கை, எனக்கோ குமரிக்கண்டம் என்று சிலர் பதிலளிக்கலாம். வேறு சிலர் நாடின்றி உலகெங்கும் அலைவதைப் பார்த்தால், “தமிழரின் தாய் நாடு என்று ஒன்று இருந்திருக்குமா?” என்று ஐயம் தெரிவிக்கலாம்.

இலங்கை அல்லது ஈழம், இந்தியா ஆகிய இரண்டும் ஒரே நிலப்பரப்பாக இருந்து கடற்கோள் வந்து பிரித்ததாக வரலாற்று நால்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியாயின் இரு நாடுகளும் இணைந்த நிலப்பரப்பை என்ன பெயரில் அழைத்திருப்பார்கள்? உண்மையில் குமரிக்கண்டம் (Lemuria Continent) என்று தான் பதிலளிக்க முடியும். ஏனெனில் இரு நாடுகளும் கடற்கோள் காரணமாக பிரிந்ததாகக் கூறப்படுவதால் குமரிக்கண்ட காலத்திலேயே இது நிகழ்ந்திருக்கும்.

குமரிக்கண்டம் (Lemuria Continent) என்று www.google.com தேடுபொறியில் தேடினால் பதிலுக்கான வரலாறு கிடைக்கும். தமிழரின் இப்பெருநிலப்பரப்பின் எல்லைகளாக ஆபிரிக்காவிலிருந்து  அவுஸ்ரேலியா வரையான இந்து மா கடலை அண்டிய நிலப்பரப்பென “குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு” என்ற நூலில் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறுகின்றார்.

அவரது நூலில் “இலெமூரியா கண்டத்தின் மூலமாக பெர்மியன் (Permian), மயோஸின் (Miocene) காலங்களில் ஆபிரிக்கா இந்தியாவுடன் இணைக்கப் பட்டிருந்தது என்றும் பலயோஸியிக் (Palaeozoie) காலங்களில் அவுஸ்ரேலியா இந்தியாவுடன் இணைக்கப் பட்டிருந்தது என்றும் கருதப்படுகிறது” எனப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், ஆபிரிக்கா இந்திய இணைப்புப் பிரிகையில் தோன்றியதே மேற்கிந்தியத் தீவுகள் என்றும் அவுஸ்ரேலியா இந்திய இணைப்புப் பிரிகையில் தோன்றியதே கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் அப்பாத்துரையாரின் நாலிலிருந்து அறிய முடிகிறது. அவரது நூலில்  தரப்பட்ட உலக வரைபடத்தை இங்கே இணைத்துள்ளேன்.

kumarikkandam.jpg?w=400&h=300

குமரிக்கண்டம் வாழ் மக்கள் திராவிடர் என்றும் அவர்கள் பேசியது திராவிட மொழி என்றும் வரலாறுகள் கூறி நிற்கின்றன. யார் அந்தத் திராவிடர்? தமிழரென வாழும் நாங்களே! திராவிட மொழி என்றால் எது? நாங்கள் பேசும் தமிழ் மொழியே!

உலகின் அரைப்பங்கையே தம்பக்கம் கொண்டிருந்த குமரிக்கண்டம் வாழ் தமிழ் மக்கள் தற்போது எங்கே? 65 அல்லது 60 மில்லியன் மக்கள் உலகெங்கிலும் தமிழ் பேசுவதாகவும் 15ஆம் அல்லது 17ஆம் இடத்தில் தமிழ் மொழி இருப்பதாகவும் கூறுகின்றார்களே, எஞ்சியோர் எந்த மொழிக்காரர் ஆயிட்டினம்?

எஞ்சியோரைக் கடற்கோள் (Tsunami) விழுங்கியதாகக் கூறமுடியாது. மும்முறை கடற்கோள் (Tsunami) ஏற்பட்டும் தமிழராட்சி நிகழ்திருக்கிறது. கடற்கோள் (Tsunami) விழுங்காத இடம் பார்த்து மக்களும் அரசரும் வாழ்ந்தமையாலேயே, பாண்டிய மன்னன் பேணிய கடைத்(மூன்றாம்) தமிழ் சங்கம் மதுரையில் இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் இதற்குச் சான்று கூறுமே!

ஆண்ட தமிழன் ஆளா விட்டாலும் தமிழைச் சாகவிடாமல் பேணுவதோடு தமிழர் வரலாற்றை மற்றும் தமிழின் தொன்மையை உலக மொழிகள் எல்லாவற்றிலும் அறிஞர்களே வெளியிட்டு உதவுங்கள். நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது போல தமிழர் வரலாற்றை மற்றும் தமிழின் தொன்மையை மொழிபெயர்த்துக் காட்டுங்கள் அறிஞர்களே ! நீங்கள் செய்யும் இப்பணி, உலகமே தமிழுக்கு மாறச் செய்ய உதவுமே!

குமரிக்கண்டம் கடற்கோளால் சிதைந்தமை, நாடுகள் உடைந்தமை, நாடுகளில் ஏற்பட்ட பொருண்மிய மற்றும் அரசியல் போர் காரணமாக மக்கள் வெளியேற்றம் எல்லாமே தமிழர் உலகெங்கும் பரவக் காரணமாயின.

அதனால், அவர்கள் அவ்வவ் நாட்டு மொழிகளை அடையாளப் படுத்தியதால் தமிழருக்கான அடையாளத்தை இழந்துள்ளனர். அன்று தொட்டு இன்று வரை உருளும் உலகில் தமிழர் எண்ணிக்கை  சுருங்கி வருகின்றது. மொழி தான் இனத்தின் அடையாளம். மொழியை மறந்தால் இன அடையாளம் இன்றியே வாழவேண்டி வரும்.

எனவே, உலகெங்கும் வாழும் தமிழர்களே… தமிழை வாழ்வில் வழக்கப்படுத்துவோம். எமது வழித் தோன்றல்களுக்கு தமிழறிவை ஊட்டி, தமிழர் வரலாற்றை எடுத்துச் சொல்லி, வேலை செய்யும் வேளையில் பணியக (பிற) மொழியையும் எஞ்சிய பதினாறு மணி நேரம் தமிழோடு வாழ்ந்து, தமிழையே பேசி, படைப்புகளைத் தமிழிலிலேயே வெளிப்படுத்தி நாம் தமிழரென நாமே அடையாளப்படுத்த ஒன்றிணைவோம் வாருங்கள்.

இன்று இணைய வழி வெளியீடுகளில் (நீங்களும் இலவசமாக எத்தனையோ பதிவுத் தளங்களைப் பெறலாம்) உங்கள் தமிழ்ப் படைப்புகளை வெளியிடுங்கள். அதனைப் பார்ப்போர், தமிழை விரும்பக்கூடிய வகையில் உங்கள் படைப்புகள் அமையட்டும். தமிழைக் காதலிப்போர் பெருகினால், சுருங்கிய தமிழர் உருளும் உலகில் பெருகுமே!

மீண்டும் ஒரு தமிழுலகை உருவாக்குவோம் வாருங்கள். இதற்கு உதவியாகத் தமிழ்ப் படைப்புகளை ஆக்குவதற்கான உதவிக் குறிப்புகளை இவ்விணையப் பக்கத்தில் பதிவு செய்யவுள்ளேன்.

உருளும் உலகில் சுருங்கும் தமிழர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ள மாற்றுவழி ஏதுமிருப்பின் எனக்கும் சொல்லித் தாருங்களேன்!

 

ஆதாரம்: http://yarlpavanan.wordpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் தாயக பூமி ---குமரிக்கண்டம் கி.மு 50,000

 

கி.மு.50,000 க்குமுன் இருந்த ஒரு பெரும் கண்டம் தமிழரின்பூர்வீகமும் உலகின் முதல் மனிதன் தோன்றிய இடமும் இதுதான் என அறியப்படுகிறது.

ஹிராட்டஸ் ஓல்டுகாம்,எக்கேல்,கிளேஷ்ஷர் எலியட்ஆகியோரின் ஆய்வுகளும் கடல் கொண்ட குமரிக்கண்டத்தை ம்விரிவாக விவரிக்கின்றன.

ஏழ்முன்பாலைநாடு,ஏழ்பின்பாலை நாடு,ஏழ்குன்றநாடு,ஏழ்குணகாரைநாடு,ஏழ்குறும்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடுகளும்...

பக்றுளி,குமரி என இருபெரும் நதிகளும்,பல சிறு நதிகளும்..மேருமலை என்ற பெரும் மலைத்தொடரும்,

தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என்ற பிரம்மாண்ட நகரங்களும்இருந்ததாகவும்..

இவையனைத்தும் ஆழிப்பேரலையால் அழிந்துவிட்டதாக சங்க இல்க்கியங்களும் பல புவியியல் ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன.

நக்கீரனார் அகப்பொருள் என்ற நூலில்தமிழ்ச்சங்கம்
9990 வருடங்கள் தொடர்ந்து நடந்ததாகவும்

முதல் சங்கம் தென்மதுரையில் கி.மு 4440ல் நடைபெற்றதாகவும்..இதில் பரிபாடல்,முதுநாரை,முடுகுருக்கு கலரியவிரைபேரதிகாரம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டதாகவும்.இவையனைத்தும் அழிந்துவிட்டதாகவும் அறியமுடிகிறது.

இரண்டாம் தமிழ்ச்சங்கம் கபாடபுரத்தில் கி.மு 3700ல் நடைபெற்றதாகவும்இதில் அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதில் தொல்காப்பியம் மட்டுமே கிடைத்துள்ளது.

மூன்றஆம் தமிழ்ச்சஙஅகம் இன்றைய மதுரையில் கி.மு.1850ல் நடைபெற்றது.இதில் அகநானூறு,புறநானூறு இன்னும் சில நூல்கள் இயற்றப்பட்டது.

528663_333182923448684_53616833_n.jpg

 

http://tamilthamarai.com/aware/3967------50000.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
குமரிக்கண்டம் ஓர் ஆய்வு....! (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!)
46.jpg
 
            குமரிக்கண்டம்! நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவியலவில்லை.ஆனால், இதனையொட்டி சில உண்மைகளை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும். குமரிக்கண்டமே தமிழனின் வரலாற்றின் ஆரம்பம் என்றும் கூறலாம். கடல்கோள்களால்  குமிரிக்கண்டம்  அழிவை எதிர் நோக்கியுள்ளது என்று அறிஞர்களும் கூறுகின்றனர். இவ்வழிவு கட்டம் கட்டமாக நிகழ்ந்திருப்பதாக நிலநூல் வல்லார்கள் தங்களது ஆராய்ச்சியில் நிரூபித்தும் வருகின்றனர்.  இதனையொட்டி  'ஸ்காட் எலியட்' (W.Scott Elliot)  என்பவரின் கருத்தினை சிந்திக்கவே வேண்டும். இவர் பதினாறாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் முதல் கடல் பெருக்கு  ஏற்பட்டதாகவும்,  மூன்றாவது  கடல் பெருக்கு இருநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகவும்,  நான்காவது கடல் பெருக்கு  எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிவை ஏற்படுத்தியதாகவும், ஐந்தாவது கடல் பெருக்கு கி.மு 9564இல் ஏற்பட்டதாகவும்  தனது ஆராய்ச்சியில் குறிப்பிடுகின்றார். இக்கூற்றை ஒப்பீடு செய்து பார்க்கும் போது அட்லாண்டிக் கடல் பகுதியில் முன்பு ஒரு பூகம்பம் ஏற்பட்டு 'பொசிடோனியஸ்' எனும் தீவு கி.மு 9564இல்அழிந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதுவே  முத்தமிழ் செல்வனின் தமிழக வரலாற்றிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
                  குமரிக்கண்டம் குமரி முதல் ஆஸ்திரேலியா வரை பரந்து கிடந்ததாக கருதப் படுகிறது.இன்றைய இலங்கையும் உள்ளடக்கி 49 மாநிலங்கள் இருந்தனவாம். அதில்,வடமதுரை என்பதுதான் இதன் முதல் தலைநகர்.இங்குதான் முதல் சங்கம் இருந்தது.இங்குதான் அகத்தியர் தனது அகத்தியம் எனும் நூலை இயற்றினார்.இந்த சங்கம் என்ற சொல் குறிப்பிடுவது தமிழ்ச் சபையைக் குறிப்பிடலாம்.அல்லது இன்று united states of america 51 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பாக இருப்பது போல ஒரு Federation of 49 states ஆகவும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.அதன் பொது மொழியாக தமிழ் இருந்திருக்கலாம்.
               முதல் சங்கம் கடல் ஊழினால் அழிந்தது.அதை ஆண்ட பாண்டியர்கள் வடக்கே நகர்ந்து கபாடபுரம் வந்தார்கள்.கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரம் சொல்வது போல மறுபடி கொடுங்கடல் கொள்ள கடலே வேண்டாம் சாமி என்று இன்றைய மதுரையைத் தேடிப் பிடித்தார்கள்.அகத்தியர் இன்னும் நகர்ந்து கடல் கோளோ பூமி அதிர்வோ வராத இடம் என்று தேடி இன்றைய பொதிகை மலை வந்து சேர்ந்திருக்கலாம் .இங்கு தென்காசி அருகே உள்ள தோரணவாயில் மலையில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார் என்றும் சான்றுகள் பகரப்படுகின்றன. அது  ஒருவேளை புவியியல் ஆராய்ச்சிக் கூடமாகவும்  இருக்கலாம்.( நன்றி: அரவை அரன்.)
ramayana_3.jpg               நமது பூமியின் நிலப்பரப்பு ஒரே தட்டாக இல்லை.பல துண்டுகளாக ஒன்றோடு ஒன்று பொருந்தித்தான் இருக்கிறது.அவ்வாறு பொருந்தி இருக்கிற பிளவுக் கோடுகளில்தான்  பெரும்பாலும் பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாகவே  இப்பகுதிகளின் அடித்தளங்கள், எரிமலை அதிர்ச்சியினால்  மிக விரைவில் இரவு நேரத்தில் மறைந்து போனதாகவும் இந்நில வெடிப்பில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டதாகவும் மொத்தம் 64000000 மக்கள் அழிந்ததாகவும் , தொறானோ கையெழுத்துப் படிவத்தில் உள்ளது. இப்படிவம் 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிப்பதாகவும் , இன்றும் இலண்டனில் நூதனப் பொருட்காட்சி சாலையில் உள்ளது  என்றும்  'ஸ்காட் எலியோட்' கூறுகிறார். இதனைத் தொடர்ந்து பார்த்தோமானால், குமரி நாட்டின்  வடக்கு எல்லை  விந்திய மலையாக இருந்திருக்கிறது. இமயமலையும் சிந்து சமவெளிகளும் அப்போது  இல்லை. ஆகவே, குமரி நாடு ஆசியக்கண்டத்தின் ஒரு பகுதியாக இராமல் தனியான பெரு நாடாக நிலவி இருந்ததும், பிற்காலத்தில்  கடலுள் மறைந்துவிட்டதும் நாம் அறிதல் வேண்டும். குமரி நாட்டின் குமரி ஆறும் தெற்கே பஃதுளி ஆறும் அக்காலத்தில் ஓடிக்கொண்டிருந்தன என்பதை புறநானூற்றின் 9 ஆம் பாடலாலும் இதனை அறியலாம்.
 
 
தமிழனும் குமரிக்கண்டமும்: காணொளியைக் காண்க
 
            மேலும்,    குமரிக்கண்டம் ஒரு மிகப்பழமையான நிலப்பரப்பு. அங்கு தமிழன் தோன்றினான். அவனே உலகின் முதல் மனிதன். அவனே உலகின் அனைத்துப் பண்பாடுகளுக்கும் முன்னோடியான பண்பாட்டை உருவாக்கினான். தமிழிலிருந்தே அனைத்து மொழிகளும் தோன்றின. இவற்றையெல்லாம் பின்னாள்களில் வந்த ஆரியச் சதிகாரர்கள் மறைத்துவிட்டார்கள் என்றும்
 தேவநேயப் பாவாணர் முதல் அப்பாதுரைவரை முன்வைக்கும் சித்திரம் இதுதான். இதற்கும் சான்றாகக் குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்றும் இவ்வுலகில் தோன்றிய முதல் குரங்கு மனிதனே  பழந்தமிழ் நாட்டனாகத்தான் இருக்க முடியும் என்பதோடு விஞ்ஞானிகள்,  நில நடுக்கோடு எப்பகுதியில் செல்கிறதோ, அப்பகுதியிலே, ஆதி கரு உற்பத்தியாக முடியும் எனவும் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, சீனிவாச ஐயங்கரும்,   'பன்னெடுங் காலத்திற்கு முன் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காக் கண்டங்களை உள்ளிட்டு, நில நடுக்கோட்டுப் பகுதியில் நிலவிய லெமுரியா விலங்கியது. இப்பகுதியே, மக்களின் பிறப்பிடமாக இருக்கலாம். தென்னிந்தியாவில் தோன்றி வாழ்ந்த பழங்குடி மக்களின் சந்ததிமார்களே திராவிடர்கள்.'  எனக் கூறுவதும் இங்கு சான்றாகிறது.(நன்றி: முத்தமிழ் செல்வன்)
 

      68493_452927368727_567108727_5194051_473ஒரு அறிவியல் புனைவு லாகவத்துடன் இதற்கு அப்பாலும் போகக்கூடிய கற்பனையாளர்கள் உண்டு. உதாரணமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘குமரி மைந்தன்’ எனும் ஆராய்ச்சியாளரைக் குறிப்பிடலாம். குமரிக்கண்டக்காரர்கள் வெறுமனே மூதாதைகள் மட்டுமல்ல. அறிவியல் வல்லுனர்கள். ஆகாய விமானங்களை அப்போதே கண்டுபிடித்தவர்கள். விண்வெளிப் பயணம் மேற்கொள்ளத்தக்க தொழில்நுட்பத் திறனாளிகள். உலகெங்கும் பறந்து பண்பாட்டைப் பரப்பியவர்கள். உலகின் மற்ற பாகங்களில் வாழ்ந்த பண்பாடில்லாத மக்களுக்குப் பண்பாட்டையும் தொழில்நுட்பத்தையும் இவர்கள் அளித்தமையால் இவர்களை அம்மக்கள் ‘கடவுள்களாக’ வணங்கினர் எனவும் கூறப்படுகின்றது.
             தொடர்ந்து, ஆதிமனிதன் மூதாதைகளுக்கு ஆஸ்திரேலா பிதகஸ்(குரங்கு மனிதன்) பிதகாந்தரப்பாஸ் (மனிதனின் மூதாதை). ஹோமா சாப்பியன் (ஆதிமனிதன்) என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கின்றனர். இந்துமாக் ஓரத்தில் இருக்கும் ஆப்பிரிக்காவிலும், ஜாவாவிலும் மனிதனின் மூதாதையர்கள் வாழ்ந்தனர் என்பதும் தெளிவாகிறது. இதற்கான சான்று (Burns Edward Mc And Philip Lee Ralph, World Civilization: From Ancient to Contemporary, Vol 1 ) ல் உள்ளது.
             அதுமட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களிலும், குமரிக்கண்டத்தின் சான்றுகள்  பல காணவே படுகின்றன. இவற்றையெல்லாம் ஒப்பீடு செய்து பார்க்கும்போது,  பழந்தமிழ் நிலப்பகுதியே ஆதித் தமிழரின் தாயகம் என்ற முடிவுக்கு நாம் வருவதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. மேலும், ஆதி மூதாதை ஆதித் தமிழினத்தார் என்றே கூறவும் வேண்டும்.      தொடரும்....
 
(குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் யாம் படித்ததையொட்டியும், எந்தன் தேடலையொட்டியுமே அமைந்திருக்கிறது. பல மேற்கோள்களைக் கொண்டே செய்திகளை முன் வைத்துள்ளேன்.  இங்கு விடுப்பட்ட  விடயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. )
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கண்ட நகர்வும் லெமூரியாவும்! – Lemuria 02...

மூலம் : http://edu.tamilclone.com
கண்ட நகர்வும் லெமூரியாவும்! – Lemuria 02 09/04/2012 by Prabu in குமரிக்கண்டம், வரலாறுகள் with 1 Comment PART 01 போனபதிவில், மூ மற்றும் லெமூரியா பற்றி பேசிய அதேவேளை லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன். ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள ...

மூலம் : http://edu.tamilclone.com
கண்ட நகர்வும் லெமூரியாவும்! – Lemuria 02 09/04/2012 by Prabu in குமரிக்கண்டம், வரலாறுகள் with 1 Comment PART 01 போனபதிவில், மூ மற்றும் லெமூரியா பற்றி பேசிய அதேவேளை லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன். ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள ...

மூலம் : http://edu.tamilclone.com
கண்ட நகர்வும் லெமூரியாவும்! – Lemuria 02 09/04/2012 by Prabu in குமரிக்கண்டம், வரலாறுகள் with 1 Comment PART 01 போனபதிவில், மூ மற்றும் லெமூரியா பற்றி பேசிய அதேவேளை லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன். ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள ...

மூலம் : http://edu.tamilclone.com
னபதிவில், மூ மற்றும் லெமூரியா பற்றி பேசிய அதேவேளை லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன். ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விடையம். ஆகவே, இந்...

மூலம் : http://edu.tamilclone.com
‘குமரிக்கண்டம்’

africa, குமரிக்கண்டம், தமிழர் வரலாறு, லெமுரியா, Ernst Haeckel, India, Indian Ocean, Lemuria, Madagascar, Mascarene Islands, Tamils

Lemuria Historical Proof.  

References in Malaysian, Indonesian History speak of a tie with Tamils as also the Tamil Literature from as  early as The Sangam Period.

I have provided some links for one to proceed

‘The anomalies of the Mammal fauna of Madagascar can best be explained by supposing that anterior to the existence of Africa in its present shape, a large continent occupied parts of the Atlantic and Indian Oceans stretching out towards (what is now) America to the west, and to India and its islands on the east; that this continent was broken up into islands, of which some have became amalgamated with the present continent of Africa, and some, possibly, with what is now Asia; and that in Madagascar and the Mascarene Islands we have existing relics of this great continent, for which as the original focus of the “Stirps Lemurum,” I should propose the name Lemuria!”

In later works he was more cautious:

“This fact would seem to show that the ancient “Lemuria”, as the hypothetical continent which was originally the home of the Lemurs has been termed, must have extended across the Indian Ocean and the Indian Peninsula to the further side of the Bay of Bengal and over the great islands of the Indian Archipelago.” 
Page 236-237, SCLATER & SCLATER (1899): “The Geography of Mammals.”

HAECKEL_1868_Lemuria.jpg

hypothetical sketch of the monophyletic origin and extension of the twelve races of Man from Lemuria over Earth.” From Haeckel, Natürliche Schöpfungsgeschichte, Plate XV. Note the differences in the German version (1868) without Lemuria and the English version (1876) with Lemuria, after 1870 Haeckel adopted and promoted the idea of a sunken continent in the Indian Ocean.

‘”In 1868 the German biologist Ernst Haeckel published his German edition of “Natürliche Schöpfungsgeschichte“(The history of Creation), addressed to a general public where he promoted his view of evolution of life and humans. Haeckel considered the earliest humans descending from Asian primates and placed the cradle of humanity in Asia or in alternative Africa and very cautiously on the hypothetical continent between these landmasses. Lemuria played a major role as possible migration route of humans into Africa and Indonesia (Natürliche Schöpfungsgeschichte, page 515).
In later editions and the English version of the book, translated by Ray Lankester in 1876, the supposed continent is even emphasised and labelled in the map as “Paradise” and displayed as cradle of humanity.

“The primeval home, or the “Centre of Creation”, of the Malays must be looked for in the south-eastern part of the Asiatic continent, or possibly in the more extensive continent which existed at the time when further India was directly connected with the Sunda Archipelago and eastern Lemuria.”
Page 329, HAECKEL (1876): “The history of Creation.”"

Source:

http://historyofgeology.fieldofscience.com/2011/04/in-search-of-lemuria.html

http://ramanan50.wordpress.com/2013/05/01/lemuria-home-of-tamils-in-ramayana-mahabharata/

http://beforeitsnews.com/science-and-technology/2012/12/guest-blogger-jayasree-mu-to-lemuria-kumari-kandam-to-sumeria-part-1-2509814.html?currentSplittedPage=2

 

 

http://ramanan50.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகுக்கு குமரிக்கண்டம் பற்றிச் சொல்ல   1 comment

ourhome.jpg?w=300&h=238- நந்திவர்மன்

 

கடவுளின் கைரேகைத் தடங்கள்  என்ற நூல் 1994 ல் வெளியாயிற்று.  உலகெங்கும் பரபரப்புடன் விற்றுத் தீர்ந்தது. இந்நூல் ஆசிரியர் உலகப் புகழை உடனே எட்டி விட்டார்.  உலகில் நாகரிகம் என்பதே 6000 ஆண்டு பழமையுடையது என்ற கருத்து ஓங்கி இருந்தது! வந்தார் கிரகாம் ஹான்காக்!  தடாலடியாக 17000 ஆண்டுக்கு முன்பே மனித குலம் நாகரிகமடைந்திருந்தது என்று போட்டாரே ஒரு போடு! சும்மா கப்சா விடவில்லை. 

 

இந்தியா அருகில் உள்ள கடலடியில் மூழ்கி ஆய்வு செய்தார்.  ஜப்பான் தாய்வான் சீனா அருகில் உள்ள கடல்கள் அடியில் நாகரிகம் இருந்த அடையாளங்களைத் தேடினார். அரபிக் கடலடி யிலும் மத்திய தரைக்கடல் அடியிலும் சான்றுகளைத் தேடினார்.  அவர் தேடுவதற்கு தூண்டுதலாக உலக இலக்கியங்கள் அமைந்தன.  தமிழர்களின் சங்க இலக்கியம்  வேதங்கள் உள்ளிட்ட நூல்கள் கூறும் கடற்கோள்களை நினைத்துக் கொண்டார். பைபிள் கூறும் நோவா வின் படகை நினைத்துக் கொண்டார். கடற்கோள் பற்றியும் பெரு வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகள் பற்றியும் பல நாடுகளில் பலமொழிகளில் சுமார் 600 புராணங்கள் தொன்மங்கள் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவை அத்தனையும் கட்டுக்கதையாகிட முடியாது என்று கிரகாம் ஹான்காக் நம்பினார்.

 இன்றிலிருந்து 17000 ஆண்டு முன்பு உலகில் நாகரிகம் மிகுந்த சமுதாயங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.  17000 முதல் 7000 ஆண்டு வரை ஆங்காங்கே கடற்கோள்கள் நடந்தன.  ஆழிப்பேரலைகள் எழுந்தன.  அதில் 15 மில்லியன் சதுர கிலோ மீட்டர் மக்கள் வாழ்ந்த நாடுகளும் நிலங்களும் கடலடியில் மூழ்கியது.  அந்தப் பகுதிகளில் மனித குலத்தில் முன்னோடி நாகரிகம் பற்றி தேடியாக வேண்டும்.  தமிழர் வரலாற்றை உலக வரலாற்றில் இருந்து பிரித்து தனியே கண்டறிய முடியாது. ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்த நிலம் இன்று கடலாக உள்ளது.  இந்தியா ஒரு காலத்தில் நான்கு புறமும் கடல் நீரால் சுழப்பட்ட நாவலந்தீவு ஆக இருந்தது.  நாவலந்தீவு என்பது தமிழ் இலக்கண நூல் பிங்கல நிகண்டு கூறும் பெயர். 

 இந்தியா இன்றுள்ள இடத்தில் இப்போது இருப்பது போன்ற வடிவில்தான் இருந்தது என்று முடிவு கட்டிக்கொண்டு வரலாறு எழுதக் கூடாது.  எழுதுவதும் தவறு.  சிலப்பதிகாரத்தில் இந்துமாக்கடல் கொண்ட குமரியாறும் பஃறுளியாறும் பல மலைத்தொடர்களும் பற்றி பேசப்படும்.  எனவே இது போல் இலக்கியங்கள் கூறும் நாகரிகங்களைக் கண்டறிய கடலடி ஆய்வில் இறங்கினார் கிரகாம் ஹான் காக்!

 ஜப்பான் அருகே அவர் கண்டெடுத்த சான்றுகள் பற்றி சொர்க்கத்தின் கண்ணாடி  என்ற நூலில் பதிவு செய்தார்.  மால்டா  இந்தியா ஜப்பான் பகாமாஸ் எனக் கடலடியில் அவர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளை  நூலில் பதிவு செய்தார்.  அந்த நூலில் தான் நமது பூம்புகார் பற்றிய வியத்தகு கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

 இந்திய அரசு 1000 ஆண்டு பழமையும் இலக்கிய வளமுள்ள மொழியை செம்மொழி என அறிவிக்கலாம் என்று வரையறை வகுத்தது! அதன்படி தமிழ்ச்செம்மொழி என அறிவிக்கப்பட்டது.  ஆனால் 1000 ஆண்டு வரலாறு எங்களுக்கும் உண்டு என்று வேறு சில மொழிகளும் செம்மொழிப் பட்டியலில் இடம் கேட்கின்றன.

 ஆனால் 1000 ஆண்டா? தமிழ் வரலாறோ கி.மு. 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்பதை பூம்புகார் நகரின் சில கூறுகளை கடலடியில் கண்டெடுத்து கிரகாம் ஹான்காக் 11500 ஆண்டு பழமை நமக்குண்டு என்று நிறுவுகிறார்.

 

அவர் கண்டுபிடித்தது கொஞ்சமே! இன்னும் கூடுதலாக கடலடியில் நாம் ஆய்வு செய்தாக வேண்டாமா? மூழ்கிய நம் நகரங்களை முத்து குளிப்பது போல் மூழ்கி வெளியே எடுத்து வர வேண்டாமா? பூம்புகார் மட்டுமல்ல புதையுண்ட நம் குமரிக் கண்டத்தையும் நாம் மீட்டெடுக்க வேண்டாமா? ஆய்வு செய்திடல் வேண்டாமா? 

பூம்புகாரை எப்படி கடல் விழுங்கிறது? குமரிக்கண்டமும் அதிலிருந்த குமரியாறும் இந்தமாக்கடலில் எப்படி மூழ்கின? பஃறுளியாறும் பல அடுக்குளாக இருந்த மலைகளும் எப்படி கடலடியில் மூழ்கின? இந்த வினாக்களுக்கு விடை கிரகாம் ஹான்காக் இடம் கிடைக்கிறது. அவர் சொல்கிறார் “மனித குல வரலாற்றில் கடந்த முக்கிய பேரழிவு பற்றி நாம் மறந்து விட்டோம்.  பனி ஊழிக்காலத்தின்  கடைசியில் 12000 ஆண்டுகள் முன்பு உலகில் கடல்களை ஒட்டிய கடற்கரை ஓரங்களில் கடலோடிகளாகவும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் வாழ்ந்தார்கள்! அவர்கள் கடல் மட்டம் உயர்ந்ததால் பெரு வெள்ளம் ஏற்பட்டு வாழ்ந்த நாடுகளை விட்டு துடைத்து எறியப்பட்டார்கள்.  இந்தப் பேரழிவு உலகில் உள்ள 600 தொன்மக் கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மலை உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து மனித குலத்தை அழித்த நிகழ்வு ஏதாவது ஒரு வகையில் பல நாட்டு இலக்கியங்களில் இடம் பிறந்துள்ளது.

அந்தக் காலச் சுநாமி

எப்படி நடந்திருக்கும் அந்தக் காலத்துக் சுநாமி? அப்போது வட அமெரிக்காவுக்கும் வடஐரோப்பாவுக்கும் இடையே கடல் இல்லை.  பனிப்பாறைகளே இருந்தன.  அண்டார்டிகாவில் இன்று இருப்பது போல! அதுவும் 3 மைல் ஆழத்துக்கு பனிப்பாறைகள் இருந்தன.  அதன் மீது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டம் போகக் கூடிய சுழ்நிலை இருந்தது.  புவி வெப்பமாதல் பற்றி இன்று அலறுகிறோம்! அன்று வெப்பத்தால் இந்தப் பாறைகள் உருகி கடல் தோன்றியது.  உருகிய பனி பாறைகள் உலகெங்கும் ஆழிப்பேரலைகளை உருவாக்கின.  பல நாடுகளை அவை விழுங்கின.  அப்படி அழிந்து போனது நம் குமரிக்கண்டம்! கடலுள் மூழ்கியது நம்ம பூம்புகார்.  இவற்றை முதலில் கண்டறிந்த பெருமைக்குரியவர் கிரகாம் ஹான்காக்!

அவர் மட்டுமல்ல உலகில் பல நாட்டவரும் கடலடி அகழ்வாய்வில் ஈடுபட்டனர்.  கடலில் மூழ்கிக் காணாமல் போன கப்பல்களை தேடுவதில் தொடங்கினார்கள்.  உலகெங்கும் 3 மில்லியன் கப்பல்கள் கடலடியில் மூழ்கிவிட்டன.  இவற்றில் பெரும்பகுதி இன்றும் கண்டெக்கப்படவில்லை.  இப்படி கடலடியில் கப்பல்கள் தேடியவர்கள் கட்டிடங்களை கண்டார்கள்.  நாகரிகங்களை கண்டறிந்து வருகிறார்கள்.

 “கடலடியில் நம் பாரம்பரியம் உள்ளதென்று பெருமை கொள்கிறோம்! 4000 ஆண்டுகளில் மூழ்கிய நகரங்களும் கப்பல்களும் நாம் கண்டெடுப்போம் என்று காத்துள்ளன.  சிந்து வெளி நாகரிக காலந்தொட்டு 7000 கிலோ மீட்டர் தூரம் நீண்ட இந்தியக் கடற்கரையை ஒட்டிய கடலடியில் பெரும் புதையல் காத்துக் கொண்டுள்ளது.  அங்கு தேடினால் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து மூழ்கிய கப்பல்களைக் கண்டுபிடிக்கலாம்.  1980 முதல்தான் இந்தியாவில் கடலடியில் அகழ்வாய்வு சூடு பிடிக்கத் தொடங்கியது.  கோவாவில் உள்ள நேனஷல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓசியோனோகிராபி கடலடியில் கப்பல்களை தேடப்போய் குஜராத் அருகே துவாரகா நகரத்தையும் பூம்புகாரையும் கண்டுபிடித்தார்கள் என இந்திய அரசு தொல்லியல் துறையின் கடலடி அகழ்வாய்வு பிரிவு தலைவர் அலோஜ் திரிபாதி கூறியுள்ளார்.

நம் சேர சோழ பாண்டியரின் நாடுகள் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றை  தேடிப் பார்க்க வேண்டாமா? தமிழக அரசே குமரிக்கண்டம் பற்றி கடலாய்வு செய்து நூலாக்கி உலகின் பிற பேரழிவுகளுடன் தமிழினமும் அழிந்தது என்று நம் நாகரிகத்தை நிலை நாட்ட வேண்டும்.

 நாம் குமரிக்கண்டம் என்பதை கோண்டுவானா பெருங்கண்டம் என மற்றவர்கள் அழைக்கிறார்கள்.  கோண்டுகள் மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிகள்.  அந்தப்பகுதியின் பாறைகளுக்கும் பிற கண்டங்களின் பாறைகளுக்குமான ஒப்பீடு காரணமாக கோண்டுவானா என்ற சொல் உருவாயிற்று.  அந்தக் கோண்டுவானா பற்றி  நூலெழுதியவர் டொனால்டு பிளான்.  அந்த ஆய்வேட்டில் கோண்டுவானா பெருங்கண்டமாகத் திகழ்ந்தது.  இன்று தென்பசிபிக் கடல் உள்ள பகுதியில் அக்கண்டம் அமர்ந்திருந்தது.  பூமத்திய ரேகை வரையும் அதையும் தாண்டி தென்துருவமும் வரையும் பரவி இருந்தது.  புது கண்டங்கள் உடைந்து சிதறிய துகள்களையும் குப்பைகளையும் இன்று பசிபிக் பெருங்கடல் என்று சொல்லப்படும் பகுதியில் துடைத்து எறிந்து விட்டு அங்கு வீற்றிருந்தது கோண்டுவானாப் பெருங்கண்டம் என்று கூறுகிறார்.

 பூமத்திய ரேகைக்கு எதிர்த்திசையில் லாராசியா என்ற சிறிய கண்டம் ஒன்றிருந்தது.  அந்நிலப்பரப்பே இன்று பெரிதாக வளர்ந்து பெரிதாகி வடஅமெரிக்கா ஆயிற்று.  கிழக்கில் எவ்வளவு தூரத்தில் என்று வரையறுத்துச் சொல்ல முடியா தூரத்தில் பால்டிகா என இன்னொரு சிறிய கண்டமிருந்தது.  அக்கண்டமே இன்றைய ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கி நின்றது.

 ஆங்காங்கே எங்கிருந்தன எனச் சொல்லவியலாத இடத்தில் சிறுசிறு கண்டங்கள் இருந்தன.  அவை ஆசியாவுடன் பின்னாளில் இணைந்தன. 500 மில்லியன் ஆண்டுகள் முன்பு லாரன்சியாவும் பால்டிகாவும் மோதிக் கொண்டன.  இவை நிகழ்ந்த போது தென் துருவப் பகுதியில் நகர்ந்து இன்றுள்ள தென் அட்லாண்டிக் நோக்கி கோண்டுவானா நகர்ந்தது.  கோண்டுவானா என்ற பெரும்கண்டம் ஆப்ரிக்காவை தென்னமெரிக்காவை இந்தியாவை அண்டார்டிகாவை ஆசுதிரேலியாவை நியுஇனியாவை நியுசிலாந்தை உள்ளடக்கியதாக இருந்தது.  இன்று வேறு கண்டங்களுடன் ஒட்டியுள்ள பல பகுதிகள் அப்பெருங்கண்டத்திலிருந்து பிரிந்தவையே!

 

 மத்திய ஐய்ரோப்பா இத்தாலி பால்கன் தீபகற்பம் துருக்கி மத்திய கிழக்கு ஈரான் ஆகிய அனைத்தும் கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் பகுதிகளாக இருந்தன.  ஆக இந்தியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய கோண்டுவானா உடைந்து சிதறி இன்று ஏற்பட்டுள்ள பூமியின் கண்டங்கள் மட்டுமே நம் வரலாற்றை சொல்லிடாது! சிந்து வெளி அதழ்வாய்வை எத்தனைக் காலத்துக்குப் பேசிக் கொண்டிருப்போம்! சுதந்திர இந்தியாவில் நாம் என்ன கண்டுபிடித்தோம்? மேனாட்டார் தான் இன்னமும் நமக்கு ஆய்வு செய்யக் கற்றுத் தர வேண்டுமா?

2011ல் நாம் இருக்கிறோம்! அமெரிக்காவில் 1909 லேயே கடலடி அகழ்வாய்வு நடந்துவிட்டது.  1909 ஏப்ரல் 5 அரிசோனா மாகாண அரசிதழின் பதிப்பில் (அரிசோன கெசட்) வெளியான கட்டுரையில்  அரிசோனா மாகாணத்தை ஒட்டி கடலடியில் பெரும் பள்ளத்தாக்கு உள்ளது.  இது 8799 அடி ஆழமுடையது. உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்று சொல்லி வந்தார்கள்.

 

 ஆனால் புதிதாக வேறோர் பள்ளத்தாக்கு திபெத்தில் இதற்கு போட்டியாக வந்தது.  அமெரிக்காவின் ஜியாகிரபி கமிட்டியும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகமும் கூட்டாக 1994 ல் சீன வசமுள்ள திபேத்தில் உற்பத்தியாகும் யார்லங் திசாங்போ நதியில் உள்ள பள்ளத்தாக்கு 17657 அடி ஆழமுள்ளதால் அதுவே உலகின் மிகப் பெரிய பள்ளத்தாக்கு என்று கூறிவிட்டார்.  இப்படி உலக அதிசயங்களுள் ஒன்று என்று இன்று தகுதி இழந்து விட்டது.  அரிசோனா கடலடியில் உள்ள பள்ளத்தாக்கு! அனால் இதே பள்ளத்தாக்கில் 1909 ல் கல்லில் மனிதனால் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் எகிப்திய கடவுட் பதுமைகளின் சிலைகள் பதப்படுத்தப்பட்ட “மம்மிக்கள்” கண்டெடுக்கப்பட்டன.  நூறு ஆண்டு முன் அமெரிக்காவில் நடந்தது 100 ஆண்டு கடந்தும் இந்தியாவில் நடக்கவில்லை.

 பூம்புகார் தொடர்பாக மிகச் சில நாட்களே நடந்த ஆய்வையே இன்னமும் நான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.  நம் வங்காள விரிகுடாக்கடல் 2172000 கி.மீட்டர் பரப்புடைய கடலாகும்.  கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின்படி இந்தியாவையும் ஆசுதிரேலியாவையும் உள்ளடக்கிய பெருந்தட்டு வங்காள விரிகுடாக் கடல் தரைக்கு கீழே உள்ளது.  இதில் உடைப்பு ஏற்பட்டு இந்தியத் தட்டு வடக்கு நோக்கி மௌள நகர்கிறது.  சுந்தா பள்ளம் என்று சொல்லப்படும் கடற்பள்ளம் உள்ள இடத்தில் இந்தியத்தட்டும் மயன்மார் அமர்ந்துள்ள தட்டும் சந்திக்கின்றன.  ஒரே தட்டு மீது உட்கார்ந்திருந்த இந்தியாவும் ஆசுதிரேலியாவும் – கன்னியாகுமரிக்கு தெற்கே 960 கி.மீட்டர் தூரத்தில் தட்டு உடைந்து ஆசுதிரேலியா கழன்று செல்கின்றது.  இந்தியா வடக்கு நோக்கி நகர்கிறது.  அந்தப்பிளவில் ஒரு காலத்தில் மூழ்கிய தமிழ்நாட்டின் ஒரு பகுதி மீண்டும் மேலெழுப்பலாம்!

 இந்தியா- மயன்மார் பிளவு பெரிய பிளவின் பக்க விளைவு.  அந்தமான் நிகோபார் அருகில் உள்ள சுந்தா பள்ளம் அருகே இந்தியத் தட்டும் மயன்மார் தட்டும் மோதிக் கொள்கின்றன.  அப்போது இந்தியத் தட்டு தாழ்ந்து அதன்மேல் மயன்மார் தட்டு ஏறி அமர்ந்து கொள்கிறது.  மயன்மார் தட்டு மேலே ஏறி உட்கார்வதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்தியத் தட்டு கீழே போகிறது.  இந்த உரசல்களால் சுநாமி உருவாகி வருகிறது.  கடற்பள்ளங்களும் பள்ளத்தாக்குகளும் உருவாகின்றன.  இந்தியத் தட்டு வடக்கு நோக்கி நகர்வதால் கடற்கரை மாறுகிறது.  கடலரிப்பு நேருகிறது.  கடலில் கண்முன்னே பல பகுதிகள் மறைந்து விடுகின்றன.  காலங்காலமாக நம் ஆறுகள் கொண்டு வந்து கொட்டும் வண்டல் மண் நம் பழம் நகரங்களையம் நாகரிகத்தையும் மூடுகின்றன. 

மூடிய இடங்களில் புதையுண்ட வரலாற்றை சென்னையில் உள்ள கடற்சார் பல்கலைக்கழகமும் அண்ணா பல்கலைக்கழகமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும் கூட்டாக இணைந்து தேடிக் கண்டெடுத்து புதிய செய்திகளை வெளிக் கொணர வேண்டும்.

 வங்கக்கடலில் உள்ள கடற் பள்ளத்தாக்குகளில் வடக்கு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு பற்றி இந்திய அறிவியல் கழகம் 2008 ல் வெளியிட்ட நூலில் வீ. சுப்பிரமணியன் கே.எஸ்.கிருஷணா எம்.வி.ரமணா கே.எஸ்.ஆர்.மூர்த்தி ஆகியோர் கூட்டாக எழுதிய கட்டுரையில் “வடக்கு வங்கக்கடலில் வடகிழக்கு – தெற்கு தென்கிழக்கு திசையில்  300 மீட்டர் ஆழமும் 18 கிலோ மீட்டர் விரிவும் கொண்டு படிப்படியாக சரிவுகளுடன் பள்ளத்தாக்கு உள்ளதைச் சொல்கின்றனர்.  கடல் தரையின் ஆழம் சில இடங்களில் 900 மீட்டரில் இருந்து 1459 மீட்டர்களாக உள்ளது.  கடற் பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 – 150 மீட்டர் கனமுள்ள இயற்கைக் கழிவுகளும் தாதுக்களும் மூடியுள்ளன.  10 முதல் 20 மீட்டர் வரை கொப்புளம் போல கடலின் தரை மேலெழும்புவதால் இவ்வாறு பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 மீட்டர் முதல் 150 மீட்டர் வரை எதுவோ மூடியுள்ளது!! ஆக அறிஞர்கள் வங்கக்கடலில் பள்ளத்தாக்குகள் பற்றி சொல்லி விட்டார்கள்.  அதற்குள் நம் வரலாற்றை நாம் தேடியாக வேண்டும்.

 

 நம் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய கடலின் நிறம் நீலமாக தெரிந்து பிறகு கருமேகம் சு10ழ்ந்தது போல காட்டப்படுவது கடற்பள்ளத்தாக்கு ஆகும்.  புதுச்சேரி கடற்கரையில் இருந்து 40 கி.மீ தூரத்தில் கடலடியில் எரிமலை வெடித்து 1857 ல் பள்ளத்தாக்கு உருவாகிவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிந்து சமவெளி அகழ்வாய்வு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்! அடுத்தடுத்த சான்றுகளை அகழ்வாய்ந்து தர இன்றுள்ள இந்திய நிலப்பரப்பில் தேடிக் களைத்து விட்டோம்! கடலில் அல்லவா ஒளிந்து கொண்டுள்ளது நம் வரலாற்றுப் புதையல்! கடலடியில் தேட வேண்டிய கடமை நமக்கல்லவா உள்ளது.   ஆனால் அறிவுலகம் ஏற்கும் சான்றுகள் இன்றும் ஆழத்தில் இன்னமும் தொலைவில் அகப்படும் என்று முதல் அடி எடுத்து வைத்த கிரகாம் ஹான்காக்கை வரவழைத்து சிறப்பிப்போம்! அவர் துணையோடோ நாமோ அவர் தொட்ட பணியை தொடருவோம்.

 தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது குமரிக்கண்டம் பற்றிய குறும்படம் தயாரானது.  அது இருக்குமிடம் தெரியவில்லை.  மீண்டும் படமல்ல தேவை! வரலாற்று புதையலை தோண்டி உண்மைகளை முத்தாரம் போலத் தொகுத்து உலகுக்கு குமரிக்கண்டம் பற்றிச் சொல்ல ஆவணப்படம் எடுக்க வேண்டும்.

 பேசியது போதும்! செயலில் காட்டுவோம் செந்தமிழ் நாகரிகத்தின் சிறப்பை! செம்மொழி தமிழன் 10000 ஆண்டு வரலாற்றை!

Posted June 27, 2011 by nandhivarman in Tamil language

தமிழரின் கும்ரிக்கண்டம் ஆசுரேலியா வரை நீண்டது  

அறிவியல் ஆதாரமுடன் நந்திவர்மன் பேச்சு

kadaladiyil-tamizhar-nagarigam-b.jpg?w=2

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பெரும் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் நிரம்பிய அவையில் செ.அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஆற்றிய நந்திவர்மன் இலக்கியச் சான்றுகள் விழியாக கடல் கொண்ட கும்ரிக்கண்டம் பற்றிப் பேசி வந்துள்ளோம். உலகில் ஒரு சிலர் இதை ஏற்கவில்லை.மறுத்து நூல்கள் எழுதினார்கள். இலக்கிய சான்றுகளுக்கும் உருவகமாக கடல் கொண்ட தமிழகம் பற்றிய வரைபடங்கள் வெளி வந்தன். இதையும் கிண்டல் செய்தார்கள். ஒரு தாலுக்கா அள்வே நிலம் மூழ்கியது, பெரிய கண்டம் மூழகவில்லை என அமெரிக்காவில் வரலாற்றுப் பேராசிரியை ஆக உள்ள சுமதி இராமசௌமி அய்யர் நூலே எழுதினார். இதை மறுத்தும் உலகில் உள்ள 600 தொன்மங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன, ஒரு தாலுக்கா அளவு நிலம் மூழ்கியதற்கா உலகில் இத்தனை நாடுகளில் தொன்மங்கள் உருவாயின எனக் கேள்வி எழுப்பினார் நந்திவர்மன்.

 கடல் கொண்ட தமிழகம் ஆசுதிரேலியாவையும் தாண்டி இருந்தது.சப்பானும் மூழ்கிய குமரிக்கண்டத்தின் பகுதியே எனப் படமுடன் விளக்கிய நந்திவர்மன், பூம்புகாரின் கடலடி ஆய்வு அந்நகரம் 9500 ஆண்டு முன்பு மூழ்கியதெனக் கண்டுபிடித்த கிரகாம் ஆன்க்காக்கு மாமல்லபுரம் அருகில் 6000 ஆண்டு மூழ்கிய நகரையும் கண்டுபிடித்தவர். ஆனால் அவரே துவாரகையை கண்டுபிடித்து கி.மு.7500 ஆண்டளவில் துவாரகை கடலில் மூழ்கியபோது ஏற்றவர்கள் பூம்புகாரின் காலம் கி.மு 9500 ஆண்டு என்று சொன்ன போது ஏற்க மறுக்கிறார்கள் என்று வேதனையுடன் சொன்னார்.

aடுத்த நாள் கலைஞர் தொலைக்காட்சி விவதிப்போம் நிகழ்ச்சியில் சிறப்புச் செய்தியாளர் தம்பிராசாவுடன் உரையாடுகையில் தமிழக அரசே கலைஞசராட்சியில் மாநில அள்வில் கடலடி ஆய்வுக்கென தனி நிறுவனம் அமைக்க வேண்டும் என்றார்.

நந்திவர்மன் ஆற்றிய சொற்பொழிவு பின் வருமாறு

கடலடியில் மீன்வளம் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது. இந்தப்பணியில் 2700 அறிவியல் அறிஞர்களும் 670 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. 540 தேடுதல் வேட்டைகளில் கடலில் 9000 நாட்கள் இருந்து 120000 மீனினங்களை கண்டறிந்துள்ளனர். புதிய வகை 6000 மீனினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  16174 வகை மீன்களை விளக்கியுள்ளனர். இன்னும் இனம் கண்டறியப்படாத 750000 மீனினங்கள் உள்ளன. இந்தக் கள ஆய்வில் மீன்கள் பயணிக்கும் கடல் நெடுஞ்சாலைகளும் அவை பயணத்திற்கிடையே ஓய்வெடுக்கும் இடங்களும் வரைபடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. இதற்காக 650 மில்லியன் டாலரில்  அனைத்துலக  ஆய்வு நடந்தது. அதாவது 470 மில்லியன்; யூரோவாகும் இது. இந்தியாவின் புகழ்பெற்ற நாளோடு டைம்சு ஆப் இந்தியா 5.10.2010-ல் இலண்டன் செய்தியாளரின் செய்தியை வெளியிட்டது. கடலடியில் மீன்கள் கணக்கெடுப்பு நடத்த இத்துணை நிறுவனங்களும் ஆய்வாளர்களும் கூட்டாக இணைந்து கோடிகோடியாகச் செலவழித்தது போன்று மனித குலத்தின் நாகரிகத் தடயங்களை கண்டுஎடுக்க முயற்சிகள் இல்லையே! முனைப்பும் இல்லையே! என்று சிந்தித்தேன். 

வரலாற்றில் புதிய உண்மைகள் வெளிப்பட்டால் நேற்று வரை நாம் கூறிவந்த காலக்கணக்கை திருத்திக் கொண்டாக வேண்டும். ஆண்டுக்கணக்கை மாற்றிக் கொண்டாக வேண்டும். இந்தக் கருத்தும் என்னுள் சுரக்க இன்னொரு பத்திரிக்கைச் செய்தியே காரணமாயிற்று. 

பாறை ஓவியங்கள் – பாறைகளில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவங்களின் முன்னோடி என்பது நாமறிந்ததே! பிரான்சு நாட்டின் குகை ஒன்றில் பாறையில் 30000த்திலிருந்து 40000 ஆண்டுகளுக்கு முன்பே அக்கால மனிதன் ஓவிய வடிவில் தன் உள்ளக் கிடக்கைiயை வெளிப்படுத்த முனைந்துள்ளது பற்றி சென்னையிலிருந்து வெளிவரும் தி டைம்சு ஆப் இந்தியா 20 பிப்ரவரி 2010-ல் செய்தி வெளியிட்டது. 

விக்டோரியாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கோடு கோடுகளாகப் புள்ளிகளாக கோணல் மாணலான கிறுக்கல்களாக அரை வட்டங்களாகப் பாறைகளில் தென்பட்ட வடிவங்கள் 30000 முதல் 40000 ஆண்டு முன்பு அக்காலமனிதன் தன் எண்ணத்தை ஓவியமாக வெளிப்படுத்தாமல் குறியீடுகளாக வெளிப்படுத்த முற்பட்டதைக் கண்டறிந்தனர். Genevieveon Petzinger  என்ற பேராசிரியர் தலைமையிலான குழுவினர் பிரான்சு நாடெங்கும் 146 இடங்களில் கண்டுபிடித்த எழுத முயன்ற மனிதன் 35000 ஆண்டு முன்போ 25000 ஆண்டு முன்போ 10000 ஆண்டு முன்போ வாழ்ந்திருக்கக் கூடும். 26 வகை குறியீடுகள் அதே வடிவில் பல்வேறு இடங்களில் கிடைத்தது வியப்பளித்தது. குறிப்பாக Les Trains Freres என்ற இடத்தில் நான்கு வகையான இணையான குறியீடுகள் தென்பட்டன. இது பிரான்சில் கிடைத்த தடயங்கள். மனிதகுல வரலாற்றில் புதிய ஒளி பாய்ந்தது.

சகாரா பாலைவனப் பகுதிகளில் கிடைத்த பாறை ஓவியங்களும் குறியீடுகளும் அங்கிருந்த பண்பாட்டை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து அங்கு நிகழ்ந்த இயற்கை மாறுபாடுகளைப் பதிவு செய்கின்றன. நைல் நதியின் மேற்குப் புறமுள்ள நைசர் லிபியா அல்சீரியா போன்ற நாடுகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன. நமது பாறை ஓவியங்கள் பற்றிப் பலநூல்கள் உள்ளன. உலகெங்குமுள்ள பாறை ஓவியங்கட்கும் நமது ஓவியங்கட்கும் ஒப்பீட்டாய்வு நடந்தால் நம் வரலாற்று முன்மை வெளிப்படுமெனச் சிந்தித்தேன். 

Homo sapiens எனும் மதிமாந்தர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனர். 160000 ஆண்டு முன் அங்கிருந்து பரவினர் என்பதை அகழ்வாராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட mt DNA மற்றும் Y குரோமோசோம்கள் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவே மனித குலத் தொட்டில் என்று சொல்லிவருகிறோம். மண்டை ஓடுகளே மனிதனின் பயணத்தை அடையாளம் காட்டுகின்றன. சுமார் 200000 ஆண்டு முன்பு மதிமாந்தரினம் அறிந்திருந்த தொழில்நுட்பம் neandertals  அறிந்திருந்த நுட்பங்களைவிடப் புதிதாக மாறுபட்டதாக இருக்கவே Neandertal  கிலள அல்ல மதிமாந்தரினம் என்பதும் அவை அக்காலத்தே தனித்தோங்கியவை என்பதும் தெளிவாகியது. இவ்வேறுபாடு இருவகையினர் தம் மண்டை ஓடுகளில் இருந்தே பெறப்பட்டது. 

1878-ல் 27000 த்துக்கோ 23000 ஆண்டுக்கோ முற்பட்ட பாறை வாழிடத்தில் Les Eyzies என்ற தென்மேற்கு பிரெஞ்சுக் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உறைபடிவமாகிப் போயிருந்த எலும்புக்கூடுகளில் இருந்து முதல் மாந்தரினத்தவர் எவ்வாறிருந்தனர் என யூகிக்க முடிந்தது. அம்மாந்தன் Go magnm எனப் பெயரிடப்பட்டான். நவீன அய்ரோப்பியரை ஒத்திருந்தான். ஆண்கள் 5 அடி 4 அங்குலம் முதல் 6 அடி உயரம் வரை இருந்தனர். இவ்வாறாக உலகெங்கும் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் உறைந்து போன படிமங்கள் இவற்றால் பொதுவாக இன்றைய மாந்தன் ஓரிலக்கம் ஆண்டுகளாக உலகில் உலா வந்துள்ளான் எனச் சொல்லி வந்தோம். 

ஆனால் The Hidden History of Human Race நூலாசிரியர் மைக்கேல் ஏ. கிரமோ மற்றும் ரிச்சர்டு எல். தாம்சன் அதிர்ச்சியூட்டும் செய்திளை தம்நூலில் பதிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத் தொல்மாந்தவியல் அறிஞர் ஆர்.எச். டியூட்டல் கிழக்கு ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் லாயிடோலி என்னுமிடத்தில் 1979-ல் எரிமலைச் சாம்பல் படிவங்கள் மீது கண்டறியப்பட்ட காலடித்தடங்கள் தற்கால மாந்தரின் காலடிகளை ஒத்து இருந்தது. இதை 1990 மார்ச்சில் வெளியான Natural History இதழிகையில் எழுதிய ஆர்.எச். டியூட்டல் இது புதிராக உள்ளது. மதிமாந்தன் வாழ்ந்தபோதே இக்கால மாந்தனை ஒத்த மனித உயிர்களும் இருந்துள்ளன என்கிறார். அக்காலடிச் சுவடுகள் 360 (மில்லியன்) பத்திலக்கமாண்டுகள் பழமையானவை. ஆக 1.60 பத்திலக்கமாண்டு முன்பிருந்தே மதிமாந்தரிடமிருந்து பிறந்த மாந்த குலம் 3.60 பத்திலக்கமாண்டு முன்பும் இருந்துள்ளது. மாந்தகுலத்தின்  தொன்மை இன்னும் பழமையானதாகிறது. 

திருவனந்தபுரத்தில் உள்ள பாபா அணுசக்தி ஆய்வு மையப்பேராசிரியர் இராசேந்திரன் புதுவை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பொம்மையார் பாளையம் பள்ளங்களில் 1.66 பத்திலக்கம் ஆண்டுக்கு முந்திய படிவமாக ஆகிவிட்ட குழந்தையின் எலும்புக் கூட்டை கண்டெடுத்து அதை நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக்கியது.  நான் இதை மேற்கோள் காட்டியபோது ஏளனம் செய்தார்கள். சென்னை பூண்டியை அடுத்து ஒரு இலட்சம் ஆண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என நியு இந்தியன் எக்ஸ்பிரசு செய்தியாக்கிய போதும் சிரித்தார்கள் இன்றோ 3.6 பத்திலக்கமாண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என்று தடயம் தான்சானியாவில் கிடைக்கிறது.  

ஒன்றல்ல கடந்த இரு நூறு ஆண்டுகளில் பலப்பல கண்டுபிடிப்புகள்.  இவற்றின் அடிப்படையில் வரலாற்றில் திருத்தம் செய்ய மாட்டோமென அடம் பிடிக்கிறார்கள். சீனா தன் நாட்டுப் பழம்பெருமையை உயர்த்த வரலாற்றில் திருத்தங்களை முன்மொழிகிறது. அமெரிக்காவைச் சீனம் கண்டுபிடித்த ஆண்டு 1421 எனச் சீனாவில் நடந்த கண்காட்சி பற்றி  International Herald Tribune நாளேடு செய்தி வெளியிட்டது. Gavin Mensies இது பற்றி எழுதினார். இக்கட்டுரை சென்னையில் இருந்து வெளிவரும் நண்பர் பகவான்சிங் பணிபுரியும் டெக்கான் கிரானிக்கல் ஏட்டிலும் வெளிவந்தது. 1405-க்கும் 1423க்கும் மிடையே 28000 வீரர்களுடன் 317 கப்பல்களுடன் ழெங்ஹீ என்ற இசுலாமியச் சீனர் கடலோடிய போது அமெரிக்காவை கண்டுபிடித்தார். இதைக் கொண்டாட சிங்கப்பூரில் 2005-ல் சீனா கண்காட்சி நடத்தியது. 50 மில்லியன் டாலர் செலவில் சீனாவில் அருங்காட்சியகம் அமைத்தது. 

புகழ்பெற்ற திங்களிதழான Readers Digest 1971-ல் வெளியிட்ட Atlas-ல் நேபாளத்துக்கும் திபேத்துக்குமிடையே  சோழர் கணவாய்  இருந்ததை வெளியிட்டது. போலன் கைபர் கணவாய் பற்றிப் பேசிய நாம் சோழர் கணவாய் பற்றிப் பேசினோமா? சோழர் படைகள் அவ்வழியே சீனம் சென்றிராவிட்டால் அந்தக் கணவாய்க்குச் சோழன் கணவாய் என்ற பெயர் சொந்தமாகி இருக்க முடியுமா? இமயத்தின் உச்சியிலே வில் புலி கயல் எனும் மூவேந்தர் கொடிகளை பறக்க விட்டான் சேரன் செங்குட்டுவன் என்று பேசுகிறோம்! எழுதுகிறோம். ஆனால் எங்கே பறக்க விட்டான் என்று ஆய்வு செய்து நிறுவினோமா?

 

புகழ்மிகு News Week  இதழிகை 30.08.2004-ல் Unearthing the Bible  என்ற கட்டுரையை வெளிட்டது. மெலிண்டாவின் க. கிறிசுபோபர்டிக்கி எழுதிய இந்தக் கட்டுரையில் விவிலியம் கூறும் இடங்கள் ஊர்கள் அரசர்கள் பற்றி நடக்கும் தேடுதல் வேட்டைப் பதிவாகியுள்ளது. Foundation of Biblical Archaeology  இத்தேடலில் ஈடுபட்டுள்ளது. அதுபோல் Foundation for Sangam Archaeology  துவக்கும்படி நமது அரசை நாம் கேட்போமா?

 

26.9.2003-ல் வெளியான Frontline  எட்டில் செய்தியாளர் டி.எசு சுப்பிரமணியன் சென்னையில் நடந்த கண்காட்சி ஒன்றில் இடம் பெற்றிருந்த வரைபடம் பற்றிக் குறிப்படுவார். “கி.மு. நான்காவது நூற்றாண்டில் இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் என்ற அந்தவரைபடம் தெற்கில் பல்லவ பாண்டிய சோழ சேரநாடுகளையும் வடக்கில் கடம்ப காசுமீர் காந்தார நேபாள விதர்பா நாடுகளையும் காட்டும் அந்த வரைபடத்தையாவது மக்களிடம் பரப்பி கி.பி. நான்காம் நூற்றாண்டின் தமிழகத்தையாவது அறிமுகம் செய்தோமா?

 

இன்றைய இந்தியத் தேர்தல் ஆணையத் துணை ஆணையரும் தமிழ்வழி இந்திய ஆட்சிப் பணியில் தேறியவருமான ஆர். பாலகிருட்டிணன் ஊர்ப்பெயராய்வு மூலம் தமிழன் இந்தியாலெங்கும் பரவி இருந்ததை வெளிப்படுத்துவார். Tamil A Toponymical Probe அவருடையது. ஆந்திரா (29)அருணாச்சலப்பிரதேசம் (11) அசாம் (38) பீகார் (53) கூச்சரம் (5) கோவா (1) அரியானா (3) இமாச்சலப்பிரதேசம் (34) கர்நாடகா (24) மகாராட்டிரா (120) மேகாலயா (5) மணிப்பூர் (14) மத்தியப் பிரதேசம் (60) நாகாலாந்து (4) ஓரிசா (84) பஞ்சாப் (4) ராஜஸ்தான் (26) தமிழ்நாடு (10) உத்திரப்பிரதேசம் (64) மேற்குவங்கம் (24) என இந்தியா எங்கும் “தமிழ்” எனத் தொடங்கும் 612 ஊர்களை அவர் பட்டியல் இடுவார். தமிழ்க்கோடா தமிழ்க்குடி எனத் தொடங்கும் இவ்வூர்களுக்கருகே மதுரை பழனி தேனீ என்றும் ஊர்ப் பெயர்கள் உளவாம். இவரை தமிழ்த் தொகைக் காட்சிகள் செவ்வி கண்டிட வேண்டாமா? அவர் சுட்டும்  ஊர்களுக்குச் சென்று தமிழரின் பரவலைத் தரணிக்கு அறிவிக்கவும் இந்திய வரைபடத்தில் 612 தமிழூர்களை பதிந்து தமிழரின் இந்தியப் பரவலை என்று விளக்கும் வரைபடங்களை நம் பள்ளிகளில்  – கல்விக் கூடங்களில் தொங்கவிட்டும் பாட நூலில் இடம் பெறச் செய்தும் பரப்புரை நிகழ்த்தல் நம் கடனன்றோ!

இன்று புதிய புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சிந்துச் சமவெளி அகழ்வாய்வும் புதுவை அருகன்மேட்டு அகழ்வாய்வும் நிலத்தில் அகழ்ந்து நிகழ்த்தப்பட்டவை. ஆயின் நம் பழந்தமிழகம் இன்றுள்ள தமிழகமா? இல்லை அன்றோ! எனவே கடலடி அகழ்வாய்வு மூலம் நம் முன்னோர் நாகரிகத்தைக் கண்டறிய முடியும். 

நம் கடற்கரையை ஒட்டிய கடலடி அகழ்வாய்வுகள் மூலம் சில புதிய தகவல்கள் கிடைத்தன.  Underworld :the mysterious origins of civilization நூலைத் தேடினேன். பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடத்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் தன் பட்டறிவை இதில் பகிர்ந்துள்ளார். இவர் துவாரகை நகரை கட்சு வளைகுடாவில் கண்டறிந்தபோது அதன் காலத்தை எவ்வாறு வரையறை செய்தார் என்பதை அறிந்தேன். கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும் அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது. 

கடல் நீர் மட்டம் உயர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என கடலியல் நிபுனர்கள் கூறியதால் கி.மு. 7500 என வரையறை செய்யப்பட்டது. National Institute of Oceanography யும் இந்த ஆய்வில் இணைந்திருந்தது. 

இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. கிரகாம் ஆன் காக் கண்டுபிடிக்கும் முன்பே 1999ல்  ஜி.பி. பங்கோத்ராவும் எம்.எச். பிரசாத்தும் கூட்டாக   கட்டுரையில் கடலூர் புதையுண்ட மாமல்லபுரம் பற்றிச் சொல்லி இருந்தனர். இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார். புவியியல் மாற்றம் எதுவும் அப்போது ஏற்படவில்லை. மாமல்லபுரம் அருகே கடல் மட்டம் உயர்ந்ததே அந்நகரம் கடலுள் மூழ்கக் காரணம் என்றார் கிரளன் மில்ன். 

மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார்.  “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது. இக்கண்டுபிடிப்புகளின் ஒளிப்படக் காட்சியை www.atlantis.org  இணையத்தில் காணலாம். 

பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 111825 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.

பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை  வெளியிட்டது. 

அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார். 

“1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர். கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது. 

அச்செய்தி படித்த நாள் முதல் கிரகாம் ஆன்காக் இன்றைக்கு 11500 ஆண்டு முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது என்றது அறிவியலுக்குப் பொருந்துகிறதா? என்று சிந்தித்தேன். 

“1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள். 15000-14000 ஆண்டு முன்பும்ää 12000-11000 ஆண்டு முன்பும் 8000-7000 ஆண்டு முன்பும் முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது. பிளாட்டோ  நூலில் பெருவெள்ளத்தில் அட்லாண்டிசு எனும் பெருங்கண்டம் மூழ்கியதாகச் சொல்லும் இயற்கைப் பேரிடர் 12000-10000 ஆண்டுகட்கிடையே நிகழ்ந்தது எனலாம். தமிழிலக்கியம் கூறும் குமரிக்கண்டமும் அதில் கூறப்படும் கடற்கோளும் இதே காலத்தினதே என  தியோசபிகல் பல்கலைக்கழகம் வெளியிட்ட சன்ரைசு இதழில் ஹாரியங் எழுதி இருந்தார். கடைசி பனியூழிக்காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பூம்புகார் 11500 ஆண்டு முன்பு மூழ்கி இருக்கும் என்று கூறியதும் அறிவுக்குப் பொருந்தியது. 

துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன? உடன் பிறந்தே கொல்லும் வியாதி காரணமா? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்? மனம் பதைத்தேன்.

இப்போது செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் google maps-wikimapia இரண்டும் தௌ;ளத்தெளிவாக காட்டுவதை சிறு குழந்தை கூடக் கணினியில் பார்த்துவிட முடியும். அப்படிப் பார்த்த போது புதுவை கடலை ஒட்டி இளநீல வண்ணமாக இருக்கும் கடல்தரை சிறிது தூரம் சென்றதும் கருமையான கடலைக் காட்டிடவே புதுவை கடற்கரைக்கு கிழக்கே கடலில் பள்ளத்தாக்கு இருப்பதை அறிந்தேன். கோவாவில் உள்ள கட்லுக்கான தேசிய நிறுவனம் கடலடியில் வெடிப்பு உள்ளதைச் சொன்னது. 1857-ல் கடலடியில் புதுவைஓட்டி பூகம்பம் ஏற்பட்டதும் பதிவாகி இருந்தது. 2172000 கிலோ மீட்டர் பரப்புடைய வங்கக் கடலில் புதுவையை ஒட்டிக் தொடங்கும் கடற்பள்ளத்தாக்கில் எவரும் தேடியதில்லை. மூச்சடக்கி மூழ்கித் தேட முடியாது. கருவிகள் துணையின்றிக் காரியம் ஈடேறாது! வங்கக் கடல் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் கடலடியில் நாகரிகத்தைத் தேடும் ஆய்வுகள் நடக்கவில்லை. 

தமிழக இலக்கியங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. தமிழக இலக்கியங்கள் மட்டுமல்ல உலகத்தில் 600 தொன்மங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. நம் பிங்கல நிகண்டு நாவலந்தீவாக நம் நாடு இருந்தது பற்றிப் பேசும். ஆக நாற்புறமும் நீரால் சூழப்பட்டத் தீவாகத் தமிழகம் எங்கிருந்தது? என்ற வினா எழுந்தது.  உலகின் கண்டங்கள் எல்லாம் ஒரே கண்டமாக விளங்கியதை அறிவியல் உலகம் விளக்கியது.எல்லா நிலமும் என்று இலத்தீன் மொழியில் பெயரிடப்பட்ட ஒரே கண்டம் தெரிந்தது. இன்றைய உலக வரைபடத்தை எடுத்துவைத்துக் கொண்டு 1912-ல் கத்திரிக் கோலால் ஒவ்வொரு கண்டத்தையும் பொருந்துகிறதா என்று பார்த்து ஒரே கண்டமாக உலகம் இருந்தது பிரிந்தது என்று கண்டங்களின் இடப்பெயர்வுக் கோட்பாட்டின் தந்தையாக அறிவியல் உலகு பின்னாளில் ஏற்றுக் கொண்ட ஆல்பிட் வெக்கனர் 1912-ல் சொன்னார். அப்படி ஒன்றாக இருந்த பங்கேயோ பிரிந்ததை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் உலகின் பல நாட்டுப் பல்கலைக் கழகங்களின் புவி அறிவியல்துறையும் விளக்கும் படங்களை காட்டுகின்றன. அந்தப் படங்களில் நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட இந்தியா காட்டப்படுகிறது. நாவலந்தீவாக நாமிருந்தோம்! அறிவியல்  உறுதி செய்தது. நாவலந்தீவாக நாம் எங்கிருந்தோம்? அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து மறைந்துபோன அட்வாண்டிசு பற்றி பிளாட்டோ பேசுவாரே? அதன் ஒரு பகுதியாக இருந்தோமா?

 

அட்லாண்டிசு இப்படி இருந்திருக்கக் கூடும் என அறிஞர்கள் பலர் வருணித்து பல வரைபடங்களை வெளியிட்டார்கள் இதை தொகுத்தாலே தனி நூலாகிடும். பசிபிக்  பெருங்கடலில் இருந்த இலமூரியாக் கண்டம் தேவாங்குகள் பல நாடுகளில் கிடைத்ததால் தேவாங்குகள் பெயரால் இலமூரியாக் கண்டம் எனப்பட்டது. நடுவண் இந்தியாவில் திராவிட இனத்தவரான கோண்டுகள் வாழும் பகுதியில் கிடைக்கும்  செடி உறைபடிவமாக எல்லா இடங்களிலும் பொதுவாகக் கிடைத்தமையில் கோண்டுவானா எனவும் அக்கண்டம் பெயர் பெற்றது. 

தமிழிலக்கியச் சான்றுகள் கொண்டு குமரிக்கண்டம் என்று நந்தமிழ் அறிஞர்கள் சொன்னதும் கொண்டுவானா எனப்படுவதும் இலமூரியா எனப்படுவதும் மூ என்று சொல்லப்படுவதும் ஒரே கண்டத்தையே! நம் அறிஞர்கள் கற்பனையில் கன்னியாகுமரிக்குத் தெற்கே கடலில் குமரிக்கண்டம் இருந்தாக சொன்னார்கள். அப்படிச் சொன்ன அறிஞர்களை மறுத்து ஒரு பெண் பேராசியை நூல் எழுதினார். கண்டம் ஒன்றும் மூழ்கவில்லை! ஒரு தாலுக்கா அளவே நிலம் மூழ்கியது என்றார். ஒருதாலுக்கா அளவு கடல் கொண்டதற்கா உலகின் 600 தொன்மங்கள் ஓலமிடுகின்றன என்று நெடிய பட்டியல் மூலம் உலகத் தொன்மங்களில் பெருவெள்ளக் கதைகள் பற்றிப் பேசும் 82 நூல்கள் பற்றிக் குறிப்புகளுடன் இந்நூல் உங்களிடம் வருகிறது. ஒப்பிடுங்கள்! ஒப்பீடுகளை ஆய்வாக்குங்கள்! அறிவியலும் தமிழும் கைகோர்க்கட்டும். புதிய முடிவுகள் வரட்டும்! மேலும் புதிய உண்மைகள் வெளிவரின் அறிவை மேம்பாடு செய்க!

 

http://tamilresearch.wordpress.com/page/2/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தொல்காப்பியரின் உடைபடையும் இந்தோ-ஐரோப்பிய முன்னொட்டும்

 

இரண்டுபடுதலும் எதிர்மறையின் வேர்

 

இரண்டு என்னும் எண் குறித்த dva, dvi, di, duo ஆகிய இந்தோ - ஐரோப்பிய மொழிச் சொற்கள் எவ்வாறு dis,des, de என்ற எதிர்மறை முன்னொட்டாகப் பொருள் மாற்றம் பெற்றன என்பதை இந்தோ-ஐரோப்பிய மொழியாய் வறிஞர்கள் யாரும் எங்கும் விளக்கியதாகத் தெரியவில்லை என்று சொல்லியிருந்தேன்.உள்ளதாம் தன்மைக்கு மறு தலையான இல்லதாம் தன்மையாகிய எதிர்மறைத் தன்மை உருவாவ தற்குச் சில பல காரணிகள் உலகில் உள்ளன. அவற்றுள் இரண்டுபடும் தன்மையும் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

உலகில் முழுமையான பெரிய பொருள் என்று ஒன்றும் இல்லை. அது போலவே சிதைந்து போன சிறிய பொருள் என்றும் ஒன்று இல்லை.இவ்வாறு கூறப்படுவன எல் லாம் அவ்வக்கால நிகழ்நிலை அளவினவே.முழுமையான பெரிய பொருள் அதன் மேலும் உள்ளதொரு மிகு முழுமைப் பெரும் பொருளோடு ஒப்பு நோக்கச் சிறிய பொருளாகிவிடும். சிறிய பொருள் எனப் பட்டதும் அதனின் சிறிய பொருளோடு ஒப்பு நோக்கப் பெரிய பொரு ளாகிவிடும். இவ்வுண்மையை

“முதலும் சினையும் பொருள்வேறு படா

அநுவலுங் காலைச் சொற்குறிப் பினவே”

                 (தொல்.சொல்.86)

என்னும் தொல்காப்பிய நூற்பா நமக்குத் தெரிவிக்கின்றது.

பெரிய பொருள்கள் உடைந்து சிறிய பொருள்களாவதும் சிறிய பொருள்கள் சேர்ந்து பெரிய பொருள்களாவதும் உலகில் ஒவ்வொரு நொடியிலும் நடந்து கொண்டே உள்ளன. ஒன்று பலவா வதும் பல ஒன்றாவதும் உலகியல்நிகழ்வுகளே. இவ்வகையிலேயே ஒரு பொருள் உடையும் பொழுது அது முன்னிருந்த தன்மையிலும் பார்க்க வலிமை இழக்கிறது. மேலும் உடைவு தொடர் கையில் இறுதியில் இல்லாமலே போகிறது.

நூறுதல்- அழிதல்

‘நூறுதல்‘ என்னும் வினை அழிதற் பொருளது.

“அம்புடைக் கையர் அரண்பல நூறி”

                       (அக: 69 : 16)

“எழுதெழில் மாடத்து இடனெல்லாம் நூறி”

                     (பு. வெ. மா : 120)

என்ற இடங்களின் நூறுதல் அழிதல் பொருள் பெறும்.ஆவின் சாணத்தை வறட்டியாக்கிப் பின் எரித்துச் சாம்பலாக்கியதை ‘நூறு‘ என்கின்றோம். தெய் வத்தன்மை குறிக்கும் ‘திரு‘ அடை சேர்ந்து இதுவே ‘திருநூறு‘ ஆனது. பிறகு திருநீறு என்றும் துண்ணூறு என்றும் இச்சொல் மருவியது. ஒரு பொருள் பல பகுதியானதும் நூறு ஆனதுதான். ஒரு பொருள் இல்லாமல் அழிந்து போனதும் நூறு ஆனதுதான்.ஒரு பொருள் பல பகுதியானது என்ற பொருளில் உருவான நூறுதான் பிறகு நூறு (100)என்னும் எண்ணினையும் குறித்தது. இவற்றைப் பாவாணர் விளக்கியுள்ளார்.

‘ஈர்தல்‘, பிளத்தல் என்னும் பொருள் தரும். ஈர்தல் என்ற இதே வினையில் இருந்துதான் ஈர்- “இர்’’ “இரு’’ என்ற இரண்டு எண்ணினைக் குறிக்கும் சொல்லும் தோன்றிற்று. துமித்தல் என்னும் வெட்டுதல்-பிளத்தல் வினை இவ்வாறுதான் முதலில் பிரிவு என்ற பொருளில் தோன்றிப் பிறகு துமி-துவி என்று எண்ணினைக் குறிக்கவும் அதாவது இரண்டினைக் குறிக்கவும் ஆன நிலை எய்தியது.

‘ஒன்று‘ என்னும் எண், ஒன்றுதலாகிய வினையுடன் உறவுடையது. ‘ஒல்‘ என்னும் பொருந்துதல் பொருள் தரும் வேர் “ஒல்’’-- “ஒன்’’--”ஒன்னு’’-- ஒன்னுதல்; “ஒல்’’-”ஒற்’’--”-ஒர்’’-”-ஒரு’’-”-ஓர்’’; “ஒல்’’-”-ஒற்-’’ “ஒறு’’--”ஒன்று’’ என்றெல்லாம் பலப்பல சேர்ந்த ஒன்றிய ஒரு பொருளை முதற்கண் குறித்தது.

தனித்தனியாக இருந்த ஆடு மாடுகள் சேர்ந்து சேர்ந்து ஒன்றாதலும்.தனித்தனியராக இருந்த மக்கள் சேர்ந்து ஒன்றாதலும் நிகழ்தல் காண்கின்றோம்.துளித்துளியான மழைத்துளிகள் வெள் ளம் ஆவதும் சிறுவெள்ளம் பெரு வெள்ளம் ஆவதும் இவ் ஒன்றாதல் வழியே நிகழ்கிறது.ஒன்றுதல் ஆகிய இவ்வினைக்கு மறுதலை அவ்வொன்றிய பொருளை பிரித்தலேயாம்.அதாவது ஒன்றுதலைப் பிரிக்கும் போது மட்டுமே அதற்குரிய எதிர்நிலை தோன்று கின்றது. இந்த வகையில் ஒன்று என்பது மட்டும் தனித்த எண்ணாகவும் அதனைப் பிரிக்கப் பிரிக்க உருவாகுகின்றவையெல்லாம் பிரிவுப் பொருள் தரும் எண்ணாகவும் கருதப்படுகின்றது.

ஈர்தலாகிய பிளத்தல் வினையால் இரண்டு மட்டும் அல்லாமல் மூன்று நான்கு வினையாகிய மற்ற மற்ற எண்களும் கிடைக்கின்றன. திராவிட மொழியியல் அறிஞர்களில் ஒருவராகிய கிட்டல் (Kittel) இரண்டு என்னும் எண் பற்றிக் கருதிப் பார்த்ததை கால்டுவெல் குறிக்கின்றார்.

find that Kittel, also in the Indian Antiquary for January 1873, derives the Dravidian word for two from ir (ߘ) to split, especially to split off a branch; whilst or (ஒர்), one, he considers to mean a unit without a branch.                                                                                                                                              (கால்டுவெல் ப.-333)

நூறு(தல்)என்ற வினை முதலில் அழிதல் பிரிதல் என்ற பொருள்களில் புழங்கப்பட்டுப் பிறகு எவ்வாறு ‘நூறு‘ என்ற எண்ணினை மட்டும் குறித்தற் குரியதாகியதோ அவ்வாறே ‘ஈர்தல்‘ என்ற பிரிதல் வினை முதலில் பிரிவுப் பொருளில் மட்டுமே வழக்கில் இருந்து பின் ஈர்-இர் என்று வளர்ந்து பிறகு இரண்டு என்ற எண்ணிற்கு மட்டுமே உரியதாகி இருக்க வேண்டும்.

ஈர்(தல்), இரண்டு என்ற எண்ணிற்கு மட்டும் உரியதாகத் தமிழில் நிகழ்ந் தது போலவே துமி(தல்) ஆகிய தமிழ்வினை இந்தோ-ஐரோப் பியத்துள் நாள டைவில் dvi, duo, di என இரண்டினைக் குறித்தற்கு உரியதாக வளர்ந் திருக்க வேண்டும்.

ஒன்றாகியிருக்கும் பொருள் அது சிதையும் போதும் உடையும்போதும் நொறுங்கும்போதும் அழிதலுக்கு- இன்மைக்கு உரியதாக ஆகிவிடு கிறது. ஒரு நாடு உடையும் போதும் கட்சி உடையும் போதும் நிகழ்வது அதன் முந்தைய வலிமை இல்லாத் தன்மையேயாகும். மரம் உடைதல், வீடு உடைதல், சட்டி உடைதல், கண்ணாடி உடைதல் இப்படி ஒவ்வொரு பொருள்களிலும் உடைதல் நிகழும்போது அந்த அந்தப் பொருள் படிப்படியாக இல்லாத தன்மை யை எய்திவிடுவதை அன்றாடம் உலகில் காண்கின்றோம். ஒன்றாதல் தன்மைக்கு எதிர்நிலையான உடைதலாகிய ஈர்தல் தன்மையில் அதாவது இரண்டாதல் தன்மை நிகழ்கின்றபோது அந்தப் பொருள் மெல்ல மெல்ல இல்லாதல் தன்மையை அடைந்துவிடுகிறது. இந்த வகையி லேயே இரண்டு என்ற எண் குறித்த சொல்லிலிருந்து இன்மைத் தன்மையாகிய எதிர்மறைத் தன்மை தோன்றிவிடுகிறது. பிரிதல் அழிதலுக்கும், ஒன்று படுதல் வாழ்தலுக்கும் அடிப்படையாகக் கருதப் படுகிறது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற் றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்ற பாரதியார் பாடல் நினைக்கத் தக்கது. அடம்பங் கொடியும் திரண்டால் மிடுக்கு என்னும் பழ மொழியும் ஒன்று படுதலின் வலிமையைத் தெரிவிக்கும்.

தமிழில் ‘பாதிப்பு‘ என்ற சொல் இப் பிரிதல் பொருளில் பிறந்ததாகவே தெரிகிறது. “பகு’’- “பகுதி’’-”பகுதிப்பு’’- “பாதிப்பு’’ எனவே இச்சொல் வளர்ந் திருக்க வேண்டும். அழிதல் பொருள்தரும் இப் பாதிப்புச் சொல் பிரிதல் பொருள் வழியாகவே அப்பொருளை எட்டியிருக்க வேண்டும்.

பாறுதல் - அழிதல்

பகு-பகல்-பால்-பாலு-பாறு என்பதாகவே தமிழின் அழிதற் பொருள் தரும் பாறு சொல் பிறந் திருக்க வேண்டும்.

“காழியாம் பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே’’ (சம்: 2 : 11 : 5)

“நூலறு முத்தின் காலொடு பாறி’’

 (குறுந். 51 : 2)

என்ற பாடலடிகளின் ‘பாறுதல்’ அழிதற் பொருளதே.

“முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல் வேனைச் பத்திநெறி அறிவித் துப் பழ வினை கள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட னெனக் கருளிய வா றார்பெறுவார் அச்சோவே’’

என்னும் மணிவாசகர் பெருமானின் பாறுதலும் அழிதற் பொருளதே.

புறநானூற்று வீரத்தாய் போருக்குத் தன் மகனை அனுப்பிய காட்சியைக் கூறும் பாடலில் அவனின் பிளவு பட்ட குலைந்திருக்கும் தலை மயிரினைப் “பாறுமயிர்க் குடுமி’’’ (புறம்.279;9) என்று குறித்தது இங்கு மூல வழக்காக எண்ணத்தக்கதாகும்.

பால் - பாள் - பாழ்

     துலக்கம் - துளக்கம்; செதில் - செதிள்;

     கால் (கருமை) - காள் (கருமை) - காழ் (கருமை)

போன்ற தமிழ்வேர்வளர் நெறிமுறை களின் படித்தான் பகுவழித் தோன்றிய பகு - பகல்- பால் என்னும் சொல், அடுத்த வளர்ச்சியாகப் பாள்-பாளம்; பாள் - பாழ் எனச் சொற்களைத் தோற்றின. ஒரு பொருள் பாழாவது அதன் பிரிநிலைத் தன்மை யாலும் என்பதை இப் பாழில் பொருத்திக் காண்க.

ஈர்தல் - இரிதல்

‘இரிதல்‘ சொல், அழிதல் கெடுதல் பொருள் தரும் தமிழ்ச்சொல். இச் சொல் ஈர்தல் வினைவழியாகவே “ஈர்’’ “-இரு-’’ “இரி’’ எனப் பிறந்திருக்க வேண்டும்.

“மன்ற மரைஆ இரிய”  (குறு : 321: 5)

“கம்புள் சேவல் இன்துயில் இரிய” (மது : 254)

“புனல்ஒழுகப் புள்இரியும் பூங்குன்ற நாட”

                 (நால் : 22 : 2)

“கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி           துதைமென் தூவித் துணைப்புறவு இரிக்கும்”

              (குறுந் : 174 : 2-4)

போன்ற பாடல்களின் இரி-இரிதல் ஆட்சிகள், அழிதல் - நீங்குதல் பொருள் பெற்றவையாகும். “மன இருள் இரிய மாண்பொருளைப்’’ பவணந்தி எழுதியதாக நன்னூல் பாயிரம் கூறும். குற்றங் களாகிய ஆசினை இரிப்பவனே (அழிப் பவனே) ஆசு + இரியன் = ஆசிரியன் எனப் பட்டான்.

படையும் உடைபடையும்

போரினை எதிர்கொள்ளும் படையின் வெற்றி அதன் ஒன்றுபட்ட தன்மையிலும் படையின் தோல்வி அதன் உடைந்து சிதறும் தன்மையிலும் அடங்கியுள்ளது.வெல்லும் படையின் மாட்சியை அதன் கூடிநிற்கும் வினை மேல் ஏற்றியுரைப்பார் திருவள்ளுவர்.

“கூற்றுடன்று மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும்     ஆற்ற லதுவே படை’’

என்பது அவரின் பொய்யாமொழி.

தொல்காப்பியர்,புறத்திணையியலில் தும்பைத் திணை பற்றிக் கூறிய இடத்துக் கூழைதாங்கிய பெருமை, நூழில் என்று இருதுறைகளைக் கூறு வார்.

“ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக்           கூழை தாங்கிய பெருமை’’                                                                                                                                                    (நூற் 72 : 7 - 8)

எனவும்

“பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்  ஒள்வாள் வீசிய நூழிலும்’’           (நூற் 72 : 16 - 17)

எனவும் வருவன தொல்காப்பிய நூற்பாத் தொடர்கள்

எருமை மறம்,நூழிலாட்டு என்னும் இரு துறைகளே இங்குப் பேசப் பெறுபவை. படைத் தோல்வி என்பது இங்குப் படை உடைவதில் நேர்வதாகக் கூறப்பட்டுள்ளது.உடையும் படைக் குள்தான் ஒருவன் புகுந்து ஒருவனைக் காக்கின்றான். அவ்வாறே பகைப் படையை நூறி அழித்தலே நூறில் -நூழில் எனப்பட்டது.இந்த நூழில் நிகழப் படைவீரன் ஒருவனுக்குப் படை உடைபட வேண்டும். இதனைத்தான் “பலபடை ஒருவற்கு உடைதலின் அவன் ஒள் வாழ் வீசிய நூழில்’’ என்று தொல்காப்பியர் கூறினார். படை உடைவில்தான், இல்லாத தன்மை அதாவது தோற்றோடும் தன்மை நேர்கிறது.

ஒன்றாக இருந்த பொருளைச் சிறிது சிறிதாகச் சிதைத்தும் அழிக்கலாம்.அல்லது நடுப்பகுதியில் சமமாகப் பிளந்தும் அழிக்கலாம்.விறகு உடைப் பவர் அவ்விறகுக் கட்டையை அதன் சமமான நடுப் பகுதியில் பிளப்பதை நோக்க மாகக் கொள் வர். எந்தவொரு பொருளையும் இரண்டிரண்டாக உடைத்தே அதனைச் சிதைப்பவர் பணி செய்வர்.

இந்த வகையில்தான் ‘துமி‘யாகிய பிளத்தல் வினை dvi, dvis - dis, des, de என்றெல்லாம் இந்தோ-ஐரோப் பியத்துள் சென்று இரண்டு என்ற பொருள் குறித் ததற்கு அப்பால் அப்பொருள் இல்லாது போகும் நிலையையும் குறித்து அதன்வழி எதிர்மறை முன் னொட்டுப் பொரு ளைப் பெற்றுக் கொண்டது.

இக் கட்டுரையில் எதிர்மறை முன்னொட் டாகிய ’dis’இன் வரலாறு சரியாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. தமிழின் ‘துமி‘யே இந்த ’dis’ ன் மூல மாகும். பிறர் அறியாமல் உலகில் பல கமுக்கங்களும் உண்மைகளும் திரையிட்டு மூடியுள்ளன. இம் மூடிகளை இல்லாமல் நீக்கி அனைவரும் அறியச் செய்வது தான் கண்டு பிடிப்புகள். ’discover’  என்னும் சொல்லின் வரலாறும் இதைத்தான் தெரிவிக் கின்றது.மீணீமீ என்பது இயல்பாக இருப்பது.உடல் வருத்தம் ஏற்படு கின்ற போது நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை. இதனைத்தான் ஆங்கிலத்தில் dis+ ease- disease என்று குறிக்கின்றனர். தமிழின் படகு மேலை உலகில் barque என்று ஆனது. இது இன்றைய குடகு coork என்று ஆனது அனையது. எபிரேயத்தின் barque ஆங்கிலத்தில் bark என்று ஆனது. படகில் சரக்கினை ஏற்றினால் அது embark என்றும் படகில் இருந்து சரக்கினை இறக்கினால் அது disembarkஎன்றும் ஆங்கிலத்தில் கூறப்பட்டது. இவ்வாறு மேலும் பலப்பல ஆங்கில வழக்குகளில் எதிர்மறை முன்னொட்டாகிய dis இனைக் காணலாம்.

 

தமிழ் இந்தோ - ஐரோப்பியத்திற்கு மூலமான மொழி என்னும் உண்மை இக்கட்டுரையிலும் நிறுவப்படுகிறது.

 

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23822%3A2013-05-08-07-32-18&catid=1587%3A162013&Itemid=833&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் சொந்த ஊரிலேயே... குடியிருக்க வழியில்லை.
பழம் பெருமை, பேசி ஆறதல‌டைய வேண்டியது தான்.

 

Link to comment
Share on other sites

எல்லாவற்றுக்கும் மேலாக எம் கண் முன்னே வீரவரலாறு படைத்த விடுதலை புலிகள் சேயையும் அதனை வழிநடத்திய வீரத்தலைவனையும் பார்த்திருக்கின்றோம் அதற்க்கு முன் இதையெல்லாம் பார்க்கும்போது ஒப்பிட முடிகின்றது     

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்காலக் கட்டத்தில் குமரிக் கண்டம் உண்மை என்று சொன்னாலும் அது வெறும் நம்பிக்கையே. குமரிக்கண்டம் இல்லை என்றால் அதுவும் நம்பிக்கையே.

ஏனெனில் குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் தொடங்கப்படவே இல்லை. சிறிது தொடங்கப்பட்ட ஆராய்ச்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது.

இப்பொழுது குமரிக்கண்டம் என்பது உண்மை என்று நம்புவோர்களின் கூற்றையும் குமரிக்கண்டம் பொய் என்று நம்புவோர்களின் கூற்றையும் காண்போம்.

குமரிக்கண்டம் உண்மை என்போர் அது உண்மை என்று அவர்கள் நம்புவதற்கு சில காரணிகளைக் கூறுகின்றனர்…

1) ஆபிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் காணப்படும் மரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஒன்றுப் போல் இருக்கும் விடயம்.

2) ஆசுதிரேலிய பழங்குடி மக்கள் மற்றும் ஆபிரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல்.(இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம்).

3) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள்.

4) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்.

5) தனுசுக்கோடி மற்றும் காவேரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கிய வரலாறு.

6) ஆடு மேய்ச்சான் பாறை என்று பெயர் கொண்ட பாறை கடற்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி கடலின் நடுவில் இருக்கும் செய்தி.

ஆனால் குமரிக்கண்டம் என்பது கற்பனையே என்றுக் கூறுவோர் கூறும் காரணங்கள்…

1) இதை அறிவியல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

2) இக் கதைகள் சங்க இலக்கிய செய்திகளில் மட்டுமே இருப்பதினால் இவை வரலாறாக ஏற்றுக்கொள்ள பட மாட்டாது. இவை புராணங்களே.

இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்…

அறிவியல் குமரிக்கண்டதினை மறுக்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை… ஏனெனில் அறிவியல் அங்கே இன்னும் சென்று ஆராய்ந்தே பார்க்க வில்லை. ஆராய்ந்து தெளிவு படுத்தாத விடயங்களை அறிவியல் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அறிவியலின் உதவி தற்போது குமரிக்கண்டதினைப் பற்றிய விடயத்தில் நமக்கு கிட்டவில்லை.

எனவே இப்பொழுது நாம் மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்றுப் பார்ப்போம்.

அவர்களின் கூற்றுப்படி,மனிதன் தோன்றிய இடம் - குமரிக்கண்டம்.முதல் மனிதன் - தமிழன்.முதல் மொழி - தமிழ். குமரிக்கண்டதினில் தோன்றிய மனிதனே வடக்கே பயணித்து சென்று அங்கே சில நாகரீகங்களை நிறுவி பின் உலகம் முழுவதும் பரவுகின்றான். இதற்கு சான்றாக அவர்கள் பல விடயங்களை தருகின்றார்கள்.

உதாரணமாக “பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.”

இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது.

“அப்படி எவ்வாறு கூறுகின்றீர்கள்… வடக்கில் இருந்தும் அவன் தெற்கே வந்து பெயரிட்டு இருக்கலாம் அல்லவா?” என்று கூறுகின்றீர்களா.

சரி தான். அதற்கும் வாய்ப்பு இருக்கத் தான் செய்கின்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் மொழியறிஞர்கள் ஏன் அப்பெயர்கள் தெற்கில் இருந்து வடக்கே சென்றன என்று கூறுகின்றனர் என்பதனை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழி திரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவது, ஒரு நாகரீத்தில் இருந்து மற்றொரு நாகரீகத்திற்கு பெயர்கள் கொண்டு செல்லப் பட்டு இருக்கின்றன என்றால் முதலில் தோன்றிய நாகரீகம் காலத்தில் இரண்டாவது நாகரீகத்திற்கு முந்தியதாக இருந்திருக்க வேண்டும். எனவே வடக்கில் இருந்து இந்த பெயர்கள் தெற்கே வந்தன என்றால் வடக்கில் உள்ள நாகரீகம் காலத்தில் தெற்கு நாகரீகங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.

இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரீகங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து சமவெளியிலோ, சுமேரியாவிலேயோ அல்லது மேசபோடமியாவிலேயோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரீகங்கள் இருந்தனவா?… அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் என்று அந்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுவீச்சில் ஆராயத் தொடங்கவில்லை. இந்நிலையில் தான் நாம் ஒரு ஆங்கிலேய ஆய்வாளரைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அவர் பெயர் கிரகாம் கான்காக் (Graham Hancock). உலகமே சுமேரியாவையும் மேசொபோடமியாவையும் சிந்து சமவெளியையும் ஆராய்ந்துக் கொண்டு இருந்த வேளையில் இவர் இந்தியாவில் தெற்கினை நோக்கி தன் ஆராய்ச்சியினை தொடங்குகின்றார்.

அவரின் ஆராய்ச்சி பிரம்மிப்பூட்டும் பல தகவல்களை வெளி இடுகின்றது. உதாரணமாக சிந்து சமவெளிக்கும் 3000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் ஒன்று குசராத் மாநிலத்தில் கடலோரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த நாகரீகதினைத் தொடர்ந்து அவர் மீண்டும் தெற்கே நோக்கி நகர்கின்றார்.

அங்கே குசராத் நாகரீகத்தினை விட 3000 ஆண்டுகள் பழமையான ஒரு மாபெரும் நாகரீகத்தினை அவர் கண்டுப்பிடிக்கின்றார்…. தமிழகத்தினில்!!! அந்த இடம் பூம்புகார் எனப்படும் காவேரிப்பூம்பட்டினம். அவரின் கூற்றுப் படி இந்த நாகரீகம் சுமார் 11000 ஆண்டுகள் பழமையானது என்றும் அந்த நாகரீகம் கடற் கோள்களால் அழிந்தது என்றும் (400 அடி உயர் அலைகளால் என்றும் குறிப்பிடுகின்றார்) கூறுகின்றார். மேலும் அந்த இடங்களை நன்றாக ஆராய்ந்தோம் என்றால் பல உண்மைகள் வெளி வரும் என்றும் ‘அந்த இடத்தினை ஏன் ஆராயாது இது வரை விட்டு வைத்து இருக்கின்றார்கள் என்பது தமக்கு வியப்பளிப்பதாகவும்’ அவர் கூறுகின்றார். இவருடைய இந்தக் கருத்தினை இங்கிலாந்தில் உள்ள துர்கம் பல்கலைக்கழகமும் (Durham university) ஏற்று உள்ளது.

ஆனால் அந்த ஆராய்ச்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு மேற்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேலும் பூம்புகார் பற்றிய இந்தத் தகவல்கள் மக்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை.

இவ்வாராய்ச்சிகள் மொழியறிஞர்கள் சொல்லும் கூற்றினை, அதாவது நாகரீகம் தெற்கில் தோன்றி பின்னர் வடக்கே நோக்கி சென்று இருக்கின்றது என்பதனை மெய்ப்பிப்பது போல் இருக்கின்றன.தொடர்ந்து இந்த இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டால் உண்மைகள் வெளிப்படும். ஆனால் இந்திய அரசாங்கம் இந்த ஆராய்ச்சிகளை தானும் மேற்கொள்ளாது மற்றவர்கள் மேற்கொண்டாலும் அதற்கு தடங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டதினைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா?உண்மை வெளிப்படுமா?

சிந்திப்போம்…!!!

சில நண்பர்கள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்களை பகிருமாறு கேட்டுக்கொண்டார்கள். இதோ சில ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்கள்…

மா.சோ.விக்டர் - இவர் மொழியியல் அறிஞர். உலகின் தாய் மொழி தமிழ் தான் என்றும் மற்ற மொழிகள் அனைத்தும் தமிழின் திரிபுகளே என்றும் அவர் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கூறுகின்றார். பல புத்தகங்களை இவர் மொழி தொடர்பாகவும் குமரிக்கண்டம் மற்றும் தமிழர்கள் தொடர்பாகவும் எழுதி உள்ளார். உதா… ‘குமரிக் கண்டம்’ ‘எபிரேயத்தின் தாய் மொழி தமிழே’ ‘அ’….

தேவநேயப் பாவாணர் - இவரும் ஒரு மொழி அறிஞர். தமிழ் மொழியில் இருந்தே வடமொழி போன்ற அனைத்து மொழிகளும் தோன்றின என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதனை நிரூபித்தவர். இவரும் பல புத்தகங்களை மொழி தொடர்பாகவும் தமிழர் வரலாறு தொடர்பாகவும் எழுதியுள்ளார். உதா… தமிழர் வரலாறு.

மாத்தளை சோமு - இவர் ஒரு ஆய்வாளர். உலகம் முழுவதும் சென்று அங்கு வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் இடங்கள் போன்றவற்றை ஆராய்பவர். இவருடைய நூல்கள் பல அவற்றுள் நான் எடுத்துக் கொண்ட நூல் ‘வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்’.மறைமலைஅடிகள் - இவரும் ஒரு தமிழ் ஆர்வலர். தனித்தமிழ் இயக்கத்தினை தோற்றுவித்து தமிழை வளர்த்தவர். தமிழ் தொடர்பாகவும், ஆரியர் திராவிடர் போன்ற கூறுகளைப் பற்றியும் பல நூல்களை எழுதி உள்ளார். உதா… தமிழர் மதம்.

தெய்வநாயகம் - இவர் ஆன்மீக ஆராய்ச்சியாளர். தமிழிலேயே அனைத்து மதங்களுக்கும் பொதுவான தத்துவ மற்றும் ஆன்மீகக் கருத்துக்கள் மறைந்து இருக்கின்றன. அனைத்து மதங்களும் அடக்குமுறைகளில் இருந்தும் பகைமையில் இருந்தும் விடுபட்டு மக்களின் நலனுக்காக மாறுவதற்குரிய வழி தமிழில் இருக்கின்றது என்னும் கருத்தினை உடையவர். சைவ வைணவ சமயங்கள், கிருத்துவ சமயம் மற்றும் இசுலாமிய சமயங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இவரும் பல நூல்களை எழுதி உள்ளார்.

சரி... குமரிக்கண்டதினைப் பற்றி பார்த்தாயிற்று.. மேலும் விவிலியம், அசோகர், சமணம்...புத்தம், பக்தி இயக்கம் போன்றியவற்றை பற்றியும் பார்த்து இருக்கின்றோம். ஆனால் அந்த அனைத்துச் செய்திகளும் கோர்க்கப் படாத முத்துக்களைப் போல் தனித்தனியே இருக்கின்றன... உலகின் வரலாறினை அறிய அந்த முத்துக்கள் கோர்க்கப்பட வேண்டும்.

கோர்ப்போம்... உலகின் வரலாறு காத்து இருக்கின்றது...!!!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.