ஈலிங் அம்மன் ஆலயத்தில் பிரச்சனை?
#41
Posted 20 August 2012 - 05:52 PM
தற்போதுதான் வேலைமுடித்து வீடு வந்தேன்.
தலைப்பு சம்பந்தமாக..
ஈலின் கனக துர்க்கை அம்மன் நிர்வாகத்துடன் எனக்கு எதுவித நேரடித்தொடர்பும் இல்லை. எனது ஊரில் உள்ள கோவில் என்பதாலும் மனைவியின் வற்புறுத்தலால் அடிக்கடி விசிட் செய்வதாலும் (கடந்த 10-11 வருடங்களாக) ஒரு சில உறுப்பினர்களை அறிவேன். இக்கோவிலுக்கு வரும் வருமானமும் அதன் வளர்ச்சியும் மக்களின் ஆதரவும் அதன் தாயகம் நோக்கிய சேவைகளும் வெளிப்படையானவை.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் கோவிலில் திருமணம் ஒன்றும் இனிதே நடந்து முடிந்துள்ளது. எல்லாமே வழமையாக உள்ளது.
மற்றும்படி எனது கருத்துகளால் யாரினதும் மனது புண்பட்டால் மன்னியுங்கள்.
நன்றி.
கோவிலில் தேவையற்ற வன்முறைகளை நான் வன்மையாக எதிர்கிறேன்.
'Either write something worth reading or do something worth writing'

#42
Posted 20 August 2012 - 06:21 PM
காசு சுருட்டல் விடயம் உலகறிந்த உண்மை ,இன்னமும் அந்த கள்வர் கூட்டம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தலைவர் வந்தால் தான் காசு கணக்கு என்பதும் தெரியும் ,
ஆனால் இங்கு ஒருவர் பணம் ,சுருட்டல் என்றவுடன் எங்கிருந்தாலும் ஓடி வந்து அப்படிஒன்றே இல்லை என்று வக்காலத்து வாங்குவதுதான் ஏனென்று புரியவில்லை .
கனடாவில் காசு சுருட்டியவர்கள் பட்டியல் வேணுமென்றால் தரலாம் .அவர்களில் பலர் இன்னமும் புலி வேஷத்துடன் தான் திரிகின்றார்கள் .அது ஒன்றுதான் இப்போதைக்கு அவர்களுக்கு பாதுகாப்பு .
கனடாவில் காசு சுருட்டியவர்கள் பட்டியல் வேணுமென்றால் தரலாம்
அதைச்செய்யுங்கள்.
அதைத்தான் தொடர்ந்து தங்களிடம் கேட்கின்றேன்.
அதை விட்டுவிட்டு புலத்து புலிகள் எல்லோரும் கள்ளர் என்பதையே எதிர்க்கின்றேன். எதிர்ப்பேன்.
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#43
Posted 20 August 2012 - 07:52 PM
...
... சம்பவம் ஏதோ நடைபெற்று விட்டது ... அதனை எண்ணை ஊற்றி பெருப்பிக்க முன்னாள் நிர்வாகத்தினர்! ... யார் இந்த முன்னால் நிர்வாகத்தினர் >>>>>>>> http://www.yarl.com/...showtopic=92789
Nellaiyaan@yahoo.com
#44
Posted 20 August 2012 - 11:11 PM
ஆக கோயில கட்டுறது நாங்க நடத்திறது அவங்களா வருது....
நாங்க ஒவொரு நவராத்திரிக்கும் கோயிலுக்கு போய் குஜராத் குமரிங்க கூட தாந்தியா ஆடிட்டு வருவம் என்னா.....
- யோக்கர் likes this
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#45
Posted 21 August 2012 - 07:24 PM
... ஒரு நாய் குடித்துப் போட்டு கோயிலுக்குள் புகுந்து கெட்ட பாசைகளும் பேசி நாறுப்பட பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!!!???? ... வன்முறை கூடாது!!!!????? ... நன்றிகள்! ...
...
... சம்பவம் ஏதோ நடைபெற்று விட்டது ... அதனை எண்ணை ஊற்றி பெருப்பிக்க முன்னாள் நிர்வாகத்தினர்! ... யார் இந்த முன்னால் நிர்வாகத்தினர் >>>>>>>> http://www.yarl.com/...showtopic=92789
நெல்லையனின் முதல் குற்றச்சாட்டு கேபி மேல் இருந்தது இப்ப முன்னால் நிர்வாகத்திற்கு மேல் இருக்குது இனி மேல் யார் மீது பழியைப் போடப் போகிறாரோ ஈலிங் அம்மனுக்குத் தான் வெளிச்சம்
#46
Posted 21 August 2012 - 07:53 PM
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#47
Posted 23 August 2012 - 12:58 PM
#48
Posted 23 August 2012 - 01:33 PM
'என்னிடம் பட்டியல் உள்ளது', '.... என நான் கேள்விப்பட்டேன்' என ஊகங்களில் விவாதிப்பது ஆரோக்கியமானது அல்ல. தனிப்பட்ட ஒருவரின் வலைப்பின்னலில் உள்ளதும் உத்தியோகபூர்வ செய்தி அல்ல.
காவல்துறையின் தளங்கள் இல்லை அந்த நாட்டு ஊடகங்களில் வந்துள்ள செய்திகளே உத்தியோகபூர்வ செய்திகள்.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.














