ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!
#1
Posted 11 August 2012 - 08:58 AM
இதையடுத்து திமுக, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தது. இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,
http://www.nakkheera...ws.aspx?N=80620

#2
Posted 11 August 2012 - 09:02 AM
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#3
Posted 11 August 2012 - 09:30 AM
இப்போ... மத்திய அரசு ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதித்தன் மூலம், ஈழத்தை ஆதரிக்கின்றது என்ற முடிவுக்கு வரலாமா?
அதுதானே
அப்படியே ஈழத்தை ஆதரிக்கின்றோம் என்று சொல்லி பாவங்களைகக்கழுவக்கூடாதா???
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#4
Posted 11 August 2012 - 11:34 AM
#5
Posted 11 August 2012 - 12:36 PM
தீமையிலும் ஒரு நன்மை..
#6
Posted 11 August 2012 - 04:15 PM
எப்போதும் ஈழம் என்ற சொல்லைப் பாவிக்கலாமா?
அல்லது மகாநாடு முடிந்ததும் ஈழத்திற்கு மீண்டும் தடையா?
யாராவது விளக்கமாகச் சொல்லுங்கள்
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#7
Posted 11 August 2012 - 06:23 PM
இதையடுத்து திமுக, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தது. இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,
http://www.nakkheera...ws.aspx?N=80620
இதைத்தான் சொல்லுவது எறும்பூர கற்குழியும் என்று..
#8
Posted 12 August 2012 - 02:19 AM
ஆனால் இவர்கள் கூட்டம் வைத்து என்ன நடக்க போகிறது. கருணாநிதி ஊர் நாயாக இருந்தால், காங்கிரஸ் கொஞ்சம் இறுக்கி கடிக்க கூடிய அல்சேசன் நாயாக இருக்கலாம். ஆனல் இலங்கை சந்திரன் மத்திரி இவர்கள் கிட்ட அணுகமுடியாத தூரத்தில், பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. இவர்களில் எத்தனை நாய்கள் சேர்ந்த்து கூட்டம் போட்டு எப்படி பலத்து குரைத்தாலும் அது தூர இருக்கிற சந்திரனை அணுகாது.
Edited by மல்லையூரான், 12 August 2012 - 02:20 AM.
சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.















