இசயமைதிருந்தேன்............ஆனால் நான் இன்னும் ஓர் இசையமைப்பாளர் அல்ல ..... ஒரு இசயமைப்பாளாராக வருவதற்கு
முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்..............2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த யாழ் களத்தில்
பல்வேறு திரிகளுக்குள் சென்று சில கருத்துக்களை எழுதி வந்தேன்..... இசையைப்பற்றியும்.என்னைப்பற்றியும் எனக்கு எதோ எழுத இஸ்டமில்லாமலேயே இருந்தது....ஆனாலும் யாழ் கள நண்பர்கள் சிலர் பஞ்சிப்பட்டுக்கிடந்த என்னை அலவாங்கு கொண்டு கிண்டி எழுப்பிவிட்டார்கள்.........அதனால் எனது ஆக்கங்கள் சிலதை இங்கு இணைத்து அதன் மூலம் உங்களிடம் இருந்து கிடைக்கும் குறை,நிறைகளை வைத்து என்னை எனது இசை வளர்ச்சியை மேம்படுத்த விரும்புகிறேன்...........என்னையும்,என் இசை பாதையையும் நான் வளர்ப்பதன் மூலம் இருண்டு போய் இருக்கும் எம் இனத்தின் விடிவுக்கு
இந்த இசைக்கலை மூலம் எதாவது செய்ய முடியுமா என்பதையும் முயற்சிக்கிறேன் .....
என்னைக்காட்ட வேண்டும் என்ற நோக்கம் துளியளவுகூட என் மனதில் இல்லை .....
இதன் மூலம் ,உங்கள் மூலம் பணிவுடன் வளர்ச்சியை தேடிக்கொண்டிருக்கும் உங்கள் பணிவான தமிழ்சூரியன்......
குறிப்பு .......மேல் உள்ள பாடலை நான் கேட்டதும் மலர்ந்த முகத்துடன் படங்களை போட்டு vidio வடிவம் செய்தது இந்த அற்புதமான யாழ் களத்தில் இருக்கும் அன்புச்சகோதரி காதல் [துளசி]...அவருக்கு என் இனிய நன்றியை இந்ததிரிமூலமும் கூற கடமைப்பட்டிருக்கிறேன் .
நன்றி
Edited by தமிழ்சூரியன், 31 July 2012 - 05:07 PM.

















